tag:blogger.com,1999:blog-26285239.post115652773760888372..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: காமதேனு - உண்மையில் இருக்கா ?ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-26285239.post-1157116256285055182006-09-01T18:40:00.000+05:302006-09-01T18:40:00.000+05:30ஜம்பு என்ற பெயரில் ஒரு சினிமா வந்ததா கூட நியாபகம்....<I> ஜம்பு என்ற பெயரில் ஒரு சினிமா வந்ததா கூட நியாபகம். <BR/><BR/>ஜெமினி கனேசன் ??</I><BR/><BR/>ஜெய்ஷங்கர் என்று நினைக்கிறேன். உடன் படித்த ஒருவர் (8ஆம் வகுப்பு) வீட்டிற்குத் தெரியாமல் போய் பார்த்துவிட்டுவந்து ரகஸியமாக கதை சொன்னார். ஈரமான வெள்ளை நிற ஜாக்கெட்டுக்களும், சம்பந்தமில்லாத குலுக்கல் நடனங்களும் என்று "பெரியவங்க பாக்குறது" என்பது புரிந்தது. பெரியவங்க ஆனபின்னால் இதுபோன்ற படங்கள் லயிக்கவில்லை.<BR/><BR/>ஒரு குறிப்பிட்ட டைரக்டர்தான் ஸம்பந்தமில்லாமல் ஜெய்ஷங்கருக்கும், உஸிலை மணிக்கும் கௌபாய் ட்ரெஸ்ஸெல்லாம் போட்டு இந்த மாதிரி படங்கள் எடுத்தார். அந்த படங்களுக்கு ராமராஜன் படங்கள் எவ்வளவோ தேவலாம். அந்த டைரக்டர் பெயர் ஞாபகமில்லை.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1157115436414339292006-09-01T18:27:00.000+05:302006-09-01T18:27:00.000+05:30ஓ அங்க இருந்து தூக்கிட்டு வந்த சொம்பதான் இன்னும் அ...ஓ அங்க இருந்து தூக்கிட்டு வந்த சொம்பதான் இன்னும் அடிச்சுகிட்டிருக்காரா... ரொம்ப பழசா ஆகிருக்குமே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1157114255474871412006-09-01T18:07:00.000+05:302006-09-01T18:07:00.000+05:30அய்யா அனானி,ஆச்சிங்கறது செட்டிநாட்டுல மட்டிமில்ல ந...அய்யா அனானி,<BR/>ஆச்சிங்கறது செட்டிநாட்டுல மட்டிமில்ல நெல்லைல சில பகுதிலயும் வழக்கத்துல இருக்குத சொல். பாட்டிய ஆச்சின்னு சொல்லுவோம்.நெல்லைக் கிறுக்கன்https://www.blogger.com/profile/09967046599559398798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1157112017411090992006-09-01T17:30:00.000+05:302006-09-01T17:30:00.000+05:30///பல சமயங்களில் மக்களின் அன்பை பெற பண நகை உதவி மட...///பல சமயங்களில் மக்களின் அன்பை பெற பண நகை உதவி மட்டுமே போதுவதில்லை.///<BR/><BR/>இது நிதர்சனம்.<BR/><BR/>ஜம்புலிங்கம் என்ற புத்தகத்தை சின்ன வயதில் படித்திருக்கேன்..<BR/><BR/>ஜம்பு என்ற பெயரில் ஒரு சினிமா வந்ததா கூட நியாபகம். <BR/><BR/>ஜெமினி கனேசன் ??<BR/><BR/>அப்போ என்.டி.டி.வி இருந்திருந்தா ஜம்பு ஒரு பெரிய ஊடக ஆக்ரமிப்பை செய்திருப்பார்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1157111534298494942006-09-01T17:22:00.000+05:302006-09-01T17:22:00.000+05:30வாட்டக்குடி இரணியன் படத்தில் வரும் ரகுவரன் மாதிரி ...<I> வாட்டக்குடி இரணியன் படத்தில் வரும் ரகுவரன் மாதிரி எதையாவது செய்தாங்களா - உங்க தாத்தாக்கள் ?<BR/><BR/>அந்த கதைகளை சொல்லுங்க.</I> <BR/><BR/>நீங்கள் சொல்லும் படத்தில் ஓரிரு காட்ஷிகள் பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி விஷயங்கள் ஸினிமாவில்தான் வரும் என்று நினைக்கிறேன். அல்லது எங்கள் தாத்தாக்களின் வாழ்வில் அதுபோல எதுவும் நடக்கவில்லை. <BR/><BR/>செம்பு லிங்கத்திற்குப் பயந்துகொண்டு ஊரை விட்டு ஓடியதுதான் நடந்தது.