tag:blogger.com,1999:blog-26285239.post1758819339940438290..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: காமெடி கீமடி பண்ணலியே ?ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-26285239.post-68249127710501110802008-10-08T15:51:00.000+05:302008-10-08T15:51:00.000+05:30கலைஞரை உசுப்பிய தங்கச்சிலை செல்வி செயலலிதா வாழ்க.கலைஞரை உசுப்பிய தங்கச்சிலை செல்வி செயலலிதா வாழ்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-74965385693184286932008-10-08T14:55:00.000+05:302008-10-08T14:55:00.000+05:30/அதற்காக நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். கூரைக்கு மேல.../அதற்காக நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். கூரைக்கு மேல் குண்டுவிழுந்து பிஞ்சுக்குழந்தை முதல் செல்ல நாய் வரை அனைத்துமே உடல்சிதறி இறப்பதை ஒருமுறை பாருங்கள்.அனுபவியுங்கள். அதன் பின்னர் இவ்வாறு எழுதுவதற்கு உங்கள் மனம் புறப்படாது.<BR/>துப்பாக்கி முனையில் கணவர் கடத்திச்செல்லப்படும்போது காலடியில் கிடந்து அழுதுஅழுது துடிக்கும் மனைவியையும் காரணமறியாமல் விழிநிறைக்கும் கைக் குழந்தையையும் நேரடியாகப் பார்த்திருந்தால் இவ்வாறு கேட்க மாட்டீர்கள். இன்னும் எழுதலாம்.நிறையவே எழுதலாம்.//<BR/><BR/>அதற்காக நீங்கள் அனுபவித்ததை எல்லாம் தமிழ்நாட்டு தமிழனும் அனுபவிக்க வேணுமா.. நல்ல எண்ணமய்யா உங்களுக்கெல்லாம்.. இந்திய வல்லாதிக்கத்தை புறக்கணித்து தமிழ்நாட்டான் ஒரு மயிறும் புடுங்க முடியாது. கொட்டையை நசுக்கி விடுவார்கள் நசுக்கி. கலிஞரு தாத்தா கொட்டை எத்தனை முறை நசுக்கப்பட்டது தெரியுமில்லையா..<BR/><BR/>இப்பவும் அது தானே நடக்குது. இந்தத் தமிழங்களை வாய் மட்டும் இல்லை என்றால் பொட்டை நாய் கூட காலைத்தூக்கி ஒண்ணுக்கு அடிச்சிருக்கும். வெட்கம், மானம், சூடு சுரணை, ரோசம் எதுவுமே இல்லாத பிறப்பிக்கள். விஜயிக்கும், ரஜினிக்கும் விளக்கு பிடிக்கத்தான் சரி.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-57616924524335501652008-10-07T17:46:00.000+05:302008-10-07T17:46:00.000+05:30//அதற்காக நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். கூரைக்கு மே...//அதற்காக நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். கூரைக்கு மேல் குண்டுவிழுந்து பிஞ்சுக்குழந்தை முதல் செல்ல நாய் வரை அனைத்துமே உடல்சிதறி இறப்பதை ஒருமுறை பாருங்கள்.அனுபவியுங்கள். அதன் பின்னர் இவ்வாறு எழுதுவதற்கு உங்கள் மனம் புறப்படாது.<BR/>துப்பாக்கி முனையில் கணவர் கடத்திச்செல்லப்படும்போது காலடியில் கிடந்து அழுதுஅழுது துடிக்கும் மனைவியையும் காரணமறியாமல் விழிநிறைக்கும் கைக் குழந்தையையும் நேரடியாகப் பார்த்திருந்தால் இவ்வாறு கேட்க மாட்டீர்கள். இன்னும் எழுதலாம்.நிறையவே எழுதலாம்.//<BR/><BR/>அதற்காக நீங்கள் அனுபவித்ததை எல்லாம் தமிழ்நாட்டு தமிழனும் அனுபவிக்க வேணுமா.. நல்ல எண்ணமய்யா உங்களுக்கெல்லாம்.. இந்திய வல்லாதிக்கத்தை புறக்கணித்து தமிழ்நாட்டான் ஒரு மயிறும் புடுங்க முடியாது. கொட்டையை நசுக்கி விடுவார்கள் நசுக்கி. கலிஞரு தாத்தா கொட்டை எத்தனை முறை நசுக்கப்பட்டது தெரியுமில்லையா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-33250573011120107782008-10-07T17:30:00.000+05:302008-10-07T17:30:00.000+05:30புரிந்துணர்வுக்கு நன்றி நிர்ஷன்...