tag:blogger.com,1999:blog-26285239.post4796622953994865196..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் பிராமண குரல் தேடல்ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-26285239.post-40004299562414227502009-03-27T23:58:00.000+05:302009-03-27T23:58:00.000+05:30இன்னும் கொஞ்சம் விலாவரியா எழுதியிருக்கலாம் ரவி. நா...இன்னும் கொஞ்சம் விலாவரியா எழுதியிருக்கலாம் ரவி. நான் இந்த விசய் டிவிய எல்லாம் பார்கிறதில்ல .<BR/>ஆனா இன்னைக்கு என் அண்ணண் போன் பண்ணி நீயெல்லாம் என்னட பதிவு எழுதுற, இந்த சூப்பர் சிங்கர் நிகழ்சியில அவனுங்க செய்யிற அட்டூழியத்தயெல்லாம் எழுத வேண்டியது தானேன்னு கேட்டான். <BR/>அப்டி என்னடா நடந்துச்சுன்னு கேட்டேன், அப்பதான் சொன்னான், ஒரு சாதாரண பாட்ட போடியில மிக நல்லா படுனவர வெளியேத்திட்டு, கஷ்டமான பாட்ட சொதப்பி பாடுன பொண்ண அடுத்த சுற்றுக்கு தேர்வு செஞ்சாங்களாம், அதுக்கு அவங்க சொன்ன காரணம் அந்த பொண்ணு கஷ்டமான பாட்ட பாடுச்சு, நீ ரொம்ப சுலபமான பாட்ட தானே பாடுன. யாருங்க அந்த பொண்ண கஷ்டமான பாட்ட பாடச் சொன்னது? அப்ப ஒழுங்கா பாட முடியாதவங்க எல்லாம் கஷ்டமான பாட்ட எடுத்துக்கிட்டு சொதப்பிட்டுப் போனாலும் அடுத்த சுற்றுக்கு போகலாமா? என்னமா யோசிக்கிறாங்கய்யா இவிங்க. <BR/><BR/>ஒரு நேர்மையான நடுவரா இருந்தா என்ன செஞ்சுருக்கனும்? சுலபமான பாட்டப் பாடுன பையன கொஞ்சம் கஷ்டமான பாட்டையும், கஷ்டமானப் பாட்டப் பாடுனவங்கள சுலபமானப் பாட்டையும் பாடிக்காட்டச் சொல்லி அதுல அவங்க எப்டி பாடுறாங்கன்னு பார்த்து அதவைச்சு தீர்பு சொல்லியிருக்கலாம். எதுவுமில்லாம இப்டி அநியாயம் செய்யிறது எந்த விதத்துல நியாயம்? <BR/>அது என்ன விசய் டிவியில மட்டும் வர்ற நடுவர்கள் எல்லாம் கோட்டிப்புடிச்சவய்ங்களாவே இருக்கானுங்க? <BR/>ஏற்கனவே ஒருத்தன் எனக்கு நடிக்கத்தெரியாது நடிக்கத் தெரியாதுன்னு அப்டிங்கிற வசனத்தப் பேசி சூப்பரா நடிச்சுட்டுப் போனான், இப்ப இவாள்லாம் கிளம்பிருங்கா.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-83061804276646627012009-03-27T23:22:00.000+05:302009-03-27T23:22:00.000+05:30திறமையுள்ளவனுக்கு வாய்ப்பு தரவேண்டுமெனில் அப்புறம்...திறமையுள்ளவனுக்கு வாய்ப்பு தரவேண்டுமெனில் அப்புறம் எதுக்கு இந்த இட ஒதுக்கீடும்...அம்பேத்கரும்..சட்டமும் போராட்டமும்..எதுவுமே தேவையில்லையே...என்னத்துக்கு எல்லாத்துலயும் பங்கு.தேவையேயில்லை.<BR/>100 பேர் உள்ள சமுதாயத்தில் 96 பேர் திறமையினடிப்படையில் அரசு மற்றும் தனியார் இன்னபிற வாய்ப்புள்ள இடங்களுக்கு வேலைக்கு போய்விடலாம்.<BR/>100000பேர் உள்ள சமுதாயத்தில் 50பேருக்கு கூட வேலை கிடைக்க போவதில்லை ஏன்னா அவனுக்கு திறமையில்லை.<BR/>அப்படியே சாக வேண்டியதுதான். இல்லன்ன சாதி அடிப்படையில் வருணாசிரம தருமப்படி அவன் சாதிக்குண்டான தொழிலை செஞ்சுட்டே தலைமுறை தலைமுறையா காலந்தள்ள வேண்டியதுதான்.<BR/>நல்லாருக்கு வால் உங்களோட நியாய தர்மம்.<BR/>சரி யாரை குஷிப்படுத்த இந்த விவாதம் என்று சொல்லிவிட்டீங்கன்னா எனக்கும் வசதியா இருக்கும்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-46952889178918912872009-03-27T23:12:00.000+05:302009-03-27T23:12:00.000+05:30இப்படி நேரடியா கேள்வி கேட்கலாம்னா எல்லாத்தையும் உங...