<BR/><BR/>என் தாத்தாக்கள் தங்கள் வீட்டிலிருந்த விலையுயர்ந்த நகைகள், பட்டுத் துணிகள், பணம் காசுக்களை ஒளித்துவைத்தது, என் தாத்தா செம்புலிங்கத்திற்கு பயந்துகொண்டு குவித்துவைக்கப்பட்டிருந்த அரிசிக்குள் ஒளிந்திருந்த கதைகள்தான் கேட்டிருக்கிறேன். <BR/><BR/>தாத்தா விட்ட மூச்சினால் அரிசி மணிகள் உதிர ஒளிந்திருந்தவரையும் செம்பு லிங்கம் கண்டு பிடித்துவிட்டார். அடித்து மிரட்டி நிறைய கொள்ளை அடித்துக்கொண்டும் போய்விட்டார்.<BR/><BR/>நகைகளை ஒளித்து வைப்பது சரிதான். எதற்காக பட்டுப்புடவைகளை ஒளித்துவைத்தீர்கள்? என்று கேட்டதற்கு, பட்டுத் துணிகளை பார்த்தால் அவற்றையெல்லாம் அள்ளி வீட்டு வாஸலில் வைத்து மொத்தமாக எரித்துவிடுவாராம் செம்பு லிங்கம்.<BR/><BR/>செம்புலிங்கம் உதவி செய்த ஏழைகளில் பார்ப்பனர்களும் உண்டு. ஒரு பார்ப்பன விதவைக்கு அவரது மகன் பூணுல் அணியும் நிகழ்ச்சிக்கு விலை உயர்ந்த நகைகளை (திருடியதுதான் !) கொடுத்து உதவியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.<BR/><BR/>இவருடைய ராபின் ஹூட் நடவடிக்கைகளால் ஏழையானவர்கள் பலர் உண்டு. ஏனெனில், பணக்காரர்கள் என்றால் ஜமீந்தார்கள் மாத்திரமில்லை. நாலு காசு சேர்த்து வைத்திருந்தவர்களும் செம்பு லிங்கம் பார்வையில் பணக்காரர்கள்தான்.<BR/><BR/>கடைசியில் அவரை அவரது மனைவி (ஆசைநாயகி) காட்டி கொடுக்க, வீட்டிலிருந்து மரத்திலேறி தப்பியோட முயன்றவரை போலீஸார் சுட்டு கொன்றார்களாம். எனக்கு அதுதான் வேதனையாக இருக்கிறது. இப்படி உதவி செய்தவரின்மேல் உண்மையில் அன்பு செய்தவர்கள் யாருமில்லையா என்று கேள்வி பிறந்தது. உதவி செய்துவிடுவதால் மக்கள் அன்புடையவர்களாய் ஆகிவிடுவதுமில்லை. பாத்திரம் பார்த்து பிச்சையிட்டிருந்தால் இன்னேரம் ஏதேனும் ஒரு அரஸியல் கட்ஷியின் தலைவராகவோ, ஜாதி சங்கத்தின் தெய்வமாகவோ ஆயிருக்கலாம்.<BR/><BR/>பல சமயங்களில் மக்களின் அன்பை பெற பண நகை உதவி மட்டுமே போதுவதில்லை.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1157111136799607222006-09-01T17:15:00.000+05:302006-09-01T17:15:00.000+05:30நீங்க எல்லாம் தீவிரவாதிகள்நீங்க எல்லாம் தீவிரவாதிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1157109362387359372006-09-01T16:46:00.000+05:302006-09-01T16:46:00.000+05:30///எங்க தாத்தனார்கள்தான் அந்த ஜமீந்தாருக. பாட்டியி...///எங்க தாத்தனார்கள்தான் அந்த ஜமீந்தாருக. பாட்டியின் பழைய நினைப்புக்களிலிருந்து தெரிந்துகொண்டது இது.///<BR/><BR/>மியூஸ் - ஜமீந்தார் பேரனா நீங்க..<BR/><BR/>வாட்டக்குடி இரணியன் படத்தில் வரும் ரகுவரன் மாதிரி எதையாவது செய்தாங்களா - உங்க தாத்தாக்கள் ?<BR/><BR/>அந்த கதைகளை சொல்லுங்க.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1157109182186818122006-09-01T16:43:00.000+05:302006-09-01T16:43:00.000+05:30அவருக்கு எதிரிகளான ஜமீந்தாருக பத்தியும் சொல்லிருக்...<I>அவருக்கு எதிரிகளான ஜமீந்தாருக பத்தியும் சொல்லிருக்காக.</I><BR/><BR/>நெல்லை கிறுக்கர் அண்ணாச்சி,<BR/><BR/>எங்க தாத்தனார்கள்தான் அந்த ஜமீந்தாருக. பாட்டியின் பழைய நினைப்புக்களிலிருந்து தெரிந்துகொண்டது இது.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1157109090430789872006-09-01T16:41:00.001+05:302006-09-01T16:41:00.001+05:30நோண்டு.நோண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1157109063171502032006-09-01T16:41:00.000+05:302006-09-01T16:41:00.000+05:30உங்க தாத்தா பெயர் என்ன ?உங்க தாத்தா பெயர் என்ன ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1157108330291807882006-09-01T16:28:00.000+05:302006-09-01T16:28:00.000+05:30வந்துட்டேன்.