tag:blogger.com,1999:blog-26285239.post116546892089075064..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: பரிசுப்போட்டி : அபத்தக்களஞ்சியம் தமிழ்சினிமாரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger175125tag:blogger.com,1999:blog-26285239.post-1166008650636974772006-12-13T16:47:00.000+05:302006-12-13T16:47:00.000+05:30கணவன் வேலைக்குச்சென்று வரும்பொழுது கண்டிப்பாக கையி...கணவன் வேலைக்குச்சென்று வரும்பொழுது கண்டிப்பாக கையில் ஒரு பெட்டி இருக்கும். அவன் வீட்டினுள் நுழைந்தவுடன் அவன் மனைவி அவன் அணிந்துள்ள கோட்டை கழற்றுவாள்.<BR/><BR/>சினிமாவில் இஸ்லாமிய கதாபாத்திரத்தை காட்டுபோது கைலி உடுத்திக்கொண்டு தலையில் ஒரு தொப்பி அணிந்து கொண்டு கழுத்தில் புலிப்பல் வடிவில் ஒரு தாயத்து அணிந்துகொண்டு அச்சாக்கே பச்சா என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்து கொண்டு இருப்பார்.<BR/><BR/>கதாநாயகன் செண்டிமென்டாக கழுத்திலோ அல்லது கையிலோ<BR/>786 என்ற எண் அணிந்த பட்டையை அணிந்திருப்பான். இந்தியாவில் எந்த முஸ்லிமும் அப்படி அணிந்திருப்பதாக நான் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதுமில்லை.<BR/><BR/>கோர்ட் சீனில் கதாநாயகனோ அல்லது கதாநாயகனின் வக்கீலோ நகைச்சுவையாக பேச உடனே பார்வையாளர்கள் பகுதியில் இருந்து சிரிப்பலை கிளம்பும். உடனே நீதிபதி அந்த இத்துப்போன கட்டையால் ஆர்டர் ஆர்டர் என்று மேஜையைத் தட்டுவார்.<BR/><BR/>கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் கதநாயகன் கண்டிப்பாக ஒரு மஞ்சள் பையை கையில் வைத்துக்கொண்டு எல்ஐசி பில்டிங்கையோ அல்லது சென்டிரல் இரயில் நிலையத்தையோ கடந்து செல்வான்.<BR/><BR/>பெண்ணின் கழுத்திலிருந்து தாலியை வில்லன் புடுங்கும்போது கடலலைகள் எல்லாம் அப்படியே பாறைகளில் தெறித்து நிற்கும்,பறவைகள் அப்படியே ஸ்தம்பித்துப் போய் பறந்த நிலையிலேயே நின்றுவிடும், பலமான சூறைக்காற்றில் தென்னை மரங்கள் ஆடும்.<BR/><BR/>ஏதாவது பெண் கெடுக்கப்படுகின்ற காட்சியில் அதனை நேரடியாக காட்டினால் ஆபாசமாக இருக்கும் என நினைத்து ஒரு புலி மானை துரத்துவது போன்று அல்லது கிளி ஒன்று கூண்டக்குள் அங்குமிங்கும் சிதறி ஓடி படபடப்பதுபோலவும் காட்டுவார்கள். பாருங்கனே; வித்தியாசமான சிந்தனையை ..உண்மையில் இந்தக்காட்சிதான் மிகவும் ஆபாசமாக இருப்பது போல தோன்றும்.<BR/><BR/>பின்னர் அந்தப் பெண் தலைமுடி கலைந்து ஆடைகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டு குங்குமங்கள் கலைந்து மூலையில் குத்த வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பாள்.<BR/><BR/>கிராமத்து முரட்டு பண்ணையாரின் எல்லா பையன்களும் பம்புசெட்டில் ஏழைப் பெண்ணை தூக்கிச்சென்று கெடுத்துவிடுவார்கள்.