ஆமாம் சயந்தன், இ...புரிந்துணர்வுக்கு நன்றி நிர்ஷன்...<BR/><BR/>ஆமாம் சயந்தன், இவங்க கொளுகை தான் யாருக்கும் புரியாது :))))<BR/><BR/>கனேஷ், தந்தி வெத்துவேட்டு மேட்டர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் ஒரே செய்தியை தாங்கி. அதனால் தான் தொலைபேசியை தாருங்கள் என்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-34030586584565912102008-10-07T17:03:00.000+05:302008-10-07T17:03:00.000+05:30//வெறும் தந்தியை அனுப்பினால் தொலை தொடர்புத்துறைக்க...//வெறும் தந்தியை அனுப்பினால் தொலை தொடர்புத்துறைக்கு தான் லாபம், பிரதமருடைய தொலைபேசி எண்ணை வெளியிடுங்கள், நாங்கள் நேரடியாக தொலைபேசிக்கே அழைக்கிறோம்..<BR/>//<BR/>லாஜிக் புரியலை தலைவா ...தொலைபேசியில் outgoing உங்களுக்கு இலவசமா என்ன ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-6029813611210204322008-10-07T16:47:00.000+05:302008-10-07T16:47:00.000+05:30பாவம்ய்யா முதல்வர் - விட்டுடுங்க -ஏதோ அவரால முடிஞ்...பாவம்ய்யா முதல்வர் - விட்டுடுங்க -<BR/>ஏதோ அவரால முடிஞ்சது :) <BR/><BR/>அப்புறம் தூதரை அழைத்து என்ன சொன்னார்கள் என்றால்<BR/>அடியுங்க ஆனால் வலிக்காமல் அடியுங்க என்று சொன்னார்களாம். <BR/><BR/>நேற்றொருவர் சொன்னார். இருந்து பார்- கிளிநொச்சியை ஆமி பிடிக்க இந்தியா அனுமதிக்காது என்று. அப்படியா என்றேன். ஆம் - அதுபோல யாழ்ப்பாணத்தை புலிகள் பிடிக்கவும் இந்தியா அனுமதிக்காது என்றார் அவர்.<BR/><BR/>என்ன கொள்கையோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-37326487792972097602008-10-07T16:34:00.000+05:302008-10-07T16:34:00.000+05:30//Anonymous said... இறக்குவானை நிர்ஷன் உள்ளிட்ட சி...//Anonymous said... <BR/>இறக்குவானை நிர்ஷன் உள்ளிட்ட சில ஈழதமிழர்களின் முதலை கண்ணீர் கேவலமானது. உயிரை காப்பாற்றி கொள்ள வெளிநாடுகளுக்கு ஓடி லட்சகணக்கில் சம்பாதித்து நிம்மதியாக செட்டில் ஆகிவிட்டு இணையத்தில் மட்டும் ஈழதமிழர்களுக்காக வாயை கிழிக்கிறார்கள். இவர்கள் சொகுசாக வாழவேண்டுமாம். தமிழ்நாட்டு தமிழன் போராட்டம், மசுரு, மட்டுவென்று வாழ்க்கையை தொலைக்கவேண்டுமாம். இவனுங்களுக்கு நாராயணன்களே மேல்.<BR/>//<BR/><BR/>உங்கள் பார்வையில் முதலைக்கண்ணீர் என்றால் பரவாயில்லை அனானி.<BR/>நான் வெளிநாட்டில் வசித்துக்கொண்டு எம்மவர்களைப் பற்றி எழுதவும் இல்லை.இணையத்தில் மட்டும் கிழிக்கிறோம் என்று சொல்வதற்கு எம்மைப்பற்றி முழுமையாக அறிந்திருக்கிறீர்களா?<BR/><BR/>இந்தியத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையிலான தொடர்பு நேற்று இன்று தொடங்கியதல்ல. காலத்தால் குறித்துச்சொல்ல முடியாத தொப்புள்கொடி உறவு.கலாசாரத் தொன்மை வாய்ந்த உறவு என்பதால் தான் சில கருத்துகளை நாம் வெளிப்படையாக எழுதுகிறோம். எம்மவர்களிம் எதையும் கதைப்பதில் உரிமை உண்டுதானே?<BR/><BR/>அதற்காக நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். கூரைக்கு மேல் குண்டுவிழுந்து பிஞ்சுக்குழந்தை முதல் செல்ல நாய் வரை அனைத்துமே உடல்சிதறி இறப்பதை ஒருமுறை பாருங்கள்.