tag:blogger.com,1999:blog-26285239.post1975263644187980043..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: பெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-26285239.post-77861930962196688962009-11-07T00:16:56.821+05:302009-11-07T00:16:56.821+05:30ரவி,
நிங்களும் கன்னிமாரா செல்பவரா, நானும் முன்னர்...ரவி,<br /><br />நிங்களும் கன்னிமாரா செல்பவரா, நானும் முன்னர் எல்லாம் அங்கே அடிக்கடி செல்வேன், மதியம் அதன் எதிரே பாந்தியன் சந்து முனையில் இருக்கும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு மீண்டும் தொடர்வேன், ரசம், மோர் எல்லாம் பெரிய பிளாஸ்டிக் ஜார்களில் அந்த உணவகத்தில் வைத்திருப்பார்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஊற்றிக்கொள்ளலாம்!(நான் குடிப்பேன் என்பதை சொல்லவும் வேண்டுமா)<br /><br />தமிழ்மணப்போட்டியிலா அதெல்லாம் அறிவு சீவிகளுக்கானது ஆச்சே!<br /><br />கடல்புறா எல்லாம் படித்திருக்கிறீர்கள் பெரிய ஆள் தான் , படித்ததும் நாமும் கடலில் மிதக்கும் ஃபீலிங் வருமே! சாண்டியல்யன் வர்ணனைகளே சும்மா தூக்குமே!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-66577068422773754212009-11-06T15:29:36.357+05:302009-11-06T15:29:36.357+05:30நன்றி யுவகிருஷ்ணா சார்நன்றி யுவகிருஷ்ணா சார்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-21128896172086287302009-11-06T12:07:09.778+05:302009-11-06T12:07:09.778+05:30வவ்வால் சார். நலமே. இருக்கவே இருக்கிறது நூலகம் ? எ...வவ்வால் சார். நலமே. இருக்கவே இருக்கிறது நூலகம் ? என்னுடைய முதுநிலை பாடத்திட்டத்தின் புத்தகங்கள் விலை ஆனை விலை குதிரை விலை இருந்ததால், காலையில் கன்னிமரா நூலகம் சென்று நாலு மணி நேரம் படிப்பு. பின்பு மாலையில் தேர்வு. என்று எழுதி தேறினேன். இது எப்பிடி இருக்கு ???<br /><br />தமிழ்மணம் போட்டியில் ஜெயிச்சு புத்தகம் வாங்கலாமே :)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-35439302432489698472009-11-06T11:17:18.774+05:302009-11-06T11:17:18.774+05:30தகவலுக்கு நன்றி செந்தழல்!தகவலுக்கு நன்றி செந்தழல்!யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-27324027253520894522009-11-06T01:52:07.292+05:302009-11-06T01:52:07.292+05:30ரவி,
நலம்,நலமா? குசல விசாரிப்புகள் கேட்கும் பழக்கம...ரவி,<br />நலம்,நலமா? குசல விசாரிப்புகள் கேட்கும் பழக்கம் இன்னும் போகவில்லை!<br /><br />நல்ல தகவல், இப்போதெல்லாம் நூல்கள் விலை வாங்கும் திறனை விட அதிகமாகி விட்டதால் வாங்குவதில்லை, சும்மா வேடிக்கை பார்க்க போவேன், போய்பார்க்க தூண்டி விட்டது உங்கள் பதிவு!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-16378318404306701132009-11-06T01:43:16.667+05:302009-11-06T01:43:16.667+05:30கடல்புறாவை அவ்ளோ ஜாலியா படிச்சேன்.கடல்புறாவை அவ்ளோ ஜாலியா படிச்சேன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1341364363041283522009-11-06T00:07:35.557+05:302009-11-06T00:07:35.557+05:30நன்றி ராமலட்சுமிநன்றி ராமலட்சுமிரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-41111734440018997452009-11-05T23:42:21.379+05:302009-11-05T23:42:21.379+05:30சாண்டில்யன் புக்ஸ் வாங்குனீங்களே படிச்சுட்டீங்களா ...சாண்டில்யன் புக்ஸ் வாங்குனீங்களே படிச்சுட்டீங்களா ? ஏன் கேட்குறேன்னா 2 வருஷத்துக்கு முன்னாடி சென்னை புத்தகக் கண்காட்சியில வாங்குன புக்ஸ் இன்னமும் நான் படிச்சு முடிக்கலை. சாண்டில்யன் புக்ஸ் வேற பெருசா தலையணை சைஸ்ல இருக்கும். அது தான் கேட்டேன் :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-83809606820490913622009-11-05T20:58:34.579+05:302009-11-05T20:58:34.579+05:30எந்த வருடமும் தவற விட்டதில்லை புத்தகக் கண்காட்சியை...எந்த வருடமும் தவற விட்டதில்லை புத்தகக் கண்காட்சியை. முன் அறிவிப்புக்கு நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com