tag:blogger.com,1999:blog-26285239.post115224528417654009..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: கைக்கடிகாரத்துக்கு என் அஞ்சலி....ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-26285239.post-1152653518134279902006-07-12T03:01:00.000+05:302006-07-12T03:01:00.000+05:30நண்பரே எழுத்துப் பிழை, //விளக்கத்துக்கு நன்றி மிஸ...நண்பரே எழுத்துப் பிழை,<BR/> //விளக்கத்துக்கு நன்றி மிஸ்டர் <B>எழுத்து பிழை</B>...//<BR/> உங்க நிலைமையைப் பார்த்தீங்களா ? :))))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152625963102403022006-07-11T19:22:00.000+05:302006-07-11T19:22:00.000+05:30ஏதேது...போகப்போக டாஸ்மார்க் ரேஞ்சுக்கு டிஸ்கஸ் பண்...ஏதேது...போகப்போக டாஸ்மார்க் ரேஞ்சுக்கு டிஸ்கஸ் பண்ணிப்பீங்க போலிருக்கே...<BR/><BR/>நான் அப்பாவிங்க...எனக்கு எதுவும் தெரியாதுங்க...இன்னும் தெளிவா சொல்லவேண்டும் என்றால்...<BR/><BR/>நான் ரொம்ம்ப நல்லவனுங்க...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152625779849714992006-07-11T19:19:00.000+05:302006-07-11T19:19:00.000+05:30//மானிட்டர் என்ற மட்டமான குவாட்டரை - (எம்ஸி விஸ்கி...//மானிட்டர் என்ற மட்டமான குவாட்டரை - (எம்ஸி விஸ்கி என்று கூறி) - பெப்சி கலந்து என்னை ஏமாற்றிய ரவியின் தரமற்ற செயலை இந்த நேரத்தில் கண்டித்துக்கொள்கிறேன். //<BR/>ரவி இது தப்பு தான.....மானிட்டர மோந்து பாத்தாலே ப்ளாட் ஆகும் உன் நண்பனுக்கு நீ இப்படி ஒரு துரோகத்தை பண்ணலாமா?<BR/>அப்புறம் இளமாறன், மானிட்டரை மட்டமான சரக்குனு சொல்லுறீங்க, நம்ம பழைய கம்பெனியில் வேலை செய்த ஆபிஸ் அசிட்டெண்ட் மானிட்டர அடிச்சுக்க வேற சரக்கே இல்லனு சத்தியம் பண்ணினான். நீ வேற மாதிரி சொல்லுறீயே. நமக்கு இந்த விசயத்தில் அவ்வளவாக ஞானம் பத்தாது. நான் எங்க அண்ணன் கண்ணனை கேட்டு ஒரு முடிவுக்கு வரேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152624147397113252006-07-11T18:52:00.000+05:302006-07-11T18:52:00.000+05:30ஆமாம் சிவா அவர்களே.( ரவி கூறியமாதிரி நாகை நாயகர் எ...ஆமாம் சிவா அவர்களே.( ரவி கூறியமாதிரி நாகை நாயகர் என்றுஅழைக்கிறேன் இனிமே), தெளியத்தெளிய அடிச்சது சரிதான், மேற்கொண்டு சரக்கு கேட்டதுக்கு மானிட்டர் என்ற மட்டமான குவாட்டரை - (எம்ஸி விஸ்கி என்று கூறி) - பெப்சி கலந்து என்னை ஏமாற்றிய ரவியின் தரமற்ற செயலை இந்த நேரத்தில் கண்டித்துக்கொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152623443922896492006-07-11T18:40:00.000+05:302006-07-11T18:40:00.000+05:30//அந்த வாத்தை (அதாங்க புல் பாட்டில் சரக்கு) கழுத்த...//அந்த வாத்தை (அதாங்க புல் பாட்டில் சரக்கு) கழுத்தை முறித்து ஊறுகாயை தொட்டுக்கொண்டு உள்ளே தள்ளியது நீர்தான் என்பதையும் உமக்கு நினைவூட்ட விரும்புகிறேன்... //<BR/>இளமாறனே, சரக்க தெளிய தெளிய அடிச்சுட்டு, எல்லாம் தெளிஞ்சத்துக்கு அப்புறம் இப்படி ஒரு கேள்வி கேட்டு இருக்கீங்க. உங்களால் நாங்க வேற ரவி சந்தேகப்பட்டுடோம். ரவி, நீ ஏதும் தப்பா எடுத்துக்காதாமா....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152622343681817922006-07-11T18:22:00.000+05:302006-07-11T18:22:00.000+05:30நாகை நாயகரே...பதில் சொல்லிட்டாப்போச்சு...அஞ்சலிக்க...நாகை நாயகரே...பதில் சொல்லிட்டாப்போச்சு...<BR/><BR/>அஞ்சலிக்கு கைக்கடிகாரம் எல்லாம் கட்டிவிடலை..அவங்க அண்ணன் ரவுடி ரங்கன் எனக்கு அஞ்சலி செலுத்திடுவானே...<BR/><BR/>நானும் பார்க்கிறேன் - எந்த பொண்ணாவது பிரசன்ட் பண்ணும் என்று...<BR/><BR/>ஒன்னும் வேலைக்காகவில்லை...<BR/><BR/>இளமாறன் அவர்களே...<BR/><BR/>உங்க வாட்சை வாங்கி அடகு வைத்தது மிலிட்டரி சரக்கு வாங்க மட்டும் அல்ல...