tag:blogger.com,1999:blog-26285239.post5172674036622432798..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: கம்ப்யூட்டரில் இருந்து போஸ்ட் ஆபீசுக்கு தபால் போடுங்கள்ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-26285239.post-74372508206230393672008-08-26T22:59:00.000+05:302008-08-26T22:59:00.000+05:30நல்ல செய்தி ரவி....//பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப...நல்ல செய்தி ரவி....<BR/><BR/>//பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...//<BR/>ஹிஹி.. லொள்ளூ...:))Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-77510367619553441052008-08-26T22:30:00.000+05:302008-08-26T22:30:00.000+05:30\(லவ் லெட்டருக்காக போஸ்ட் மேன் வழிமேல் தம் அடித்து...\<BR/>(லவ் லெட்டருக்காக போஸ்ட் மேன் வழிமேல் தம் அடித்து பார்த்திருந்த நபராக இந்த பதிவை எழுதவில்லை செந்தழல் ரவி)<BR/>\<BR/><BR/>தெரியும்ணே...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-13683963848307709492008-08-26T21:51:00.001+05:302008-08-26T21:51:00.001+05:30வாங்க சிவஞானம்ஜி. சுகம்தானே !!!!வாங்க சிவஞானம்ஜி. சுகம்தானே !!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-15198902060772601622008-08-26T21:51:00.000+05:302008-08-26T21:51:00.000+05:30வாங்க தாமிரா !!! எண்ட்ரிக்கு நன்றி !!!வாங்க தாமிரா !!! எண்ட்ரிக்கு நன்றி !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-22428646816560097402008-08-26T21:50:00.000+05:302008-08-26T21:50:00.000+05:30//தமிழிலேயே அனுப்ப முடியும் என்றால கூட ஒரு பக்கம் ...//தமிழிலேயே அனுப்ப முடியும் என்றால கூட ஒரு பக்கம் - ரூ10 என்பது அதிகம்தான்! //<BR/><BR/>தமிழில் எழுதலாம்...!!! தெலுங்கிலும் எழுதலாம்...!!! அந்த வசதிகள் உண்டு...<BR/><BR/>வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு மிகவும் உபயோகமானது...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-73062020349878928362008-08-26T21:31:00.000+05:302008-08-26T21:31:00.000+05:30புதுப்புது தகவல்களைஅள்ளித் தெளிக்கும்ரெட்பயருக்குஒ...புதுப்புது தகவல்களை<BR/>அள்ளித் தெளிக்கும்<BR/>ரெட்பயருக்கு<BR/>ஒரு"ஓ" போடுவோம்!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-815755951103891762008-08-26T21:22:00.000+05:302008-08-26T21:22:00.000+05:30புதிய செய்தி, நன்றி.!புதிய செய்தி, நன்றி.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-44621967577643012902008-08-26T20:41:00.000+05:302008-08-26T20:41:00.000+05:30இந்த இ-போஸ்ட் முறையில் தமிழில் எழுத முடியுமா? அல்ல...இந்த இ-போஸ்ட் முறையில் தமிழில் எழுத முடியுமா? அல்லது ஆங்கிலத்தில்தான் மின்னஞ்சல் அனுப்ப முடியுமா!<BR/><BR/>தமிழிலேயே அனுப்ப முடியும் என்றால கூட ஒரு பக்கம் - ரூ10 என்பது அதிகம்தான்! <BR/><BR/>இதுக்கு கூரியரே பெட்டர்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-49664516103608922962008-08-26T20:38:00.000+05:302008-08-26T20:38:00.000+05:30ரவி,விஞ்ஞானம் வளர வளர ஒரு சில சேவைகள் செல்வாக்கை இ...ரவி,<BR/><BR/>விஞ்ஞானம் வளர வளர ஒரு சில சேவைகள் செல்வாக்கை இழப்பது வாடிக்கைதான்!<BR/><BR/>போஸ்ட் ஆஃபீஸ் சென்று அஞ்சலட்டை வாங்கி எழுதி திரும்பவும் போஸ்ட் ஆஃபீஸ்/போஸ்ட் பாக்ஸ் சென்று போட்டுவிட்டு ரெண்டு நாள் காத்திருப்பதெல்லாம் அந்த காலம்!<BR/><BR/>ஆனால் டயல் பண்ணினமா உடனே மேட்டரை சொன்னமா (அதுவும் 2 அல்லது 3 ரூபாய் செலவில்) மேட்டர் ஓவர்!<BR/><BR/>அதுக்காக தபால் துறை வழக்கொழிந்து போய்விடவில்லை இன்னமும்! ஆனால் கூரியர் சர்வீஸ் போல அவர்களால் போட்டி போட முடியவில்லை!<BR/><BR/>தபால் துறை நீங்கள் சொன்னது போல சிறிய கிராமங்களுக்கு வேண்டுமானால் ஓகே!<BR/><BR/>பெரிய நகரங்களில் போஸ்ட் ஆஃபீஸ் தேடிப் போக வேண்டியிருக்கு! பக்கமாகவும் இருப்பதில்லை! <BR/><BR/>போஸ்ட் பாக்ஸும் எங்கே இருக்குன்னு தேடிப் போகணும்! அதுக்கு பதிலா கூரியர்ல அனுப்பிடலாம். அடுத்த நாளே போய்ச் சேர்ந்துடும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com