tag:blogger.com,1999:blog-26285239.post116555314228001139..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: ஸ்ரீரங்கத்தில் பெரியார் : தேவையா ?ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger114125tag:blogger.com,1999:blog-26285239.post-530594889426889462007-02-13T12:56:00.000+05:302007-02-13T12:56:00.000+05:30testtestAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169756981448600232007-01-26T01:59:00.000+05:302007-01-26T01:59:00.000+05:30பின்னூட்ட குலசாமிகளும் , நம்ம அய்யானருகளும் பின்ன...பின்னூட்ட குலசாமிகளும் , நம்ம அய்யானருகளும் பின்னியிருக்காங்கப்பா இங்கன! :))))))<BR/><BR/>எல்லாம் இந்த 6 மாசத்தில கொஞ்சம் நல்ல மாற்ரம் வந்திருக்கு போல!<BR/><BR/> அடச்சே! நம்ம அய்யனாருங்க ஒரு ஒரு வருசம் முந்தி தமிழ்மணம் பக்கம் இருந்திருந்தா மேற்படியானுங்கள ஓட விட்டிருந்திருக்கலாம்யா அப்போ - அந்தச் சமயத்தில கொஞ்சம் ஆடிக்கிட்டிருந்தாய்ங்க அவாளுங்க! :)neo-lemurianhttps://www.blogger.com/profile/06758513573168967172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169756794954240922007-01-26T01:56:00.000+05:302007-01-26T01:56:00.000+05:30முதல் பின்னூட்டமா குழலி சொல்லியிருப்பதில உண்மை இரு...முதல் பின்னூட்டமா குழலி சொல்லியிருப்பதில உண்மை இருக்குங்க ரவி! வாழ்த்துக்கள் இப்பதிவிற்காக :)<BR/><BR/> மே-ஜீன் மாதத்திற்குப் பிறகு தமிழ்மணம் பக்கம் கொஞ்சநாள் முன்புதான் வந்தேன். இந்த 6 மாசத்தில ஆளு மாறிப்போய்ட்டீங்க போல!<BR/><BR/>'கெட்ட' சகவாசம் வந்திருச்சா! பாத்து! ;)neo-lemurianhttps://www.blogger.com/profile/06758513573168967172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1168274316496414732007-01-08T22:08:00.000+05:302007-01-08T22:08:00.000+05:30செந்தழல் ரவி அவர்களே,வாக்குவாதம் செய்ய விரும்புவர்...செந்தழல் ரவி அவர்களே,<BR/>வாக்குவாதம் செய்ய விரும்புவர்களுக்கு தங்கள் பதிவில் சரியான தீனி கொடுத்துள்ளீர்கள். இதை தங்கள் பதிவில் மறுமொழி கொடுத்துள்ளவர்களின் எண்ணிக்கையில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. இதேபோல் முஸ்லிம்களின் அறியாமையையும், அவர்களின் ஆள்பிடிக்கும் வேலையையும் வெளிச்சம் போட்டு காட்ட முடியுமா? பயம் என்றால் விட்டு விடவும். புதுவை சரவணன்(www.puduvaisaravanan.blogspot.com) அவர்களின் பதிவை பார்த்த பிறகு இதுபோன்ற பதிவுகள் அதிகம் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. நீங்கள் தயாரா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165921237204195822006-12-12T16:37:00.000+05:302006-12-12T16:37:00.000+05:30அவள .. தொடுவானா , கவல படுவானே .. அப்புறம் கச்சேரி ...அவள .. தொடுவானா , கவல படுவானே .. அப்புறம் கச்சேரி வாசல.. கைய கட்டிக்கிட்டு நிப்பானேன்.<BR/><BR/>விட்டு தள்லுங்க ரவி...சுந்தர் / Sundarhttps://www.blogger.com/profile/08858560097169270224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165921020621665552006-12-12T16:33:00.000+05:302006-12-12T16:33:00.000+05:30அவள .. தொடுவானா , கவல படுவானே .. அப்புறம் கச்சேரி ...