ஒரு லவ் மேட்டருல நொந்துபோயிருந்த நமது அறை நண்பரை குஷிப்படுத்த தான் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்...<BR/><BR/>அந்த வாத்தை (அதாங்க புல் பாட்டில் சரக்கு) கழுத்தை முறித்து ஊறுகாயை தொட்டுக்கொண்டு உள்ளே தள்ளியது நீர்தான் என்பதையும் உமக்கு நினைவூட்ட விரும்புகிறேன்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152621449021670802006-07-11T18:07:00.000+05:302006-07-11T18:07:00.000+05:30நம்ம கண்ணன் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல,...நம்ம கண்ணன் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல, அப்புறம் இளமாறன் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல... இதுல ஏதோ மேட்டர் இருக்குது. விசாரிக்கனும்......நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152595511364394652006-07-11T10:55:00.000+05:302006-07-11T10:55:00.000+05:30விளக்கத்துக்கு நன்றி மிஸ்டர் எழுத்து பிழை...என்ன ந...விளக்கத்துக்கு நன்றி மிஸ்டர் எழுத்து பிழை...<BR/><BR/>என்ன நிலா..புல்லரிக்க வச்சிட்டீங்க..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152513166141145832006-07-10T12:02:00.000+05:302006-07-10T12:02:00.000+05:30ரவிவிசேஷ சக்தி இருக்கிறவர்களுக்கு வாட்ச் அடிக்கடி ...ரவி<BR/><BR/>விசேஷ சக்தி இருக்கிறவர்களுக்கு வாட்ச் அடிக்கடி தொலைந்து போகுமென்று எங்கோ படித்தேன் :-)<BR/><BR/>கேலியில்லை. உண்மையாகவே படித்திருக்கிறேன்நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152259355615490482006-07-07T13:32:00.000+05:302006-07-07T13:32:00.000+05:30இயக்கமே....லக்கிலூக் சொல்லுவதை வழிமொழிகிறீங்களா அல...இயக்கமே....<BR/><BR/>லக்கிலூக் சொல்லுவதை வழிமொழிகிறீங்களா அல்லது வேற எதாவது ஸ்பெஷல் (!?) காரணம் இருக்கா...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152258716749013592006-07-07T13:21:00.000+05:302006-07-07T13:21:00.000+05:30///ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்துவதை ஏன் இயக்கம் கண்...///ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்துவதை ஏன் இயக்கம் கண்டிக்கிறது என்ற விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்...//<BR/><BR/>போலியார் இயக்கம் சார்பாக நான் பதில் அளிக்கட்டுமா? :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152257996885851992006-07-07T13:09:00.000+05:302006-07-07T13:09:00.000+05:30ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்துவதை ஏன் இயக்கம் கண்டிக...ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்துவதை ஏன் இயக்கம் கண்டிக்கிறது என்ற விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152257564279987422006-07-07T13:02:00.000+05:302006-07-07T13:02:00.000+05:30அனானியாக வராமல் சொந்த பெயரில் வந்தால் நன்றி சொல்ல ...அனானியாக வராமல் சொந்த பெயரில் வந்தால் நன்றி சொல்ல வசதியாக இருக்கும் <BR/><BR/>:) :)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152257493519376772006-07-07T13:01:00.000+05:302006-07-07T13:01:00.000+05:30நன்றி திருத்திவிடுகிறேன்நன்றி திருத்திவிடுகிறேன்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152257113377944192006-07-07T12:55:00.000+05:302006-07-07T12:55:00.000+05:30ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் சுட்டிக் காட்டி வரும் ...ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் சுட்டிக் காட்டி வரும் அனானி ஒரு பார்ப்பான். இவன் எதுக்காக தொடர்ந்து ரவியின் பதிவிலேயே கழித்து வருகிறான் என்று எங்கள் இயக்கத்துக்கு தெரியும்.