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165997048798898962006-12-13T13:34:00.000+05:302006-12-13T13:34:00.000+05:301.ஹீரோ போலீசாக இருந்தால், * அவரது போலீஸ் வண்டி டாட...1.ஹீரோ போலீசாக இருந்தால், <BR/><BR/>* அவரது போலீஸ் வண்டி டாடா சியரா, அல்லது உயர்தர வண்டியாக இருக்கும்<BR/>* போலீஸ் உடையை ஒழுங்காக அணியமாட்டார். சில சமயம் முழூ coat அணிந்திருப்பார்.<BR/>* அவரிடம் மட்டும் powerful weapons இருக்கும்<BR/>* வேலையை உதரிவிட்டு (அல்லது வேலையிலிருந்து நீக்கப்பட்டு), வில்லன்களை ஒடுக்க செல்வார்)<BR/>* வில்லன்களை தனியாகவே எதிர்ப்பார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165680759964274572006-12-09T21:42:00.000+05:302006-12-09T21:42:00.000+05:30பரிசு போட்டிக்கான முதல் பரிசு விழிப்புக்கும்இரண்டா...பரிசு போட்டிக்கான முதல் பரிசு விழிப்புக்கும்<BR/>இரண்டாம் பரிசு சுப்புவுக்கும்<BR/>மூன்றாம் பரிசு லக்கி லுக்க்குக்கும் கொடுக்கலாம்.<BR/><BR/>விழிப்பு! said...<BR/><BR/> நாயகனோட சண்டை போடுற ரவுடிகள் எல்லம் கும்பலா இருந்தாலும் நாயகன் ஒருத்தரை அடிச்சு முடிச்சப்புறம இன்னொருத்தர் வந்து அடி வாங்கிகிட்டு போய் விழுறதுமஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165680594801424372006-12-09T21:39:00.000+05:302006-12-09T21:39:00.000+05:30இந்த பதிவிற்கு அபத்தங்களை அதிகமாக அள்ளி தந்த நண்பர...இந்த பதிவிற்கு அபத்தங்களை அதிகமாக அள்ளி தந்த நண்பர் லக்கி லுக் அவர்களுக்கு அபத்தக்களஞ்சிய ஆய்வாளர் என்னும் பட்டத்தையும். அதிக பின்னூட்டம் இட்டதற்கான முதல் பரிசையும் கொடுக்க சிபாரிசு செய்கிறேன்.<BR/><BR/>பத்மகிஷோர், சந்தனமுல்லை, சேதுக்கரசி ஆகியோருக்கு ஆறுதல் பரிசு<BR/><BR/>நீண்ட பின்னூட்டம் எழுதிய ரங்கநாதனுக்கு சிறப்பு பரிசு<BR/><BR/>பதிவில் மட்டும் அல்லாது பின்னூட்டங்களிலும் அபத்தங்களை கண்டுப்பிடித்து எழுதிய செந்தழல் ரவிக்கு அபத்தப்பதிவு நாயகர் என்ற சிறப்பு பட்டத்தையும் கொடுக்க சிபாரிசு செய்கிறேன்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165597670171006952006-12-08T22:37:00.000+05:302006-12-08T22:37:00.000+05:30எல்லாவறையும் விட பெரிய அபத்தம் அதுவும் காலம் காலமா...எல்லாவறையும் விட பெரிய அபத்தம் அதுவும் காலம் காலமாக தமிழ் சினிமாவில் வருவது -<BR/><BR/>ஒரு பெண் மயங்கி விழுவதும் ஒரு டாக்டரோ அல்லது மற்ற ஒரு பெணோ அப் பெண்ணின் நாடியைப் பிடித்துப் பார்து விட்டு இந்த பெண் கர்ப்பிணி என்று கூறுவது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165597519296015002006-12-08T22:35:00.000+05:302006-12-08T22:35:00.000+05:30//வில்லன் எப்போ ஹீரோவ அடிச்சாலும், ஹீரோக்கு உதட்டு...