அவள .. தொடுவானா , கவல படுவானே .. அப்புறம் கச்சேரி வாசல.. கைய கட்டிக்கிட்டு நிப்பானேன்.<BR/><BR/>விட்டு தள்லுங்க ரவி...சுந்தர் / Sundarhttps://www.blogger.com/profile/08858560097169270224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165907143454838472006-12-12T12:35:00.000+05:302006-12-12T12:35:00.000+05:30//9. இது கொஞ்சம் அதீதமான யோசனை. ஒரு குங்குமத்த வ...//9. இது கொஞ்சம் அதீதமான யோசனை. ஒரு குங்குமத்த வச்சி சூடம் கொளுத்திட்டா முடிஞ்சது. ஒரு பய தொடமாட்டான்!//<BR/>சூப்பர் அய்டியா..<BR/>யப்பா இதுதான் புது டெக்னிக்கு <BR/>நாம மட்டுந்தான் எங்கவேணாலும் சாமி வெக்கமுடியும், ஒரு மரமோ அல்லாங்காட்டி ஒரு கல்லோ போதும்.<BR/>புது படம்லாம் பாருங்கய்யா... அய்யோ இதான் கற்காலமான்னு மட்டும் கேட்காதேய்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165868248165802042006-12-12T01:47:00.000+05:302006-12-12T01:47:00.000+05:30ஏம்பா, பெரியாரு மூட நம்பிக்கைகளை நம்பாதீங்கடா மட ப...ஏம்பா, <BR/>பெரியாரு மூட நம்பிக்கைகளை நம்பாதீங்கடா மட <BR/>பசங்களேன்னு சொன்னாரு. இந்த செய்தியை மட பசங்கள்கிட்டே<BR/>கொண்டு சேக்கணும்னா சரியான இடம் எது?அதிகமா <BR/>மடப் பசங்கள் கூடற எடம் கோயில். இங்க சிலை<BR/>வெக்கறதுதானே கரெக்டா இருக்கும்? என்ன நான் சொல்றது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165735240651326062006-12-10T12:50:00.000+05:302006-12-10T12:50:00.000+05:30//சிலை மாதிரி ஒரு ஆளுக்குப் பெயிண்ட் அடிச்சு நிறுத...//சிலை மாதிரி ஒரு ஆளுக்குப் பெயிண்ட் அடிச்சு நிறுத்திரணும். //<BR/><BR/>சபாஷ் சரியான யோசனை.<BR/><BR/>வீரமணி அய்யா,கருணாநிதி அய்யா,சத்யராஜ், இவங்களுக்கு மேக்கப் போட்டு பெரியார் மாதிரி கொஞ்சம் ஒப்பேத்தமுடியும்.தினம் ஒரு கோவிலுக்கு முன்னாடி சிலையாக நிற்கவும் வாய்ப்பு உள்ளது.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165679035126340742006-12-09T21:13:00.000+05:302006-12-09T21:13:00.000+05:30அன்புள்ள அனானி, நல்ல திருமூலர் பாட்டைக் காட்டிய நே...அன்புள்ள அனானி,<BR/> நல்ல திருமூலர் பாட்டைக் காட்டிய நேரத்தில், சொற்களில் நாகரீகத்தை பயன்படுத்த மறந்து விட்டீர்களே!<BR/>இதுவா திருமூலர் சொல்லிக் கொடுத்தது உங்களுக்கு!<BR/><BR/>வருத்தம்! வேதனை!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165636920814405742006-12-09T09:32:00.000+05:302006-12-09T09:32:00.000+05:30பெரியாரை குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் அவரது சிஷ்...பெரியாரை குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் அவரது சிஷ்ய 'பகுத்தறிவு' கேடிகளுக்கு திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>"குருட்டினைப் நீக்கும் குருவினைக் கொள்ளார்;<BR/>குருட்டினைப் நீக்கா குருவினைக் கொள்வர்;<BR/>குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி,<BR/>குருடும் குருடும் குழி விழுமாறே"<BR/><BR/>சிஷ்ய கேடிகளுக்கு தமிழ் புரியுமா?