tag:blogger.com,1999:blog-26285239.post3040511191252600799..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: FETNA வும் முட்டுச்சந்து முருகேசனும் !!ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-26285239.post-45176280251422726422010-06-27T21:48:16.094+05:302010-06-27T21:48:16.094+05:30கமெண்டு பாலோ அப்புக்கு...கமெண்டு பாலோ அப்புக்கு...Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-67784927595921751262010-06-27T21:48:16.095+05:302010-06-27T21:48:16.095+05:30அட விடுங்க ரவி எவன் செத்தா நமக்கு என்ன.. வாங்க நம்...அட விடுங்க ரவி எவன் செத்தா நமக்கு என்ன.. வாங்க நம்ம தமிழை வளர்ப்போம்...அதுவும் எப்படி பெரும்பாலான தமிழ்சங்கங்கள் செய்யுற மாதிரி..சினிமா டிக்கெட் விப்போம், வலை தளங்களை ஆங்கிலத்தில் அமைப்போம் (including fetna),தமிழ் சங்க கூட்டங்களில் ஆங்கிலத்தி உரை ஆற்றுவோம்,பண்டிகளை வார இறுதிகளில் கொண்டாடுவோம், லட்சுமி ராய் போன்ற “உண்மை தமிழ் கலிஞர்களை” அழைத்து தமிழையும் தமிழ்கலாச்சாரத்தையும் தமிழையும் எப்படியாவது வளர்ப்போம்..விடுங்க பாஸு...<br /><br />அமெரிக்க தமிழ்சங்கங்களும் தமிழ்வளர்ப்பும் செம காமெடி போங்க..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-11300404032692687662010-06-21T17:16:13.438+05:302010-06-21T17:16:13.438+05:30பழமைபேசி said... எனக்கு ஒரே ஒரு பதில் பிளீஸ்பழமைபேசி said... எனக்கு ஒரே ஒரு பதில் பிளீஸ்பரதரசுhttps://www.blogger.com/profile/13169977979766549445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-43440147695521739372010-06-21T17:16:13.439+05:302010-06-21T17:16:13.439+05:30பழமைபேசி said... எனக்கு ஒரே ஒரு பதில் பிளீஸ்பழமைபேசி said... எனக்கு ஒரே ஒரு பதில் பிளீஸ்பரதரசுhttps://www.blogger.com/profile/13169977979766549445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-7103713331633775032010-06-21T17:14:40.454+05:302010-06-21T17:14:40.454+05:30திரு.ரவி,
பழமைபேசிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள நீங்கள...திரு.ரவி,<br /><br />பழமைபேசிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள நீங்கள் தயவுசெய்து இந்த கேள்விக்கு பதில் வாங்கி தாருங்கள் .<br /><br />எனக்கு அமரிக்காவையோ பெட்னாவையோ தெரியாது , ஆனால் பழமைபேசியின் இந்த பதிவு தெரியும் , கலைஞர்களை கண்டு கொள்வதில்லை என்று சொன்னாதால் ஜெயமோகனை ”அல்லது உங்களுக்குத் தேவையானதைச் செய்து தரலையா?” என்று கேவலமாக கேட்டவர் இந்த பதிவர் ,<br /><br />ஜெ எழுதி ஒரு வருடம் ஆகிறது , அடுத்த வருடமும் ஆட்டக்காரிகளை அழைத்ததைதான் விளம்பரபடுத்தியுள்ளார்கள், எந்த கலைஞர்களையும் அழைத்ததாக தெரியவில்லை , கேட்டால் இலக்கியவாதி என்று பர்வீன் சுல்த்தானாவை (?) காட்டுகிறார் .<br /><br />ஜெயமோகன் சொன்னதில் என்ன தவறு ? பழமைபேசி எழுதியது சரியா ? <br /><br />பார்க்க http://maniyinpakkam.blogspot.com/2009/08/blog-post_10.htmlபரதரசுhttps://www.blogger.com/profile/13169977979766549445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-25957294652846205212010-06-21T01:46:45.236+05:302010-06-21T01:46:45.236+05:30வெளியில எங்காவது பேசினாலோ, எழுதினாலோ விட்டுடலாங்க ...வெளியில எங்காவது பேசினாலோ, எழுதினாலோ விட்டுடலாங்க குத்தூசியார்... நேரிடையாகக் கேட்கும் போது பொறுப்பா சொல்லித்தானே ஆகணும்.... அதுவும் மஞ்சூரார் நான் பெரிதும் மதிப்பவர்களுள் ஒருவர்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-21350944360466848262010-06-21T01:33:29.700+05:302010-06-21T01:33:29.700+05:30புரிதலுக்கு நன்றிங்க குத்தூசியார்... நான் இன்னும் ...புரிதலுக்கு நன்றிங்க குத்தூசியார்... நான் இன்னும் சிறிது நேரத்தில் வெளியூர்ப் பயணம்.... மீண்டும் சந்திப்போம்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com