//வில்லன் எப்போ ஹீரோவ அடிச்சாலும், ஹீரோக்கு உதட்டுல மட்டும் ரத்தம் வருவது// - ஜி<BR/><BR/>அதுவும் அந்த ரத்தத்தை ரெண்டு விரலால தொட்டு அதை ரெண்டு நோடி தீவிரமா analyze பண்ணுவாரு நம்ம ஹீரோ. (இல்லன்னா ரத்தம் வந்தது அவருக்குத் தெரியாதாம்.) அதுவரைக்கும் வில்லன் தலையை சொறிஞ்சிட்டு சும்மா நின்னுட்டிருப்பான்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165576796692008062006-12-08T16:49:00.000+05:302006-12-08T16:49:00.000+05:30சண்டை நடக்கும்போது / அநியாயம் நடக்கும்போது ஊர் மக்...சண்டை நடக்கும்போது / அநியாயம் நடக்கும்போது ஊர் மக்கள் அட்டேன்சனில் நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.<BR/>-நெட்டை மரங்களென நின்று புலம்புவது (நன்றி பாரதி) கூடக் கிடயாது.<BR/>ஒல்லிக்குச்சி ஹீரோ பத்துப் பேரை அடித்து வெற்றி வாகை சூடுவது. அதுவும் ஒரு தடவை அடி வாங்கி விழுந்த வில்லனின் ஆட்கள் திரும்ப எழுந் து சண்டை போட மாட்டார்கள்.<BR/>வில்லனின் ஆட்கள் ஒவ்வொருவராகத்தான் வந்து கதாநாயகனுடன் மோதுவார்கள். மொத்தமாக அல்ல.கைகாட்டிhttps://www.blogger.com/profile/17404232861909302411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165569993248361962006-12-08T14:56:00.000+05:302006-12-08T14:56:00.000+05:30நாட்டாமை படத்தில குடுமி வெச்சிகிட்டு, இடுப்புல துண...நாட்டாமை படத்தில குடுமி வெச்சிகிட்டு, இடுப்புல துண்டோட பய்வயமா ஒரு கணக்கு புள்ள இருக்கறது!<BR/><BR/>ஹீரோ கிராமத்துல இருந்து டவுனுக்கு போவாரு அப்போ ஹீரோயின் வரப்புல ஓடி வருவாங்க ஓடிட்டு இருக்குற பஸ்ஸ பார்த்து தாவணில வாய் பொத்தி அழுவறது.<BR/><BR/>ஹீரோவுக்கு அடிபட்டுச்சின்னா ஹீரோயின் பட்டுப்புடவையா இருந்தாலும் சடார்னு கிழிச்சி வெயிட்டா ஒரு கட்டு போடுவாங்க, (டைலரு கத்திரிக்கோலால கிழிக்கறதுக்கே கஸ்டப்படுவாரு இவங்க ஈசியா கிழிச்சிடுவாங்களாம்.)<BR/><BR/>ஹீரோயின் கொலுசு கரெக்டா ஹீரோ கைக்குதான் கிடைக்குமாம்.<BR/><BR/>ரவியண்ணே போட்டி முடிஞ்சிதா?<BR/>இப்பத்தான் பாத்தேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165561864071395562006-12-08T12:41:00.000+05:302006-12-08T12:41:00.000+05:30பாடல்வரிகளுக்கும் நடனத்துக்கும் சம்பந்தமே இருக்காத...பாடல்வரிகளுக்கும் நடனத்துக்கும் சம்பந்தமே இருக்காது.<BR/><BR/>ஒரு உதாரணம்:<BR/> <BR/>பழைய பாடல் 'தொட்டால் பூ மலரும்'<BR/> <BR/>இதே பாடலை புதுமெட்டில் ஏ.ஆர். ரகுமான் போட்டிருந்தார். இந்தப் பாட்டுக்கு சூர்யா,சிம்ரன் ஆடுவார்கள். <BR/>'சுட்டால் பொன் சிவக்கும்' வரிக்கு கையில் துப்பாக்கி வைத்து சுடுவதுபோல் சூர்யா காட்டுவார்.<BR/><BR/>படம் பார்க்கலைங்க. பாடல் அகஸ்மாத்தா பார்க்கப்போய் நொந்து போயாச்சு. பாடலின் இனிமையே போச்சு.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165560724739086042006-12-08T12:22:00.000+05:302006-12-08T12:22:00.000+05:30ரிசல்ட் எங்கே?