அனுபவியுங்கள். அதன் பின்னர் இவ்வாறு எழுதுவதற்கு உங்கள் மனம் புறப்படாது.<BR/>துப்பாக்கி முனையில் கணவர் கடத்திச்செல்லப்படும்போது காலடியில் கிடந்து அழுதுஅழுது துடிக்கும் மனைவியையும் காரணமறியாமல் விழிநிறைக்கும் கைக் குழந்தையையும் நேரடியாகப் பார்த்திருந்தால் இவ்வாறு கேட்க மாட்டீர்கள். இன்னும் எழுதலாம்.நிறையவே எழுதலாம்.<BR/><BR/>நேரடியாக இவற்றைக் காணாமலே செந்தழல் ரவி இவற்றை எழுதுகிறாரென்றால் ஏதோ ஒருவகையில் தமிழன் என்றும் அதற்கு அப்பாற்பட்ட உறவு உண்டு என்பதும் உண்மை தானே?<BR/><BR/>அனானியாக பதிலளிப்பதைத் தவிர்த்து எழுதுங்கள்.<BR/><BR/>நன்றி ரவி.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-50209406171851604892008-10-07T16:16:00.000+05:302008-10-07T16:16:00.000+05:30///உயிரை காப்பாற்றி கொள்ள வெளிநாடுகளுக்கு ஓடி ///ந...///உயிரை காப்பாற்றி கொள்ள வெளிநாடுகளுக்கு ஓடி ///<BR/><BR/>நீங்களே சொல்லிட்டீங்க உயிரை காப்பாற்றிக்கொள்ள என்று. வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-64014327587837556692008-10-07T16:15:00.000+05:302008-10-07T16:15:00.000+05:30வாங்க CarKey. நல்லது நடக்கும் என்று நம்பி !!! நம்ப...வாங்க CarKey. நல்லது நடக்கும் என்று நம்பி !!! நம்பி !!!<BR/><BR/>கடந்த காலங்களில் ஏமாந்தோம் :(((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-16240811011405897312008-10-07T15:36:00.000+05:302008-10-07T15:36:00.000+05:30இறக்குவானை நிர்ஷன் உள்ளிட்ட சில ஈழதமிழர்களின் முதல...இறக்குவானை நிர்ஷன் உள்ளிட்ட சில ஈழதமிழர்களின் முதலை கண்ணீர் கேவலமானது. உயிரை காப்பாற்றி கொள்ள வெளிநாடுகளுக்கு ஓடி லட்சகணக்கில் சம்பாதித்து நிம்மதியாக செட்டில் ஆகிவிட்டு இணையத்தில் மட்டும் ஈழதமிழர்களுக்காக வாயை கிழிக்கிறார்கள். இவர்கள் சொகுசாக வாழவேண்டுமாம். தமிழ்நாட்டு தமிழன் போராட்டம், மசுரு, மட்டுவென்று வாழ்க்கையை தொலைக்கவேண்டுமாம். இவனுங்களுக்கு நாராயணன்களே மேல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-59516913219688747612008-10-07T15:26:00.000+05:302008-10-07T15:26:00.000+05:30நல்லது நடக்க வேண்டும்.. ந்டக்கும்..நல்லது நடக்க வேண்டும்.. ந்டக்கும்..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-84964224560772031972008-10-07T14:22:00.000+05:302008-10-07T14:22:00.000+05:30நன்கு சொல்லியுள்ளீர்கள்.முதல்வரின் இன்றைய அறிக்கைய...நன்கு சொல்லியுள்ளீர்கள்.<BR/>முதல்வரின் இன்றைய அறிக்கையில்(தந்தி அடிப்புச் சால்சாப்பு எடுபடவில்லை) சற்று மாற்றம் உள்ளது.<BR/>முதல்வரை உசுப்பி விட்ட செல்வி ஜெயலலிதாவுக்கும் நன்றி!!<BR/>(பதவியில் இருந்தால் இப்படிக் கூறியிருக்கமாட்டார் என்பது வேறு)<BR/>ஆனால் அறிக்கைகள் மாத்திரம் ஈழத் தமிழனைக் காப்பாற்ற<BR/>மாட்டாது.<BR/>நல்லது நடக்கட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-67190797948851204982008-10-07T13:38:00.000+05:302008-10-07T13:38:00.000+05:30ஹே யூ ?யார் மேல மேன் கோவம் கோவமா வருது ?ஹே யூ ?