வந்துட்டேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1157107227290303312006-09-01T16:10:00.000+05:302006-09-01T16:10:00.000+05:30ஆமாம், போலிதான் அதுக்கு இன்னா இப்போஆமாம், போலிதான் அதுக்கு இன்னா இப்போAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1157105366368007242006-09-01T15:39:00.000+05:302006-09-01T15:39:00.000+05:30//திருட வந்திருந்தாருன்னு எங்க ஆச்சி சொல்லுவாக//யே...//திருட வந்திருந்தாருன்னு எங்க ஆச்சி சொல்லுவாக//<BR/><BR/>யேவ் நீ போலி. நீ நெல்லைக்காரன் இல்ல. "ஆச்சி" நெல்லை சொல்லில்ல....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1156952200677689082006-08-30T21:06:00.000+05:302006-08-30T21:06:00.000+05:30//muse அண்ணாச்சி,செம்புலிங்கம் ஒரு ராபின்ஹூட் மாதி...//muse அண்ணாச்சி,<BR/>செம்புலிங்கம் ஒரு ராபின்ஹூட் மாதிரின்னு ஊருல பெருசுக சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். இருக்குதவுக கிட்ட இருந்த்து திருடி இல்லாதவகளுக்கு கொடுப்பாருன்னு சொல்லுவாக. அவருக்கு எதிரிகளான ஜமீந்தாருக பத்தியும் சொல்லிருக்காக.<BR/><BR/>அந்தக் கத நடந்து ஒரு நூறு வருசம் இருக்குமின்னு நெனக்கேன். எங்க வீட்ல கூட செம்புலிங்கம் திருட வந்திருந்தாருன்னு எங்க ஆச்சி சொல்லுவாக. அந்தக் கதயெல்லாம் படமா எடுக்கப் போறதாவும் அதுல நம்ம சரத்குமாரு நடிக்கப் போறதாவும் பேச்சு அடிபட்டுச்சு.. அப்புறம் அதக் கெடப்புல போட்டுட்டானுவ...<BR/>//<BR/><BR/>வந்துட்டங்கயா பழம் பெருச்சாளிங்க...<BR/><BR/>ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே.....<BR/><BR/>இம்சை அரசன் 23வது மியூஸ் ரசிகர் மன்றம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1156944899415044432006-08-30T19:04:00.000+05:302006-08-30T19:04:00.000+05:30காமதேனு பால் ஒரு லிட்டர் பார்ர்ர்ர்சல்.......காமதேனு பால் ஒரு லிட்டர் பார்ர்ர்ர்சல்.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1156944740585577502006-08-30T19:02:00.000+05:302006-08-30T19:02:00.000+05:30muse அண்ணாச்சி,செம்புலிங்கம் ஒரு ராபின்ஹூட் மாதிரி...muse அண்ணாச்சி,<BR/>செம்புலிங்கம் ஒரு ராபின்ஹூட் மாதிரின்னு ஊருல பெருசுக சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். இருக்குதவுக கிட்ட இருந்த்து திருடி இல்லாதவகளுக்கு கொடுப்பாருன்னு சொல்லுவாக. அவருக்கு எதிரிகளான ஜமீந்தாருக பத்தியும் சொல்லிருக்காக.<BR/><BR/>அந்தக் கத நடந்து ஒரு நூறு வருசம் இருக்குமின்னு நெனக்கேன். எங்க வீட்ல கூட செம்புலிங்கம் திருட வந்திருந்தாருன்னு எங்க ஆச்சி சொல்லுவாக. அந்தக் கதயெல்லாம் படமா எடுக்கப் போறதாவும் அதுல நம்ம சரத்குமாரு நடிக்கப் போறதாவும் பேச்சு அடிபட்டுச்சு.. அப்புறம் அதக் கெடப்புல போட்டுட்டானுவ...நெல்லைக் கிறுக்கன்https://www.blogger.com/profile/09967046599559398798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1156943442242220942006-08-30T18:40:00.001+05:302006-08-30T18:40:00.001+05:30///பாருங்க சார், எந்த விருப்பு வெறுப்பும் இல்லாம ப...///பாருங்க சார், எந்த விருப்பு வெறுப்பும் இல்லாம போலியார் எழுதி இருப்பதை?///<BR/><BR/>நடுநிலையாளரிடம் போலியாருக்கு கோபம் வருவதற்க்கு காரணம் இல்லை அனானி.