tag:blogger.com,1999:blog-26285239.post4711423079816227970..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: ஹொக்கேனக்கல் : கலைஞர் அரசு தூங்கவேண்டாம்...!!!!ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-26285239.post-56616589978555183342008-11-20T07:36:00.000+05:302008-11-20T07:36:00.000+05:30அவரு ஒரு நல்ல குடும்பத் தலைவர். அதையாவது ஒழுங்காப்...அவரு ஒரு நல்ல குடும்பத் தலைவர். அதையாவது ஒழுங்காப் பாக்க விடுங்கப்பா!ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-13962222925792389512008-11-20T07:34:00.000+05:302008-11-20T07:34:00.000+05:30எப்பிடியும் யப்பான் காரான் கழட்டப் போறான், அப்புறம...எப்பிடியும் யப்பான் காரான் கழட்டப் போறான், அப்புறம் எங்க திட்டம்?ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-77410257051263181452008-11-20T00:44:00.000+05:302008-11-20T00:44:00.000+05:30//ஆனால் பல்வேறு சூழல்களினால் இன்னும் இந்த விடயத்தை...//ஆனால் பல்வேறு சூழல்களினால் இன்னும் இந்த விடயத்தை கையில் எடுக்கவில்லை...அல்லது வசதியாக மறந்துவிட்டார்...அல்லது திரு.நாகநாதனின் ஹொக்கேனக்கல் சம்பந்தமான டைரிக்குறிப்புகள் தொலைந்துபோய்விட்டன...//<BR/><BR/>கலைஞர் அரசு தூங்குதா, பதுங்குதான்னே, தெரியலீங்க! அண்மையில 'இந்து' நாளிதழ்-ல ஓகேனக்கல் (புகைப்பாறை) கூட்டுக் குடிநீர்த்திட்டத்துக்கு அஞ்சாண்டுக்கு வேறவேற பணிகள் செய்ய குடிநீர் வடிகால் வாரியம் "குத்தகை ஒப்பந்த அறிவிப்பு" ஒண்ணு வெளியிட்டிருந்ததுங்க, அதே நேரத்தில் இது நடக்குதுன்னோ, நடக்கலைன்னோ அன்னைக்கு செய்தில கூட வரலை!தோகைhttps://www.blogger.com/profile/01741643760957542149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-91779793359044267042008-11-20T00:14:00.000+05:302008-11-20T00:14:00.000+05:30This comment has been removed by the author.தோகைhttps://www.blogger.com/profile/01741643760957542149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-13696990637358553142008-11-19T20:30:00.000+05:302008-11-19T20:30:00.000+05:30தயவு செய்து எனக்கு கோவிக்கண்ண தோஷம் வந்துவிட்டதாக ...தயவு செய்து எனக்கு கோவிக்கண்ண தோஷம் வந்துவிட்டதாக யாரும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவேண்டாம்...<BR/><BR/>என்னுடைய பதிவை மீள் வாசிப்பு செய்யும்போது எனக்கே அது தோன்றித்தொலைகிறது...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-6153321458697139752008-11-19T20:28:00.000+05:302008-11-19T20:28:00.000+05:30வீரன் அவர்களே...உங்கள் கருத்தில் எனக்கு ஒப்புதல் இ...வீரன் அவர்களே...<BR/><BR/>உங்கள் கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை...<BR/><BR/>கலைஞர் அவர்கள் நினைத்தால் இப்போது கூட கிளம்பி வந்து, ஜெயநகரில் இருக்கும் அவரது மகள் திருமதி.செல்வி வீட்டில் தங்கி எடியூரப்பாவிடம் நேரடியாக பேச்சு நடத்த முடியும், தமிழரின் உரிமையையும் பெற்றுக்கொடுக்க முடியும்...<BR/><BR/>என்ன, முரசொலி செல்வத்துக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் கொஞ்சம் டெர்ம்ஸ் சரியில்லை...<BR/><BR/>அது விரைவில் தீரும், ஹொக்கேனக்கல் பிரச்சினையும் தீரும்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-3068712562984998692008-11-19T20:25:00.001+05:302008-11-19T20:25:00.001+05:30///கலைஞர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரி...///கலைஞர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரியான நேரத்தில் நினைவு படுத்தி இருக்கிறீர்கள். ///<BR/><BR/>நன்றி நவநீதன்...நீங்களாவது சரியா புரிஞ்சுக்கிட்டீங்களே !!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-73287955707191331592008-11-19T20:25:00.000+05:302008-11-19T20:25:00.000+05:30///கலைஞரின் நேர்முக உதவியாளரின் பெயர் திரு. சண்முக...