- எக்சாம் எழுதியவன்ரிசல்ட் எங்கே?<BR/><BR/>- எக்சாம் எழுதியவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165559900801596582006-12-08T12:08:00.000+05:302006-12-08T12:08:00.000+05:30வணக்கம் தோழா,உன்னுடைய இந்தப் பதிவுக்கான என்னுடைய ப...வணக்கம் தோழா,<BR/><BR/>உன்னுடைய இந்தப் பதிவுக்கான என்னுடைய பங்கு இதோ…<BR/><BR/>தமிழ்ச் சினிமா அபத்தங்கள் என்பது கடல். அதில் என் உள்ளங்கைத் தண்ணீர் இது. சற்று விரிவாகத்தான். ஏற்கனவே சொன்னபடி சுருக்கமான, அவசரமான விமர்சனங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.<BR/><BR/>எம்.ஜி.ஆர் :-<BR/><BR/>உலகம் சுற்றும் வாலிபனில் ஆரம்பக்காட்சி. <BR/><BR/>உலக விஞ்ஞானிகள் மாநாட்டில் எம்.ஜி. ஆர் பேசுவார். உலக விஞ்ஞானிகள் மாநாட்டில் தமிழில் பேசுவார்.<BR/><BR/>‘போன முறை மின்னலின் சக்தியைச் சேமிக்க முடியும்னு சொன்னேன். யாரும் நம்பலை. இந்த முறை அந்த முயற்சியில் வெற்றியே அடைஞ்சிட்டேன்’<BR/><BR/>மற்ற விஞ்ஞானிகள் யார் தெரியுமா… ?<BR/><BR/>ஜஸ்டின், அசோகன், என்னெத்த கண்ணையா.<BR/><BR/>இதேபோல்தான் ஜப்பானில் புத்த பிட்சுவிடம் பேசும்போதும் தமிழிலேயே பேசுவார்.<BR/><BR/><BR/>சிவாஜி :-<BR/><BR/>கிட்டத்தட்ட சிவாஜியின் எல்லா பிற்காலப் படங்களுமே… திரிசூலம் படத்தில் இறுதிக்காட்சி.<BR/><BR/>வில்லனின் அடியாட்களை இரண்டு சிவாஜிகளும் அடிப்பார்கள். ஆளுக்கு சுமார் 20 பேர்களை அடித்தாலும், கடைசியில் முக்கிய வில்லனை மட்டும் இரண்டு பேரும் சேர்ந்துதான் அடிப்பார்கள்.<BR/><BR/>அனேகமாக இது எல்லா இரண்டு நாயகர்கள் கதையிலும் வரும்.<BR/><BR/><BR/>ஜெய்சங்கர் :-<BR/><BR/>துணிவே தோழன் படத்தில் ஒரு காட்சி. ஆவி வடிவத்தில் ஒரு பெண் பாடிக்கொண்டே முன்னால் செல்வார். ஜெய்சங்கர் பின்னாலேயே துரத்துவார். <BR/><BR/>இது எல்லா ஆவிக் காட்சிகளிலும் உண்டு. பாடலின் நடுவிலேயே ஏன் பின்னால் வரும் நாயகன் ஆவியின் முன்னால் போய் நிற்பதில்லை. பாடல் முடியும்வரை காத்திருக்கத்தான் வேண்டுமா… ?<BR/><BR/><BR/>ஜெமினி :-<BR/><BR/>ராமு படத்தில் இப்படி ஒரு லாஜிக் வைத்திருப்பார்கள்.<BR/><BR/>அதிர்ச்சியில் ஊமையாகிப் போன அந்தச் சிறுவன் மறுபடியும் அதிர்ச்சியிலேயே பேசும் திறன் பெறுகிறான். எனக்குத் தெரிந்து பழைய படங்களில் மூன்றாம்பிறை தவிர மற்றவைகளில் இப்படித் தற்செயலாகத்தான் நோயாளிகள் குணமடைகிறார்கள்.<BR/><BR/>அப்போ மருந்துகளும், மருத்துவமும் எதற்கு ?<BR/><BR/><BR/>ரஜினி :-<BR/><BR/>தன்னுடைய எல்லாப் படங்களிலுமே இதை இவர் செய்கிறார்.<BR/><BR/>கேமராவைப் பார்த்துப் பேசுவது.