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1156943401036825472006-08-30T18:40:00.000+05:302006-08-30T18:40:00.000+05:30///Do you know Kamadenu owner?Well known blogger B...///Do you know Kamadenu owner?<BR/><BR/>Well known blogger Badri<BR/><BR/>Poliyar<BR/>from Nanganallur bRanch,<BR/>Chennai.///<BR/><BR/>பாருங்க சார், எந்த விருப்பு வெறுப்பும் இல்லாம போலியார் எழுதி இருப்பதை?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1156942908608162782006-08-30T18:31:00.000+05:302006-08-30T18:31:00.000+05:30நானும் இங்கே பாய விரிக்கட்டுமா?நானும் இங்கே பாய விரிக்கட்டுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1156941981817189332006-08-30T18:16:00.000+05:302006-08-30T18:16:00.000+05:30தாமதமாக அடித்து ஆடும் அனானிகளை வன்மையாக கண்டிக்கிற...தாமதமாக அடித்து ஆடும் அனானிகளை வன்மையாக கண்டிக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1156940736687572462006-08-30T17:55:00.000+05:302006-08-30T17:55:00.000+05:30//சொம்பு உடஞ்சி போச்சா? நசுங்கி போச்சா?//அந்த ஸொம்...//சொம்பு உடஞ்சி போச்சா? நசுங்கி போச்சா?//<BR/><BR/>அந்த ஸொம்ப தான் இன்னமும் பெங்களூர்ல எங்க தலைவரு வேற ஒருத்தருக்கு அடிச்சிக்கிட்டிருக்காருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1156938828945164022006-08-30T17:23:00.000+05:302006-08-30T17:23:00.000+05:30//இம்சை அரசன் 23வது மியூஸ் ரசிகர் மன்றம் said... ...//இம்சை அரசன் 23வது மியூஸ் ரசிகர் மன்றம் said...<BR/><BR/> //செம்புலிங்க நாடான் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருடைய முக்கிய எதிரிகளாக இருந்த பெரும் ஜமீந்தார்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?//<BR/><BR/> அந்த ஜமீந்தாருக்கு சொம்பு அடிச்ச பரம்பரையில வந்தவரு தான் எங்க தலைவரு.<BR/>//<BR/><BR/>எங்கள் தலைவரை இழிவு படுத்தும்பட்டி இம்சையில் "ச" பயன்படுத்திய மியூஸ் ரசிகர் மன்றத்திற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1156938647508454242006-08-30T17:20:00.000+05:302006-08-30T17:20:00.000+05:30//செம்புலிங்க நாடான் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்...//செம்புலிங்க நாடான் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருடைய முக்கிய எதிரிகளாக இருந்த பெரும் ஜமீந்தார்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?//<BR/><BR/>//அந்த ஜமீந்தாருக்கு சொம்பு அடிச்ச பரம்பரையில வந்தவரு தான் எங்க தலைவரு.//<BR/><BR/>சொம்பு உடஞ்சி போச்சா? நசுங்கி போச்சா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1156937655777688272006-08-30T17:04:00.000+05:302006-08-30T17:04:00.000+05:30//அந்த புத்தகம் என்ன இட்லியா, தோசையா ஆர்டர் செய்ரத...//அந்த புத்தகம் என்ன இட்லியா, தோசையா ஆர்டர் செய்ரதுக்கு....//<BR/><BR/>கொஞ்சம் உட்டா புக்குங்களை எல்லாம் பொட்லம் கட்டி வாங்கியாருவிங்க போல இருக்கே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1156937183201778832006-08-30T16:56:00.000+05:302006-08-30T16:56:00.000+05:30// நான் ஆர்டர் செய்யும்போது பாதியில் கரண்டு போயிரு...// நான் ஆர்டர் செய்யும்போது பாதியில் கரண்டு போயிருச்சு. என்ன செய்ய ?//<BR/><BR/>கூட நீயும் போக வேண்டியதுதான ...<BR/><BR/>ஹஹஹ ரசித்து சிரித்தேன் அனானி :)ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com