<BR/><BR/>-- கருப்பு கண்ணாடி போட்ட குருட்டு அனானிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165630926716235982006-12-09T07:52:00.000+05:302006-12-09T07:52:00.000+05:30வென்றது ஆத்திகம் கடவுளர்களோடு கடவுளாக பெரியார்.வெ...<I>வென்றது ஆத்திகம் <BR/>கடவுளர்களோடு கடவுளாக பெரியார்.<BR/>வென்றது பகுத்தறிவு<BR/>சிலையுடைக்கும் ஆத்திகர்கள்.<BR/></I>சாத்வீகன்https://www.blogger.com/profile/00614498530049746647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165605331283880492006-12-09T00:45:00.000+05:302006-12-09T00:45:00.000+05:30//ஏனுங்கன்னா....எனக்கொரு யோசன தோனுது...கோயிலுக்கு ...//ஏனுங்கன்னா....எனக்கொரு யோசன தோனுது...கோயிலுக்கு வெளில வச்சாத்தானே ஒடைக்கறாங்க...<BR/><BR/>பெரியார பேசாம கோயிலுக்குள்ளாரயே வச்சிட்டா என்ன?//<BR/><BR/>போங்க பங்காளி...உங்களுக்கு எப்பவும் விளையாட்டுதான்... :))Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165605226982486542006-12-09T00:43:00.000+05:302006-12-09T00:43:00.000+05:30பைத்தியக்காரன் தான் இன்னொரு பைத்தியத்துக்கு மாலை ப...பைத்தியக்காரன் தான் இன்னொரு பைத்தியத்துக்கு மாலை போடுவான், அப்படினு எப்பவோ நம்ம ஈரோட்டுக்காரர் சொன்னதா எங்கையோ படிச்ச நியாபகம். எப்போ எங்கேனு யாரவது சொல்லுங்களேன். அப்படியே சிலையை திற்ந்து வெச்சு யாரெல்லாம் மாலை போட்டாங்கனும் ஒரு லிஸ்டு குடுங்கப்பா...Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165599897800200482006-12-08T23:14:00.000+05:302006-12-08T23:14:00.000+05:30நாமளும் காமெடி பண்ணிப் பாப்பமா!!1. அதுதான் சரி, bo...நாமளும் காமெடி பண்ணிப் பாப்பமா!!<BR/><BR/>1. அதுதான் சரி, bogus லைட்டு வையுங்க பெரியாருக்கு - அதானே உங்க விருப்பம்? கிழட்டுப் பய இவ்வளவு அனியாயம் பண்ணிப்புட்டானேன்னு வயித்தெரிச்சலு? ஈ.வெ.ராமசாமி மேல லென்சு மாமா கிசுகிசுக்கள் மூலமா பாய்ச்சுற bogus லைட்டு வெளிச்சம் மாதிரி பாய்ச்சுனாப் போதுமா?<BR/><BR/>2. கடப்பாரையால தொடாம கம்ப்யூட்டர் பொட்டியில பெரியார் அப்படின்னு தட்டறப்பவே கரண்டு பாயறதாலேதான விலுக் விலுக்குன்னு பத்து பாயிண்ட் வந்து உளுந்துருக்கு நமக்கெல்லாம்?<BR/><BR/>3. அதானே, எல்லாரும் சில்லறைப் பொறுக்கிப் பசங்களா இருந்துட்டா எவ்வளவு சவுகரியம் பாருங்க.<BR/><BR/>4. ஆனாலும் கிழட்டுச் சிலையாதானே இருக்கும். கையைக் காலை ஆட்டினா என்ன, ஜெனடிக்கல் இஞ்சினியரிங் பண்ண ஒரு கடப்பாரையைக் கொணாந்து ஒரே சொருவா சொருவிட்டா போவுது.<BR/><BR/>5. ஆமா, பாபர் மசூதியை எத்தனை நிமிசத்துல இடிச்சானுக? ஆறு நிமிசமா ஏழு நிமிசமா? இடிச்சவன் எல்லாம் பெரியாரைப் படிச்சவன் பாருங்க!!<BR/><BR/>6. ஆசை இருந்தா மேசை மேல ஒரு சிலை வைச்சு தினமும் சிலை மூஞ்சில காறித் துப்பிட்டே இருக்கலாமே, ஹையா ஜாலி? இல்லை ஒரு நாய் வாங்கி பெரியார்னு பேர் வைச்சு ஆனந்தப்பட்டுக்கிரலாம், ஹையா ஜாலி ஹையா ஜாலி.