<BR/><BR/>‘என்னோடது அன்பு சாம்ராஜ்யம்’<BR/>‘ஒரு தடவதான் தவறும்’<BR/>‘நான் என் வழியில போய்க்கிட்டிருக்கேன், என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க…’<BR/><BR/>நடிப்புக் கலையில் முதல் அடிப்படைப் பாடமே… ‘Don’t Look at the Lens’<BR/><BR/>எப்படித்தான் அப்படியெல்லாம் பேசுகிறார்களோ… உண்மையில் பார்த்தால் அவ்வளவு ஆக்ரோஷமாகப் பேசும்போது எதிரில் Light Man-ம், Director-ம் தான் இருப்பார்கள்.<BR/>கமல் :-<BR/><BR/>கமலின் படங்களில் இரண்டே சாத்தியங்கள்தான் உண்டு.<BR/><BR/>ஒன்று… அதிபுத்திசாலியாக இருப்பார் (இந்தியன்)<BR/>இல்லையென்றால் அடிமுட்டாளாக இருப்பார் (காதலா… காதலா…)<BR/><BR/>இதுவும் கிட்டத்தட்ட எல்லாப் படங்களிலும் உண்டு. <BR/><BR/>Where is the average Hero… ?<BR/><BR/><BR/>அஜித் :-<BR/><BR/>முகவரி படத்தில் ஒரு காட்சியில்… ஒரு திமிர் பிடித்த இசையமைப்பாளர் முன் அஜித் பாடுவார். அப்போது அந்த இசையமைப்பாளரும் போகாமல் நின்றுகொண்டு கேட்பார். ஏன் ? அவர் பாட்டுக்குப் போக வேண்டியதுதானே… <BR/><BR/>இதுவும் ஒரு அபத்தம்தான்… ஹீரோ தன்னை நிரூபிக்கும் காட்சியில் எதிரி நின்று பார்த்துவிட்டுத்தான் போவார்.<BR/><BR/><BR/>விஜய் :-<BR/><BR/>திருப்பாச்சி…<BR/><BR/>ஹீரோ எத்தனை தப்பு வேண்டுமானாலும் செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் போலீஸிடம் சொல்லிவிட்டேக்கூட செய்யலாம். ஆனால் கடைசியில் அவருக்கு மிகக் குறைந்த தண்டனையோ, அல்லது அதுகூட இல்லாமலோ விடுதலை கிடைக்கும்.<BR/><BR/>இந்த இம்சை சிட்டிசன் உட்பட நிறைய படங்களில் உண்டு.<BR/><BR/>விக்ரம் :-<BR/><BR/>வின்ணுக்கும் மன்ணுக்கும்…<BR/><BR/>ஹீரோ, ஹீரோயினை முதன்முதலில் பார்க்கும்போது ஒரு இரண்டு நிமிடம் BGMக்கு நேரம் கொடுப்பார். அந்த இசை முடிந்தவுடன்தான் அடுத்த டயலாக் பேசுவார்.<BR/><BR/>இது இயக்குனர் விக்ரமன் படங்களில் எப்போதுமே உண்டு.<BR/><BR/>சூர்யவம்சம் படத்தின் வரும் ‘ரோசாப்பூ…’ பாடலில் ஹம்மிங் படம் முழுக்க வரும். <BR/><BR/>எல்லாம் நேரம்… !<BR/><BR/>சூர்யா :-<BR/><BR/>நல்ல படமான காக்க… காக்க… படத்தில் ஒரு காட்சி…<BR/><BR/>முடிவில்… வில்லன் இருக்கும் இடத்திற்கு ஹீரோ எப்படியோ வந்துவிடுவார். எப்படித் தெரியும் ? யார் சொன்னார்கள் ? என்பதெல்லாம் கிடையாது… எப்படியோ வந்துவிடுவார்… அவ்வளவுதான்.<BR/><BR/>சத்யராஜ் :-<BR/><BR/>ஹீரோ கோபப்படும்போது கண்கள் சிவந்தே ஆகவேண்டும். அமைதிப்படை படத்தில் S.S. சந்திரன் Flash Back சொல்லி முடித்தவுடன் சத்யராஜுக்குக் கோபத்தில் கண்கள் சிவக்கும்.<BR/><BR/>இது ஒரு Cliché.<BR/><BR/><BR/>விஜயகாந்த் :-<BR/><BR/>பாகிஸ்தான் தீவிரவாதியோ, தாலிபான் தீவிரவாதியோ யாராக இருந்தாலும் அவர்களிடம் கேப்டன் தமிழில்தான் பேசுவார். அதுவும் பக்கம் பக்கமாக. கிளைமாக்ஸில் வில்லனை அடிக்கும்போது, தனக்கு வில்லன் செய்த கொடுமைகள் நினைவுக்கு வந்து ஹீரோ வில்லனைப் புரட்டி எடுப்பார்.