<BR/><BR/>போலியார் நற்பணி இயக்கம்<BR/>ஷரன் ஸ்டோன் பீட்ஸா கார்னர்<BR/>புட்பால் கிரவுண்டு, ஜெர்மனிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152256661967032242006-07-07T12:47:00.000+05:302006-07-07T12:47:00.000+05:30நன்பர் : நண்பர்தலையனைகளை : தலையணைகளைஅதற்க்கடுத்த :...நன்பர் : நண்பர்<BR/>தலையனைகளை : தலையணைகளை<BR/>அதற்க்கடுத்த : அதற்கடுத்த<BR/>வேளாங்கன்னி : வேளாங்கண்ணி (என்று நினைக்கிறேன்)<BR/>கவலைபடுவதை : கவலைப்படுவதை<BR/>நிற்ப்பதில்லையே : நிற்பதில்லையேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152254210031394292006-07-07T12:06:00.000+05:302006-07-07T12:06:00.000+05:30பின்னூட்டங்கள் வர ஆரம்பித்துவிட்டதுபின்னூட்டங்கள் வர ஆரம்பித்துவிட்டதுsenthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152253714859679542006-07-07T11:58:00.000+05:302006-07-07T11:58:00.000+05:30சஸ்பென்ஸ்...சஸ்பென்ஸ்....சஸ்பென்ஸ்...சஸ்பென்ஸ்....ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152253642822825862006-07-07T11:57:00.000+05:302006-07-07T11:57:00.000+05:30யாருக்கு - யாருக்கு ?அன்புடன்,சுமாயாருக்கு - யாருக்கு ?<BR/><BR/>அன்புடன்,<BR/>சுமாரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152253579748986112006-07-07T11:56:00.000+05:302006-07-07T11:56:00.000+05:30நற்பணி இயக்கத்தாரே..சுய கவுரவத்தை - தன்மானத்தை தான...நற்பணி இயக்கத்தாரே..<BR/><BR/>சுய கவுரவத்தை - தன்மானத்தை தான் தொலைக்க கூடாது...<BR/><BR/>வாட்சு தொலைக்கலாம்..:))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152253430762364942006-07-07T11:53:00.001+05:302006-07-07T11:53:00.001+05:30சுமா அவர்களே..வெயிட்டிங் - வெயிட்டிங்...:) :)சுமா அவர்களே..<BR/><BR/>வெயிட்டிங் - வெயிட்டிங்...<BR/><BR/>:) :)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152253418883454232006-07-07T11:53:00.000+05:302006-07-07T11:53:00.000+05:30எந்த ஒரு பார்ப்பானும் இதுவரை வாட்சு மட்டுமல்ல எந்த...எந்த ஒரு பார்ப்பானும் இதுவரை வாட்சு மட்டுமல்ல எந்த பொருளையும் தொலைத்ததாக வரலாறு இல்லை. தமிழன் தான் கோமாளி.<BR/><BR/>போலியார் நற்பணி இயக்கம்<BR/>ஷரன் ஸ்டோன் பீட்ஸா கார்னர்<BR/>புட்பால் கிரவுண்டு, ஜெர்மனிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152252774036499932006-07-07T11:42:00.000+05:302006-07-07T11:42:00.000+05:30எனது பின்னூட்டத்திலே ஒரு தவறு கொல்லப் பட்டது ஆசரிய...எனது பின்னூட்டத்திலே ஒரு தவறு கொல்லப் பட்டது ஆசரியரல்ல அவர் அப்பா.......Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152252503617641702006-07-07T11:38:00.000+05:302006-07-07T11:38:00.000+05:30காத்திரும், வாட்சு கட்ட யாரும் வராமலா போய்விடுவாங்...காத்திரும், வாட்சு கட்ட யாரும் வராமலா போய்விடுவாங்க?<BR/><BR/>அன்புடன்,<BR/>சுமாரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1152252459025960842006-07-07T11:37:00.000+05:302006-07-07T11:37:00.000+05:30அடடா! கைக் கடிகாரம் பின்னாடி இப்படி ஒரு கதையா!!!!ந...அடடா! கைக் கடிகாரம் பின்னாடி இப்படி ஒரு கதையா!!!!<BR/>நான் அறிய எனது பொட்னி மாஸ்டர் கைக்கடிகாரம் கட்டுவதில்லை.. காரணம் கொழும்பிலிருந்து கைக்கடிகாரம் வாங்கிவந்த வேளையில் சிங்களக் காடையாகளால் கொல்லப்பட்டார்.....<BR/>யாழ்ப்பாணத்தில் கற்ற பலருக்கு தெரிந்திருக்கலாம் யாழ்பாணத்தில் பிரபலமான ஆசிரியர் பொட்னி குணசீலன்தான் அவர்Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.com