<BR/><BR/>7. ராஜா அண்ணாமலைபுரம், கலைஞர் கருணாநிதி நகர், எம்ஜியார் குறுக்குச்சந்து, அண்ணா நகர், அவ்வை சண்முகம் சாலை, பாரதியார் நகர்னு வைக்கற மாதிரி பெரியார் மலைன்னு வச்சுக்கலாம். இல்லை பெரியார் தலைன்னு பேர் வைச்சு, ஹையா பெரியார் தலையில காலங்காத்தால காலைக் கடனைக் கழிக்கறானுக, பெரியார் தலையில ஏறிட்டேன்னு அல்ப சந்தோசப்பட்டுக்கலாம்.<BR/><BR/>8. மொபைல் சிலை வச்சுக்கலாம், ஆனா குறிப்பிட்ட தெருக்களுக்குள்ள மட்டும் அனுமதி கிடையாதுன்னு கோர்ட்டுல ஒரு கேசும் போட்டுரலாம்.<BR/><BR/>9. அட, இதுதான் உருப்படியான யோசனை. குங்குமம் வச்சு சூடம் கொளுத்தற கேனையனுகள கொஞ்ச நாள் கழிச்சுத் தொரத்திட்டு பெரியாருக்கு சமஸ்கிருதத்துல சொன்னாத்தான் புரியுமுன்னு ஆரம்பிச்சுரலாம். என்னய்யா இப்படிச் சொல்றீங்கன்னா, செத்தவனுக்கும் டகவுளுக்கும் மொழியா முக்கியம், அதனாலே ஸம்ஸ்க்ர்தத்துலயே இருந்துட்டுப் போகட்டும்னு கேனையனுகளை லாஜிக் பேசி ஒரே அமுக்கா அமுக்கிரலாம்.<BR/><BR/>10. ரவுண்டானா கலக்கல். பக்கத்துல போய்த் துப்பத் திராணியில்லாத thighvibratorருங்க (அதானுங்க, தொடைநடுங்கி) எதுத்த ஊட்டுக் கூரை மாடியிலிருந்து டெலஸ்கோப் துப்பாக்கி வச்சு ஜல்லிக்குண்டால அடிச்சு நொறுக்கிரலாம் பாருங்க! இப்ப உடைச்சவனுகளைப் பாருங்க, இந்த மாதிரி புரப்பகண்டர்கள்கிட்டர்ந்து மூளையில ஜல்லிக்குண்டை வாங்கிட்டு வந்துருப்பானுக. <BR/><BR/>இதுல 10 வாங்கினா ஒண்ணு இலவசம்கற ரீதியிலான 11வது ரோசனை! கடல்ல போட்ட சிலை அடையாளத்துக்கு வச்ச கம்பைத் தூக்கித் தூரப் போட்டுட்டு கடவுள் கொத்திட்டுப் போயிட்டாரு கம்பை, பெரியார் கடலுக்குள்ள இருக்கவேண்டியது கடவுள் சித்தம், மத்ததெல்லாம் தெய்வக் குத்தம்னு ஒரே போடாப் போட்டுரலாம். <BR/><BR/>இது மாதிரி ஏன் சொந்த செலவுல பிறருக்கு சூனியம் வைக்கிறேன்னு தெரியலயே! :( :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165599592878596122006-12-08T23:09:00.000+05:302006-12-08T23:09:00.000+05:30பிள்ளையார் சிலையை பெரியார் வீட்டுக்கு முன்னடி வைச்...பிள்ளையார் சிலையை பெரியார் வீட்டுக்கு முன்னடி வைச்சு ரகளை பண்ணவேணாம், கோவில் முன்னாடி சாமி இல்லன்னு சொன்னவரும் சிலையும் வேண்டாம். அடுத்தவன் நம்பிக்கையை எந்த மாதிரி நினைச்கறமோ, அவனும் எதிர் நம்பிக்கையை அப்படித்தான் நினைப்பான்.<BR/>இது தான் சின்ன லாஜிக்.<BR/><BR/>"யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே."<BR/><BR/>கண்ணதாசன் அன்றே சொல்லியிருக்காரு. அதை புரிஞ்ச்சுக்காம செய்ததன் வினை தான் இன்று நடக்குது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165596368248568742006-12-08T22:16:00.000+05:302006-12-08T22:16:00.000+05:3097 வது பின்னூட்டம் 12 வது யோசனை!சிலை மாதிரி ஒரு ஆ...97 வது பின்னூட்டம் <BR/><BR/>12 வது யோசனை!<BR/><BR/>சிலை மாதிரி ஒரு ஆளுக்குப் பெயிண்ட் அடிச்சு நிறுத்திரணும். யாராச்சும் இடிக்கறதுக்குக் கிட்டக்க வந்ததும் 'பே'ன்னு கத்தினோம்னு வைங்க. அங்கிட்டே பேதியாயிராது?Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165590686142588052006-12-08T20:41:00.000+05:302006-12-08T20:41:00.000+05:30பயங்கர காமெடிங்க. இப்படி காலைல ஆபிஸ்ல விழுந்துவிழு...பயங்கர காமெடிங்க. இப்படி காலைல ஆபிஸ்ல விழுந்துவிழுந்து சிரிச்சா தப்பா நினைக்க மாட்டாங்க?<BR/><BR/>'சிலை' மாதிரி அசங்காமப் படிக்கும்படியா யாராச்சும் பதிவு, பின்னூட்டம் போடுங்களேன்.<BR/><BR/>கடவுளுக்கும் சிலை. கடவுளை மறுத்தவருக்கும் சிலை. இதான் வேற்றுமைலயும் ஒற்றுமையா? சரிதான்.<BR/><BR/>கல்லிலே கலைவண்ணம் காணுங்கப்பா. கொலை வண்ணத்தைப் பாக்காதீங்க.<BR/><BR/>சிலை உடைப்பைத் தடுக்கப் பத்து யோசனைகள்!<BR/><BR/>1. சுத்தி போகஸ் லைட் வச்சி கண் கூசும்படியா செஞ்சிரலாம்.<BR/><BR/>2. மேல் லேயருக்குள்ளே கம்பி வலையை வச்சி சிலை செஞ்சி அதுல மின்சாரம் பாயற மாதிரி பண்ணிட்டா கடப்பாரையால தொட்டதும் சிலை மாதிரி நின்னுருவாய்ங்க.<BR/><BR/>3. சிலையை சுத்திக் கொஞ்சம் சில்லரையைச் சிதறவிட்டுட்டா (எத்தனை 'சி'!) பயக காசு பொறுக்கிட்டு ஓடிப் போய்ருவாய்ங்க.<BR/><BR/>4. ஜெனடிக்கல் இன்ஜினியரிங் மூலமா கைகால்களைச் செஞ்சிட்டா சிலையே இடிக்க வர்றவங்களைக் கும்மாங்குத்து குத்தி வெரட்டிரும்.<BR/><BR/>5. நாமக்கல் ஆஞ்சநேயரு மாதிரி பெரிசா வச்சிட்டா இடிச்சுத் தள்றதெல்லாம் நடக்கற காரியமா?<BR/><BR/>6. குட்டிக்குட்டியா மேசை மேல வச்சிக்கற மாதிரி சிலை செஞ்சிட்டா எல்லாரும் வச்சிக்கலாம். முச்சந்தில நாற வேணாம். மேலும் இது பயங்கர பிஸினெஸ் வேற. தமிழ்நாட்டுல ஆறு கோடி மைனஸ் ஒரு லாரிக்கும் குறைவா இருக்கற அய்யமாருங்க போக அஞ்சுகோடியே தொண்ணித்தொம்பது லட்சத்து தொண்ணித்தொம்பதாயிரத்து தொளாயிரத்து சொச்சம் (ம்ஹீம். படிக்கும்போது கூட இவ்வளவு சரியா நம்பரைத் தமிள்ல எளுதினதில்லை)தமிளருங்க வாங்கிருவாங்க. என்னா பணம் நெனச்சுப் பாருங்க! <BR/><BR/>7. மலைக்கோட்டையை பெரியார் மலைன்னு டிக்ளேர் பண்ணிட்டா தீர்ந்தது பிரச்சினை.<BR/><BR/>8. மொபைல் சிலையா வச்சிட்டா ராத்திரி கராஜுல வச்சிப் பூட்டிரலாம்.<BR/><BR/>9. இது கொஞ்சம் அதீதமான யோசனை. ஒரு குங்குமத்த வச்சி சூடம் கொளுத்திட்டா முடிஞ்சது. ஒரு பய தொடமாட்டான்!<BR/><BR/>10. ஒரு ரவுண்டானா வச்சி நடுவுல செலய வச்சிட்டா ஸ்ரீரங்கம் போக்குவரத்துல ஒரு பய கிட்டக்க போய்க்க முடியாது.<BR/><BR/>இது 10 வாங்கினா ஒண்ணு இலவசம்ங்கற ரீதியிலான 11வது யோசனை! பிள்ளையார் சிலையைக் கடல்ல கரைச்சு முடிச்சதும் கடல்லருந்து பெரியார் சிலையை வெளிய எடுத்துட்டு வந்து நிறுவற நிகழ்ச்சி நடத்தலாம். மொதநா ராத்திரியே இதுக்கு சிலையை உள்ள போட்டு அடையாளத்துக்கு கம்பு நட்டு வச்சிக்கணும்!<BR/><BR/>இது மாதிரி ஏன் சொந்த செலவுல சூன்யம் வச்சிக்கறேன்னு தெரியலையே! :( :(Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165587336807323202006-12-08T19:45:00.000+05:302006-12-08T19:45:00.000+05:30சின்ன வயசுலேர்ந்து நமக்கெல்லாம் பள்ளியில் சொல்லிக்...சின்ன வயசுலேர்ந்து நமக்கெல்லாம் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது, "இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே!<BR/><BR/>அக்கண்ணோட்டத்தில் பார்த்தால், பெரியார் சிலையை இங்கு வைத்தது பொருத்தமே!<BR/><BR/>இருவிதக் கருத்துகளும் இந்நாட்டில் இருக்கின்றன எனபதை உலகிற்கு எடுத்துக் காட்டும் ஒரு அபூர்வ சின்னம் இது!<BR/><BR/>கடவுளை மறுத்த பெரியார், அரங்கன் கோவில் முன் நின்று, அறிவுரை வழங்குவதாக கழகக் கண்மணிகளும்,<BR/>கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார், இன்று சிலையாக கால் கடுக்க அரங்கன் முன் நின்று பிராயச்சித்தம் தேடிக் கொள்வதாக ஆத்திக அன்பர்களும் எண்ணிக்கொண்டு அவரவர் வழியில் செல்லலாம்.!!<BR/><BR/>சண்டையை நிறுத்துங்கப்பா!<BR/><BR/>போய், பொழைக்கற வழியைப் பாருங்க!<BR/><BR/>சிலையை உடைக்கவும் வேண்டாம்!<BR/>பூணுலை அறுக்கவும் வேண்டாம்!<BR/><BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165586605282200382006-12-08T19:33:00.000+05:302006-12-08T19:33:00.000+05:30//Sorry for english //இதன் முழுமையான தமிழாக்கத்தை ...//Sorry for english //<BR/><BR/>இதன் முழுமையான தமிழாக்கத்தை யாராலும் கொடுக்க இயலுமா//<BR/><BR/>பாவம் ஆங்கிலம்.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165586210297580102006-12-08T19:26:00.000+05:302006-12-08T19:26:00.000+05:30அபகேலிப்டோ யார்னா பாத்தீங்களா? எங்கள் திராவிட சிங்...அபகேலிப்டோ யார்னா பாத்தீங்களா? எங்கள் திராவிட சிங்கம், ஆடு "மேய்ப்பர்களை" கலாய்த்த அஞ்சா நெஞ்சன் மாவீரன் "மெல் கிப்சன்"ன் குடிகார வாழ்க்கையில் இன்னொரு சகாப்தம்.<BR/>"அபகேலிப்டோ" - நாகரீகத்தின் முதல் வாசல்<BR/><BR/>பாத்தவங்க ரிவு சொல்லுங்கப்பா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165585728393822852006-12-08T19:18:00.000+05:302006-12-08T19:18:00.000+05:30ரவி!பெரியாருக்குச் சிலையா???என் கருத்து!!!திருஅரங்...ரவி!<BR/>பெரியாருக்குச் சிலையா???என் கருத்து!!!<BR/>திருஅரங்கத்திலும் வேண்டாம்; தெருஅரங்கிலும் வேண்டாம். அவரைத் தமிழர் மனவரங்கில் வைத்தால் போதும்.<BR/>யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165584598667217322006-12-08T18:59:00.000+05:302006-12-08T18:59:00.000+05:30மிக்க நன்னி மாயிமுயற்சி பன்றேன்...மிக்க நன்னி மாயி<BR/>முயற்சி பன்றேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165583971919273222006-12-08T18:49:00.000+05:302006-12-08T18:49:00.000+05:30/இவ்ளொ டெக்னீசியன் பெல்லாஸ் இருக்கீங்களே யாருக்காவ.../இவ்ளொ டெக்னீசியன் பெல்லாஸ் இருக்கீங்களே யாருக்காவது பின்னூட்டத்தில் இமேஜ் பப்லிஷ் பன்ன தெரியுமா?//<BR/><BR/>http://singpolyma-tech.blogspot.com/<BR/><BR/>இங்கன போய் தேடிக்கோங்க.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165582763832773972006-12-08T18:29:00.000+05:302006-12-08T18:29:00.000+05:30//எப்பிடி யோகா கலை ஏற்றம் தரும். அப்பிடி ஏற்றம் தந...//எப்பிடி யோகா கலை ஏற்றம் தரும். அப்பிடி ஏற்றம் தந்ததுன்ன ஏணின்னு ஒன்னு எதுக்கு இருக்கு?//<BR/><BR/>ஹா..ஹா..ஹா..சிரிச்சு மாளல்லீங்க.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com