<BR/><BR/>Remember வல்லரசு… கேப்டன் பிரபாகரன்…<BR/><BR/><BR/>சரத்குமார் :-<BR/><BR/>சாமுண்டி… என்ற திரைப்படத்தில் ஒரு சோகக் காட்சி…<BR/><BR/>ஹீரோவுக்கு சோகம் என்றால் மழை பெய்ய வேண்டும். <BR/><BR/>ஹீரோயினுக்கு விரகம் என்றால் மூடிய அறைக்குள் நீலம், சந்தனம் அல்லது ரோஸ் நிறத்தில் ஆடை அணிந்து பாட்டுப்பாடி நடனம் ஆடுவார்.<BR/><BR/>ராஜ்கிரன் :-<BR/><BR/>எல்லாமே என் ராசாதான்… படத்தின் சண்டைக் காட்சி<BR/><BR/>சண்டைக்காட்சிகளில் ஹீரோ அடிக்கும்போது அடியாட்களின் எலும்பு முறியும் சப்தம் கேட்கும், வாயில் பக்கெட் ரத்தம் தெறிக்கும் இன்னும் பல ரணகளங்கள் நடக்கும். ஹீரோ அடி வாங்கும்போது மிஞ்சிப்போனால் சட்டையில் லேசாக மனல் ஒட்டியிருக்கும். அவ்வளவுதான்.<BR/><BR/><BR/>ராமராஜன் :-<BR/><BR/>வெளிநாடுகளில் நடனக் காட்சிகள் எடுக்கும்போது, அந்தந்த நாட்டவர் ஆச்சர்யாகப் பார்ப்பார்கள். யார்றா இந்த லூசுங்க என்று… <BR/><BR/>உ.ம். ஊரு விட்டு ஊரு வந்து…<BR/><BR/><BR/>சிம்பு :-<BR/><BR/>மன்மதன் படத்தில் ஒரு வசனம்…<BR/><BR/>இந்தப் பொண்ணுங்களுக்குக் காதல் ஒரு Time Pass… ஆனால் ஆண்களுக்கு அதுதான் Life…<BR/><BR/>ஹீரோ, அதுவும் இளம் ஹீரோ தன் படத்தில் ஒரு தடவையாவது காதலைப் பற்றியோ, காதலில் ஈடுபடும் பெண்களைப் பற்றியோ பொதுவாகப் பேசி கலாய்ப்பார்… அதுவும் ரசிகர்களைப் பார்த்து. அதற்குக் காலேஜ் வட்டார ரசிகர்களிடம் இருந்து விசில் பறக்கும்.<BR/><BR/><BR/>தனுஷ் :-<BR/><BR/>வயசுப் பையன் என்றால் பெற்றோர்களுக்கு அடங்காமல்தான் இருக்க வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷ் அப்பா அம்மா சொல்வதைக் கேட்காமல் வால்தனம் செய்வார். அதுவும் ஊரே பார்க்கும் வகையில் ‘வண்டார்குழலி’ என்றெல்லாம் பாட்டுப் பாடுவார். வீட்டில் தட்டிக் கேட்கவே மாட்டார்கள்.<BR/><BR/><BR/>இப்படி அபத்தங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.<BR/><BR/>இப்போதைக்கு இது போதும். மீண்டும் வருவேன்…<BR/><BR/>இந்த மாதிரி ஒரு அலசலுக்கு வாய்ப்பு தந்த ரவிக்கு நன்றிகள் கோடி.<BR/><BR/>Thanks a lot…<BR/><BR/>+ நேசத்துடன்… இரா. அரங்கன்…Ranganathan. Rhttps://www.blogger.com/profile/12715195258694886775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165558113345886012006-12-08T11:38:00.000+05:302006-12-08T11:38:00.000+05:30ரொம்ப முக்கியமான ஒன்னு..ஹீரோ ஹீரோயின்ட்ட பொண்ணுன்ன...ரொம்ப முக்கியமான ஒன்னு..<BR/>ஹீரோ ஹீரோயின்ட்ட பொண்ணுன்னா இப்படி ட்ரெஸ் பண்ணனும்னு 10 நிமிஷம் பேசுவார்.<BR/><BR/>15 வது நிமிஷம் அதைவிட கேவலமான் ட்ரெஸ்ல டூயட் ஆடுவாரு<BR/><BR/>அடப்போங்கப்பா<BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165557901197822452006-12-08T11:35:00.000+05:302006-12-08T11:35:00.000+05:30//ரிசல்ட் இன்னும் ஒரு மணி நேரத்தில்...ப்ளாகர் கணக்...