<BR/><BR/>யார் மேல மேன் கோவம் கோவமா வருது ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-56548183809995289872008-10-07T13:09:00.000+05:302008-10-07T13:09:00.000+05:30கோவம் கோவமா வருது...கோவம் கோவமா வருது...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-33550828977607601152008-10-07T13:06:00.000+05:302008-10-07T13:06:00.000+05:30வருகைக்கு நன்றி ஈழவன்.வருகைக்கு நன்றி ஈழவன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-29955538333257948002008-10-07T13:05:00.001+05:302008-10-07T13:05:00.001+05:30வாங்க நர்சிம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!!...வாங்க நர்சிம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-72560692939855237442008-10-07T13:05:00.000+05:302008-10-07T13:05:00.000+05:30நன்றி ரவி.நன்றி ரவி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-48733826455597042072008-10-07T13:04:00.001+05:302008-10-07T13:04:00.001+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிர்ஷன்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிர்ஷன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-60060170488491933452008-10-07T13:04:00.000+05:302008-10-07T13:04:00.000+05:30சரியாக சொன்னீர்கள் மஞ்சூர் ராசா...!!!சரியாக சொன்னீர்கள் மஞ்சூர் ராசா...!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-65297897404076510342008-10-07T12:52:00.000+05:302008-10-07T12:52:00.000+05:30ரவி.. பதிவில் செந்தழல் தெ(எ)ரிகிறது.. நர்சிம்ரவி.. பதிவில் செந்தழல் தெ(எ)ரிகிறது.. <BR/><BR/><BR/>நர்சிம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-70716338693308614832008-10-07T12:35:00.000+05:302008-10-07T12:35:00.000+05:30//இந்திய பிரதமர், இலங்கை பிரதமரை அழைத்து வலியுறுத்...//இந்திய பிரதமர், இலங்கை பிரதமரை அழைத்து வலியுறுத்தினால் ஏதாவது உண்மையிலேயே உருப்புடியா நடக்குது என்று நம்பலாம்...<BR/>//<BR/>இங்கு ஜனாதிபதிக்குத் தான் அதிக அதிகாரங்கள் குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் உண்டு. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க கூட அதிகம் இனத்துவேசம் பேசுபவர்தான்.<BR/><BR/>//வெறும் தந்தியை அனுப்பினால் தொலை தொடர்புத்துறைக்கு தான் லாபம், பிரதமருடைய தொலைபேசி எண்ணை வெளியிடுங்கள், நாங்கள் நேரடியாக தொலைபேசிக்கே அழைக்கிறோம்..<BR/>//<BR/>நிச்சயமாக நல்லதொரு கேள்வியும் அடியும்.<BR/><BR/>இலங்கைத் தமிழர்களின் பரிதாபகரமான நிலையும் கொடுமைகளும் படுமோசமாக அதிகரித்துவருகிறது. பலமுள்ள குரல்கள் பல ஓங்கியொலிக்குமானால் இவற்றைத் தவிர்க்கலாம்.<BR/><BR/>பதிவுக்கு நன்றி.<BR/>காத்திரமான பதிவுஇறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-4953256986067658632008-10-07T12:29:00.000+05:302008-10-07T12:29:00.000+05:30ஏதேனும் செய்து தமிழீழ மக்களை காப்பாற்றவேண்டும். மி...ஏதேனும் செய்து தமிழீழ மக்களை காப்பாற்றவேண்டும். மிக மிக முக்கியமாக இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பதையும் கருவிகளை கொடுப்பதையும் உடனடியாக இந்தியா நிறுத்தவேண்டும்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com