இப்படி நேரடியா கேள்வி கேட்கலாம்னா எல்லாத்தையும் உங்க பாணியில கேள்வி கேட்டுட்டே போகலாம்.<BR/>விஷயம் அதுவல்ல...வாய்ப்பு எங்கே எப்படி யாரால் யாருக்கு உருவாக்கி தரப்படுகிறது என்பதே...இந்த பதிவின் முக்கிய சாராம்சம்.<BR/>ஓ...ஏர் டெல் சூ...சிங்கரில் பாட்டுபாடி விருது வாங்குவது அப்புறம் வீட்டில் பாடிக்கொண்டிருக்கவா?<BR/>எதுக்கு இந்த சின்ன விஷயத்துக்கு மெனக்கெட்டு செலவு பன்னி தோத்தவால்லாம் அழுது புலம்பிண்டிருக்கா?<BR/>எந்த பிரயோஜனமும் இல்லாம பொழுது போக்கிற்க்காக பாடி உங்கள மகிழ்ச்சியில் ஆழ்த்தவா அவா கூப்பிடுற இடம் தேடி ஓடி வந்துண்டிருக்கா?<BR/>நடிக்கவும், சண்டை போடுவதும் ,பாட்டு பாடுவதும் அதுல வர்ர வருமானமும் உங்களுக்கு சரிசமமா தெரியறது...சரி.<BR/>உடல் உழைப்பு சார்ந்த எத்தணை தொழில்கள் அவர்கள் செய்கிறார்கள்..?<BR/>கடேசியா ஒன்னு கேட்ருக்கிங்களே..<BR/>அப்ப சங்கீதம் தெரிஞ்சவாதான் இதப்பத்தி பேச முடியும்னா.....நீங்க எந்த அரபு தேசத்துல எண்ணெய் கெனறு வச்சு அதப்பற்றி பதிவு எழுதறீங்க?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-51289869797727343932009-03-27T22:58:00.000+05:302009-03-27T22:58:00.000+05:30சினிமாவில் வாய்ப்பு கிடைக்கலாமே தவிர அது கட்டாயமல்...சினிமாவில் வாய்ப்பு கிடைக்கலாமே தவிர அது கட்டாயமல்ல!<BR/>நடிப்புக்கு ஒரு சம்பளம், சண்டை போட ஒரு சம்பளம், பாட்டு பாட ஒரு சம்பளம் என்று வகைபடுத்திவிட்டு பிறகு எங்கே இருக்கும் சமத்துவம்.<BR/><BR/>பாப்பான் சங்கீதம் கத்துகிட்டான். பாட்டு பாட போறான், அதனால சினிமாவுல பாடற எல்லாருமே பாப்பானுங்களா, இல்ல அவனுங்களுக்கு வாய்ப்பு குடுக்குற இசையமைப்பாளர்கள் பாப்பானுங்களா?<BR/><BR/>யாருக்கு திறைமையுண்டோ அவன் பாட வேண்டியது தானே! <BR/><BR/>இல்ல இங்கேயும் இட ஒதிக்கீடு கேட்ப்போமா?<BR/><BR/>சரி விடுங்க!<BR/><BR/>பாப்பானுகளுக்கு வாய்ப்பு தர்றாங்கன்னு எப்படி சொல்றிங்க உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-56643239721707474242009-03-27T22:51:00.000+05:302009-03-27T22:51:00.000+05:30மிஸ்டர் வால்பேயர்.,பதிவ முழுசா படிச்சிட்டு வந்து அ...மிஸ்டர் வால்பேயர்.,<BR/>பதிவ முழுசா படிச்சிட்டு வந்து அப்புறம் பதில் சொல்லுங்க.<BR/>கலக்க போவது நிகழ்ச்சி காமெடி அது இகழ்ச்சியான நிகழ்ச்சி.அது வழியா சினிமாவிற்க்கோ வேறு பெருமளவு சம்பாதிக்க போகிற வாய்ப்புக்கள் குறைவு.<BR/>ஆனா சூப்பர சிங்கர் அப்படியில்லை<BR/>அது இசை வழியா உடல் உழைப்பு தேவைப்படாத கோடிகளை சம்பாதிக்க வழி பண்ணுகிற திரை இசைக்கு உள்நுழைகிற தனிப்பட்ட இடம்,. அதில் அவாளுக்கு மட்டுமே அடம் உண்டு.இதில் உள்ள நுண்ணரசியலை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்.<BR/>(இதில் வரும் எழுத்து பிழைகளை புரிந்து கொள்வீகளென நம்புகிறேன்.)Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-72902073561955811442009-03-27T22:33:00.000+05:302009-03-27T22:33:00.000+05:30//ரொம்ப நாளா எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.எல்லா...//ரொம்ப நாளா எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.<BR/>எல்லா இடத்திலும் கடவுள் போல நீக்கமற நிறைந்திருக்கும் அவாளே போற்றி போற்றி. //<BR/><BR/>எல்லா இடம்னா உங்க வீட்டுகுள்ளயுமா?