///கலைஞரின் நேர்முக உதவியாளரின் பெயர் திரு. சண்முகநாதன். திரு. நாகநாதன் அவர்கள் தமிழக திட்டக்குழு துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பவர்.///<BR/><BR/>எனக்கு தெரிந்து திரு.நாகநாதன் தான் கலைஞர் பின்னாலேயே இருக்கிறார்...அதனால் அப்படி நினைத்துவிட்டேன்...<BR/><BR/>இப்ப என்ன, இந்த பின்னூட்டத்தின் வழி கோபாலபுரம் வீட்டில் இருக்கும் சண்முகநாதன் அய்யாவிடமும் ரெக்வெஸ்ட் பண்ணா போச்சு..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-89441999646409662032008-11-19T20:23:00.002+05:302008-11-19T20:23:00.002+05:30///நெஜம்மாவாஆஆஆஆஆ சொல்றீங்க?///ஆமாம் கபீஷ் !!!///நெஜம்மாவாஆஆஆஆஆ சொல்றீங்க?///<BR/><BR/>ஆமாம் கபீஷ் !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-27669398524348408792008-11-19T20:23:00.001+05:302008-11-19T20:23:00.001+05:30///இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்ச்...///இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்ச்சி இருக்கக்கூடாது. சிரித்து சிரித்து வயறு புன்னாகிவிட்டது போங்கள்.///<BR/><BR/>உங்களுடை சிரிப்புக்கு என்னுடைய பதிவு காரணம் எனில் நன்றி !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-8203853839173605662008-11-19T20:23:00.000+05:302008-11-19T20:23:00.000+05:30//+ குத்து குத்திட்டேன்!பின்னூட்டமும் போட்டுட்டேன்...//+ குத்து குத்திட்டேன்!<BR/><BR/>பின்னூட்டமும் போட்டுட்டேன்!//<BR/><BR/>பின்னூட்டம் எங்கே போட்டீங்க ? இதுக்கு பேரு அட்டெண்டென்ஸ்..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-71482185969388808972008-11-19T20:22:00.000+05:302008-11-19T20:22:00.000+05:30//கர்நாடகாகாரனுக்கு இருக்கும் இனப்பற்று தமிழனுக்கு...//கர்நாடகாகாரனுக்கு இருக்கும் இனப்பற்று தமிழனுக்கு இல்லை என்பது தான் என் கருத்து.<BR/>வேரென்ன சொல்ல!!///<BR/><BR/>ஆமா, கன்னடருக்கு தனி மஞ்சக்கொடி கூட இருக்கு..<BR/><BR/>கலைஞர் சித்திரை ஒன்னை தமிழ் புத்தாண்டாக்கினமாதிரி தமிழருக்கு தனிக்கொடி உருவாக்கித்தந்தால் வரலாறு இதை பேசும்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-72686656294208628652008-11-19T20:21:00.000+05:302008-11-19T20:21:00.000+05:30//இவங்கலுகெல்லாம் மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறத...//இவங்கலுகெல்லாம் மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது.///<BR/><BR/>கரண்டு கம்பத்துல இருந்து தான் லொள்பையன்...!!!<BR/><BR/>:)))))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-33136184108897742872008-11-19T19:23:00.000+05:302008-11-19T19:23:00.000+05:301. கர்நாடகாவில் தங்களது கூட்டணி கட்சிக்கு (காங்கிர...1. <B>கர்நாடகாவில் தங்களது கூட்டணி கட்சிக்கு (காங்கிரஸ்) தேர்தலில் ஆதரவாக செயல்பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக</B><BR/><BR/>2. அப்போது போராட்டம் நடத்திய அனைவரையும் முட்டாள்களாக்கி விட்டு, <BR/><BR/>3. சட்ட ரீதியான தமிழனின் உரிமையை அடகு வைத்து விட்டு<BR/> <BR/>4. <B>தேவையே இல்லாமல் போராட்டத்திற்கு அடுத்த நாளே பேச்சு வார்த்தை நடத்துவேன் என கூட்டணி பிச்சை ஏந்திய</B> <BR/><BR/>உயர்திரு.கருணாநிதியை நம்பிக் கொண்டே நாம் சாக வேண்டியது தானா ? அட என் தமிழ் சகோதரர்களே ?!astle123https://www.blogger.com/profile/07383187008609836438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-57305404412131208982008-11-19T19:11:00.000+05:302008-11-19T19:11:00.000+05:30கலைஞர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரியான...கலைஞர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரியான நேரத்தில் நினைவு படுத்தி இருக்கிறீர்கள். <BR/><BR/>// அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டு, அந்த கொட்டையை மரமாக்கி, அதில் வரும் பழத்தையும் தின்று கொட்டை போடும் //<BR/>பழம் தின்று கோட்டை போட்டு, தின்ற பழத்தை விட்டையாகவும் போட்டவர் ... <BR/><BR/><BR/>//\\கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு.நாகநாதன் என்றால் இதை ஒரு ப்ரிண்ட் எடுத்து கலைஞர் அவர்களிடம் காட்டவும்...:))))))))))))//<BR/><BR/>கலைஞரின் நேர்முக உதவியாளரின் பெயர் திரு. சண்முகநாதன். திரு. நாகநாதன் அவர்கள் தமிழக திட்டக்குழு துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பவர்.//<BR/><BR/>இது பின்னோட்டம் வாங்க வேண்டுமென்றே எழுதப் பட்டதாக இருக்குமோ??? என்று சந்தேகிக்கிறேன்....நவநீதன்https://www.blogger.com/profile/14639745942290137911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-55781940535258658052008-11-19T18:31:00.000+05:302008-11-19T18:31:00.000+05:30Tamilan never allowed live tamilan in peace. All ...Tamilan never allowed live tamilan in peace. All that was happened on this issue till date is political gimmicks and nothing else. As usual Karnataka will get this on their hand. Tamil People will look like a jokers as our tamil politicians are not capable.Maduraikkarathambihttps://www.blogger.com/profile/03815933832408844732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-30141204773410195032008-11-19T18:23:00.000+05:302008-11-19T18:23:00.000+05:30\\கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு.நாகநாதன்...\\கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு.நாகநாதன் என்றால் இதை ஒரு ப்ரிண்ட் எடுத்து கலைஞர் அவர்களிடம் காட்டவும்...:))))))))))))//<BR/><BR/>கலைஞரின் நேர்முக உதவியாளரின் பெயர் திரு. சண்முகநாதன். திரு. நாகநாதன் அவர்கள் தமிழக திட்டக்குழு துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பவர்.Unknownhttps://www.blogger.com/profile/16537707909997373933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-42759098534761110112008-11-19T18:18:00.001+05:302008-11-19T18:18:00.001+05:30//மானேஜ்மெண்ட் / மேலாண்மை என்பது திருக்குவளைக்காரர...//மானேஜ்மெண்ட் / மேலாண்மை என்பது திருக்குவளைக்காரருக்கு தண்ணீர் பட்ட பாடு என்பதை சோ.ராமசாமியே ஒத்துக்கொள்வார்//<BR/><BR/>நெஜம்மாவாஆஆஆஆஆ சொல்றீங்க?கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-80943861272692984122008-11-19T18:18:00.000+05:302008-11-19T18:18:00.000+05:30\\இலங்கை பிரச்சினையில் இருந்து சட்டக்கல்லூரி மாணவர...\\இலங்கை பிரச்சினையில் இருந்து சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை வரை கலைஞர் சிறப்பாகவே கையாளுகிறார் என்று எண்ணுகிறேன்...//<BR/><BR/>இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்ச்சி இருக்கக்கூடாது. சிரித்து சிரித்து வயறு புன்னாகிவிட்டது போங்கள்.Unknownhttps://www.blogger.com/profile/16537707909997373933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-5732724275292513782008-11-19T18:10:00.000+05:302008-11-19T18:10:00.000+05:30+ குத்து குத்திட்டேன்!பின்னூட்டமும் போட்டுட்டேன்!+ குத்து குத்திட்டேன்!<BR/><BR/>பின்னூட்டமும் போட்டுட்டேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-62662880822703417382008-11-19T18:05:00.000+05:302008-11-19T18:05:00.000+05:30கர்நாடகாகாரனுக்கு இருக்கும் இனப்பற்று தமிழனுக்கு இ...கர்நாடகாகாரனுக்கு இருக்கும் இனப்பற்று தமிழனுக்கு இல்லை என்பது தான் என் கருத்து.<BR/>வேரென்ன சொல்ல!!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-14794640756066284632008-11-19T18:02:00.000+05:302008-11-19T18:02:00.000+05:30//இந்த மின் வெட்டுப்பிரச்சினை, தமிழகத்தில் மட்டுமல...//இந்த மின் வெட்டுப்பிரச்சினை, தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளத்திலும், ஆந்திராவிலும், ஏன் கருநாடகத்திலும் இருக்கிறது...//<BR/><BR/>இவங்கலுகெல்லாம் மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com