//ரிசல்ட் இன்னும் ஒரு மணி நேரத்தில்...ப்ளாகர் கணக்கோ, பதிவு என்ற வார்த்தையோ, பின்னூட்டம் என்ற வார்த்தையோ தெரியாத இருவர் ஆராய்கிறார்கள்...//<BR/><BR/>அட மூதேவிங்களா...சம்பளம் குடுத்து கோடிங் எழுத சொன்னா பின்னூட்ட ஆராச்சி பன்னுரீங்களா. ஆபிஸ் வெளங்கனா மாதிரி தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165556622879145102006-12-08T11:13:00.000+05:302006-12-08T11:13:00.000+05:30//9900 ரூபாய் மதிப்புள்ள எல்.ஜி (டைனமைட் KG300) மொ...//9900 ரூபாய் மதிப்புள்ள எல்.ஜி (டைனமைட் KG300) மொபைல் மற்றும் சார்ஜிங் யூனிட்...!!!!//<BR/><BR/>வெளிநாட்டுககாரர்கள் சிலருக்கு இது உதவாதே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165556290017239812006-12-08T11:08:00.000+05:302006-12-08T11:08:00.000+05:30//1.காஃபியோ தண்ணியோ கொடுக்கறதா சீன் இருக்கும். ஆனா...//1.காஃபியோ தண்ணியோ கொடுக்கறதா சீன் இருக்கும். ஆனால் வெறும் டம்ப்ளரைத்தான் தருவாங்க... அப்பட்டமா தெரியும். ஒரு சின்ன விஷயம்... இதைக்கூட ஒழுங்கா பண்ணக்கூடாதான்னு எரிச்சல் வரும்//<BR/><BR/>குடிக்குறவரும் டம்ளர சாய்க்காமலேயே ஒரே தடவ உறிஞ்சிட்டு 'அப்ப நான் வர்றேன்' -னு போயிடுவார்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165556239518294392006-12-08T11:07:00.000+05:302006-12-08T11:07:00.000+05:30ரிசல்ட் இன்னும் ஒரு மணி நேரத்தில்...ப்ளாகர் கணக்கோ...ரிசல்ட் இன்னும் ஒரு மணி நேரத்தில்...ப்ளாகர் கணக்கோ, பதிவு என்ற வார்த்தையோ, பின்னூட்டம் என்ற வார்த்தையோ தெரியாத இருவர் ஆராய்கிறார்கள்...<BR/><BR/>கொல்லென சிரிப்பு வரும் பின்னூட்டத்துக்கு பரிசாம்..<BR/><BR/>பரிசு என்ன என்று மட்டும் சொல்வேன்..<BR/><BR/>9900 ரூபாய் மதிப்புள்ள எல்.ஜி (டைனமைட் KG300) மொபைல் மற்றும் சார்ஜிங் யூனிட்...!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165556067460049512006-12-08T11:04:00.000+05:302006-12-08T11:04:00.000+05:30ரிசல்ட் எப்போ?அமுகவினருக்கு அதிரடி பரிசுகள் உண்டா?...ரிசல்ட் எப்போ?<BR/><BR/>அமுகவினருக்கு அதிரடி பரிசுகள் உண்டா?<BR/><BR/>செந்தழலார் பேரவை, மடிப்பாக்கம், சென்னை.<BR/>(அமுகவுடன் இணைக்கப்பட்டது. பதிவு எண் : 98880597061)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165555673770981622006-12-08T10:57:00.000+05:302006-12-08T10:57:00.000+05:30நாயகியின் சிவப்புநிற ஆடையைக் கண்டு துரத்தி வரும் க...நாயகியின் சிவப்புநிற ஆடையைக் கண்டு துரத்தி வரும் காங்கேயம் காளை நமது சுல்லான் மாதிரியான நாயகனின் பார்வையைக் கண்டு அவர் கிழிக்கும் கோட்டில் ஃபுல் ப்ரேக் அடித்து நிற்கும்.