<BR/><BR/>எதாவது பேசுனும்னு பேசக்கூடாது?<BR/><BR/>கலக்க போவது யாருன்னு ஒரு நிகழ்ச்சி இருக்கு, அங்க எல்லாம் பாப்பானுகளா வந்து கும்மி அடிக்கிறானுங்க!<BR/><BR/>கண்ண கட்டி விட்ட குதிரை மாதிரி திரியாதிங்க!<BR/><BR/>தப்ப பண்ணவன் யாரா இருந்தாலும் தப்பு தான், அது என்ன பாப்பான்னு தனியா ஒரு கேட்டகிரி?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-6360360276700504962009-03-27T22:25:00.000+05:302009-03-27T22:25:00.000+05:30ரொம்ப நாளா எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.எல்லா இ...ரொம்ப நாளா எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.<BR/>எல்லா இடத்திலும் கடவுள் போல நீக்கமற நிறைந்திருக்கும் அவாளே போற்றி போற்றி.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-21963502858566004312009-03-26T23:34:00.000+05:302009-03-26T23:34:00.000+05:30அருமைஅருமைgeorgehttps://www.blogger.com/profile/15994379482931429471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-20644881664422165532009-03-26T19:00:00.000+05:302009-03-26T19:00:00.000+05:30இந்த ஆதங்கம் எனக்கு ரொம்ப நாளாக இருந்தது அதபத்தி எ...இந்த ஆதங்கம் எனக்கு ரொம்ப நாளாக இருந்தது அதபத்தி எழுதினதுக்கு நன்றி<BR/><BR/>கங்கைஅமரன் சிறப்பு நடுவரா வந்து, தமிழ் உச்சரிப்ப பத்தி பேச.... <BR/><BR/>மற்ற சேர நாட்டு நடுவர்கள் பேந்த பேந்த முழிச்சது.... அவர்களுக்கு எந்த அளவுக்கு தமிழ் தெரியும்கிறத காண்பித்தது....வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-14660997037478783202009-03-26T16:48:00.000+05:302009-03-26T16:48:00.000+05:30//*ஆமாடா அம்பி. நான் சூத்திரவா...சூடு பட்ட பூனைன்ன...//*ஆமாடா அம்பி. நான் சூத்திரவா...சூடு பட்ட பூனைன்னு பேரு வெச்சிருண்டிருக்கேள் ? சூடு எங்க சூ'வுல பட்டமாதிரி இருக்கு ? ஹி ஹி*//<BR/><BR/>தத்து பித்துன்னு உளராதேள் அம்பி, மண்ணா மண்ணி சேமமா இருக்காளோன்னோ?சூடு பட்ட பூனைhttps://www.blogger.com/profile/04736632089151981653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-80891793120250060492009-03-26T03:43:00.000+05:302009-03-26T03:43:00.000+05:30///மண்டு, பூநூல் போட்டுண்டிருக்கேள்னா நோக்குதானே த...///மண்டு, பூநூல் போட்டுண்டிருக்கேள்னா நோக்குதானே தெரியும், நேக்கு எப்படி தெரியும் அபிஸ்டு. போட்டோ எடுக்கறச்சே பூநூல தெரியறமாதிரி எடுத்தேல்னா என்ன கொறஞ்சா போயிடுவேள்? போட்டோ பாக்கறச்சே நம்மவா மாதிரி தெரியலயே?///<BR/><BR/>ஆமாடா அம்பி. நான் சூத்திரவா...சூடு பட்ட பூனைன்னு பேரு வெச்சிருண்டிருக்கேள் ? சூடு எங்க சூ'வுல பட்டமாதிரி இருக்கு ? ஹி ஹிரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-24824846909463750912009-03-26T03:41:00.000+05:302009-03-26T03:41:00.000+05:30//F**K You.//ஆங் அப்புறம்...நான் ஆம்பளையாச்சே...என...//F**K You.//<BR/><BR/>ஆங் அப்புறம்...<BR/><BR/>நான் ஆம்பளையாச்சே...என்னை எப்படி அப்படி சொன்னேள் ? உம்ம வீட்டில லேடீஸ் யாராவது இருந்தா அனுப்பிவிடும் அம்பி...<BR/><BR/>இது ரத்த பூமின்னு தெரியாமா நீ ??ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-23898011447634966852009-03-25T21:11:00.000+05:302009-03-25T21:11:00.000+05:30ரவி, லேபில் கிளிக் பண்ணி போனா, நீங்க மூணு / நாலு/அ...ரவி, <BR/><BR/>லேபில் கிளிக் பண்ணி போனா, நீங்க மூணு / நாலு/அஞ்சி மாசம் முன்னாடி எழுதின super singer பதிவு வரும்ன்னு பாத்தா வர மாட்டேங்குது.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-9529494420654971042009-03-25T20:23:00.000+05:302009-03-25T20:23:00.000+05:30///அந்த தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சிக்கு போட்டிய...///அந்த தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சிக்கு போட்டியாக ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை குறி வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. அந்த நிகழ்ச்சிகளை நீங்க தொடர்ந்து பார்ப்பதைப் பார்த்தால் உங்களுக்கும் அவாள் குணம் இருக்கும் போல?///<BR/><BR/>Ravi annakku indha nilamaiya?Subramaniamhttps://www.blogger.com/profile/03776211646040452914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-24557970391493558202009-03-25T19:22:00.000+05:302009-03-25T19:22:00.000+05:30//தாம்புக்கயிறு சைசு பூநூல் போட்டுண்டிருக்கேன், இன...//தாம்புக்கயிறு சைசு பூநூல் போட்டுண்டிருக்கேன், இன்னுமா தெரியல...//<BR/>மண்டு, பூநூல் போட்டுண்டிருக்கேள்னா நோக்குதானே தெரியும், நேக்கு எப்படி தெரியும் அபிஸ்டு. போட்டோ எடுக்கறச்சே பூநூல தெரியறமாதிரி எடுத்தேல்னா என்ன கொறஞ்சா போயிடுவேள்? போட்டோ பாக்கறச்சே நம்மவா மாதிரி தெரியலயே?சூடு பட்ட பூனைhttps://www.blogger.com/profile/04736632089151981653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-25041063810892667222009-03-25T19:05:00.000+05:302009-03-25T19:05:00.000+05:30அவா சங்கீதம் படிச்சிண்டு வர்ராநம்மவா எல்லோரும் சங்...அவா சங்கீதம் படிச்சிண்டு வர்ரா<BR/>நம்மவா எல்லோரும் சங்கீதம் படிச்சா நல்லா தான் பாடுவா!<BR/>ஆனா அதுக்கு நேரமில்லையே!<BR/><BR/>நாம பொழப்ப பாப்போம்ணா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-80726838557469400372009-03-25T16:36:00.000+05:302009-03-25T16:36:00.000+05:30//why you "GANDU" on brahmins.// மராத்தியில் காண்ட...//why you "GANDU" on brahmins.// <BR/><BR/>மராத்தியில் காண்டு என்றால் சூத்து என்று பொருள். இங்கு என்னவாறு பொருள்படுகிறது. <BR/><BR/>//F**K You.//<BR/><BR/>இதற்கு ஃபக் யூ என்றே எழுதிட்டு போலாமே?Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-56213120974556907152009-03-25T16:34:00.000+05:302009-03-25T16:34:00.000+05:30சின்னப்பொண்ணு வேணாம் மாமா...பெரிய பொண்ணு வேணாம் மா...சின்னப்பொண்ணு வேணாம் மாமா...பெரிய பொண்ணு வேணாம் மாமா...அந்த அத்த மட்டும் போதும் மாமா...<BR/><BR/>இந்தப் பாடலை எளுதியவர் திரு.ஃப்ரிட்ஸேல் போன்ற ஒரு இன்ஸெஸ்டா?<BR/><BR/>நேக்கு சேத்துசுத்தலா பாடவே வரமாட்டேங்கறதுறா அம்பி!Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-42062461066412057092009-03-25T15:28:00.000+05:302009-03-25T15:28:00.000+05:30Do you think Ilayaraja, Deva, Harris Jeyaraj and A...Do you think Ilayaraja, Deva, Harris Jeyaraj and ARR are all Brahmins?? There is no Brahmin Music director who is famous or a celebrity (even MSV) then why you "GANDU" on brahmins. F**K You<BR/><BR/><BR/>Dear brother,<BR/><BR/>I Dont have Gandu on any Person.<BR/><BR/>நான் தனிப்பட்ட எவரையும் இந்த பதிவில் சாடவில்லை. மொத்த நிகழ்ச்சியையும் தான் சொல்கிறேன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-50159674706383115032009-03-25T14:23:00.001+05:302009-03-25T14:23:00.001+05:30Do you think Ilayaraja, Deva, Harris Jeyaraj and A...Do you think Ilayaraja, Deva, Harris Jeyaraj and ARR are all Brahmins?? There is no Brahmin Music director who is famous or a celebrity (even MSV) then why you "GANDU" on brahmins. F**K You.மஞ்சள் ஜட்டிhttps://www.blogger.com/profile/17049048653090426475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-40549250963453479272009-03-25T14:23:00.000+05:302009-03-25T14:23:00.000+05:30அண்ணா நேக்கும் நன்னா பாட வரும்னு நோக்கும் தெரியுமி...அண்ணா நேக்கும் நன்னா பாட வரும்னு நோக்கும் தெரியுமில்லே :-)<BR/><BR/><BR/>நேக்கு அதைவிட நன்னா வரும். நம்மவாளை ஆட்டத்துல சேத்துக்க மாட்டேண்றா. அதான் பொலம்புற்றேன்னாரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-49199994998886770692009-03-25T14:22:00.001+05:302009-03-25T14:22:00.001+05:30தாம்புக்கயிறு சைசு பூநூல் போட்டுண்டிருக்கேன், இன்ன...தாம்புக்கயிறு சைசு பூநூல் போட்டுண்டிருக்கேன், இன்னுமா தெரியல...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-47700002012591294082009-03-25T14:22:00.000+05:302009-03-25T14:22:00.000+05:30// அந்த தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சிக்கு போட்டிய...// அந்த தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சிக்கு போட்டியாக ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை குறி வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. அந்த நிகழ்ச்சிகளை நீங்க தொடர்ந்து பார்ப்பதைப் பார்த்தால் உங்களுக்கும் அவாள் குணம் இருக்கும் போல? //<BR/><BR/>அவாளேதான் !!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-82622033974205082402009-03-25T11:49:00.000+05:302009-03-25T11:49:00.000+05:30அண்ணா நேக்கும் நன்னா பாட வரும்னு நோக்கும் தெரியுமி...அண்ணா நேக்கும் நன்னா பாட வரும்னு நோக்கும் தெரியுமில்லே :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-25571801785221214992009-03-25T06:14:00.000+05:302009-03-25T06:14:00.000+05:30இந்த மாதிரி நிகழ்சிகளில் பிரமணர்களின் ஆதிக்கம் அதி...இந்த மாதிரி நிகழ்சிகளில் பிரமணர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பது போல் தெரியக் காரணம், இந்நிகழ்ச்சிகள் அப்படி இப்படி சுத்தி கடைசியாக கர்நாடக சங்கீதத்தின் வரையறைக்குள் போய்விடுவதுதான் காரணமாக இருக்குமோ?.<BR/><BR/>தனி நபரைப் புண்படுத்த அல்லன்னு சொல்லியிருக்கேளே அந்தத் தனி நபர் யார்? :)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.com