<BR/><BR/>மிருகங்களுக்கு நிறங்களை வேறுபடுத்தி பார்க்கத் தெரியாது என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165555497662286042006-12-08T10:54:00.000+05:302006-12-08T10:54:00.000+05:30//தமிழ் சினிமா என்பதே அபத்தம்;அதைக் கூறு போட முயல்...//தமிழ் சினிமா என்பதே அபத்தம்;<BR/>அதைக் கூறு போட முயல்வது மகா அபத்தம்..//<BR/><BR/>இதுக்கு 159(வது) காமென்ட் அதவிட அபத்தம்....<BR/><BR/>:)) தமாசா எடுத்துக்கங்க சிவஞானம்சிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165554215042443942006-12-08T10:33:00.000+05:302006-12-08T10:33:00.000+05:30தமிழ் சினிமா என்பதே அபத்தம்;அதைக் கூறு போட முயல்வத...தமிழ் சினிமா என்பதே அபத்தம்;<BR/>அதைக் கூறு போட முயல்வது மகா அபத்தம்..siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165551464450346272006-12-08T09:47:00.000+05:302006-12-08T09:47:00.000+05:30கன்னுங்களா...சின்ன வயசுல வூட்டவுட்டு ஓடும் ஓடுகாலி...கன்னுங்களா...<BR/><BR/>சின்ன வயசுல வூட்டவுட்டு ஓடும் ஓடுகாலி நாயகர்கள் அவர்கள் நல்ல நிலைமையை அடைந்தவுடன் அவனுங்க அப்பாவையோ இல்ல அம்மாவையோ பாக்கும் போது காட்டர பீலிங்ஸ் பத்தி யார்னா அவுத்து வுடுங்கப்பா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165551384122796002006-12-08T09:46:00.000+05:302006-12-08T09:46:00.000+05:30அமெரிக்காவுக்குக் கொண்டுவர்ற பெட்டியை (32 கிலோ!) ர...அமெரிக்காவுக்குக் கொண்டுவர்ற பெட்டியை (32 கிலோ!) ரொம்பக் கஷ்டப்பட்டுத் தூக்கமுடியாமத் தூக்குவோம். ஜீன்ஸ் படத்துல ஐஸ்வரியா காலிப் பெட்டியைத் தூக்கற மாதிரித் தூக்கிட்டிருப்பார். காலிப் பெட்டி தான்னாலும் கொஞ்சம் பாவ்லா காட்டணும்ல?சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165551199177872972006-12-08T09:43:00.000+05:302006-12-08T09:43:00.000+05:30ஹீரோவா நடிக்கிறவங்களுக்கு வயசே ஆகாது. அவருடைய பொண்...ஹீரோவா நடிக்கிறவங்களுக்கு வயசே ஆகாது. அவருடைய பொண்ணை விடச் சின்னப் பொண்ணா இருக்கும் ஹீரோயின். (நான் சிவாஜி படத்தைச் சொல்லலீங்க :-))சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165551130494316672006-12-08T09:42:00.000+05:302006-12-08T09:42:00.000+05:30ஹீரோவை ஒரு படத்தில் அங்கிள் அங்கிள்னு கூப்பிட்டுக்...ஹீரோவை ஒரு படத்தில் அங்கிள் அங்கிள்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்த குட்டிப் பொண்ணு சில வருசங்களுக்கப்புறம் இன்னொரு படத்தில் அந்த ஹீரோ (அங்கிள்) அவரையே லவ் பண்ணுவா.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165551040983198092006-12-08T09:40:00.000+05:302006-12-08T09:40:00.000+05:30தாலி கட்டப் போறப்ப "நிறுத்துங்க" அப்படின்னுக்கிட்ட...தாலி கட்டப் போறப்ப "நிறுத்துங்க" அப்படின்னுக்கிட்டு யாராவது ஒருத்தர் வந்துருவார்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.com