tag:blogger.com,1999:blog-26285239.post5712363337715971695..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: இலங்கை -> LTTE -> இந்தியா -> DeadLockரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-26285239.post-12256471438290761422009-01-29T11:29:00.000+05:302009-01-29T11:29:00.000+05:30ரவி,சரியான தருணத்தில் வந்துள்ள பதிவும் பின்னூட்டங்...ரவி,சரியான தருணத்தில் வந்துள்ள பதிவும் பின்னூட்டங்களும்.<BR/><BR/>இந்திய தேசியத்தில் பல இனமக்கள் உள்ளமையால் ஒரு சமநிலை நிலவுகிறது.இலங்கையில் இரு இனங்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் ஆட்சியில் உள்ளவர்களுக்கு சாதகமான நிலையில் உள்ளது. <BR/><BR/>சிங்களவர்கள் தமிழர்களை சரிசமமாக நடத்தாதவரை இந்தப் பிரச்சினை தீராது.வன்னி மக்கள் சிங்கள இராணுவத்தினர் மீது நம்பிக்கை கொண்டாலே புலம் பெயர்வது நிற்கும்.பிரணாப் இதனை இராஜபக்சேயிடம் வலியுறுத்தி போர் நிறுத்தத்திற்கு அடிகோலிட்டிருக்க வேண்டும்.<BR/><BR/>புலிகளின் ஒரே தவறு தனிநபர் கொலைகள் மூலம் அவர்கள் தங்களை ஒரு பயங்கரவாத இயக்கமாக அடையாளப் படுத்திக் கொண்டதுதான். உலகநாடுகள் இன்றைய சூழலில் பயங்கரவாதத்தினை சகித்துக் கொள்ள முடியாத மனநிலையில் உள்ளன.தவிர,தங்கள் சக ஈழத்தமிழ் தலைவர்களை கொன்றதால் பின்னணிகளை அறியாத சராசரி தமிழக/இந்திய மக்கள் புலிகளை ஒரு ஐயத்துடனேயே பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கெதிரான பிரச்சாரங்கள் எளிதில் சென்றடைகின்றன.<BR/><BR/>டிசேயின் இந்த <A HREF="http://djthamilan.blogspot.com/2009/01/blog-post_28.html" REL="nofollow">தெஹல்கா கட்டுரையின் தமிழாக்கமும் </A>இரு சேனைகளிடையே வன்னித்தமிழர் பரிதவிப்பதாகவே கூறுகிறது.Unknownhttps://www.blogger.com/profile/17692164894433773021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-29363648048088082882009-01-26T22:30:00.000+05:302009-01-26T22:30:00.000+05:30ரவி,தெளிவான சிந்தனையுடன் எழுதப்பட்ட பதிவு. எவ்வளவ...ரவி,<BR/>தெளிவான சிந்தனையுடன் எழுதப்பட்ட பதிவு. எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தது பிரபாகரனுக்கு, என்ன பயன் ? :-(<BR/><BR/>இப்போது உள்ள நிலைமையைப் பாருங்கள். வருத்தமாக இருக்கிறது, தமிழ் மக்களை நினைத்தால் தான், இந்தப் போருக்குப் பிறகு !!!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-30911010449058593122009-01-26T12:37:00.000+05:302009-01-26T12:37:00.000+05:30மிதக்கும்வெளி ஐயா ரொம்ப நாளைக்கப்புறம் பி்ன்னூட்டம...மிதக்கும்வெளி ஐயா ரொம்ப நாளைக்கப்புறம் பி்ன்னூட்டம் போட்டிருக்காரு.. அதை ஏன் டெலீட் பண்ணின..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-12672633568677910552009-01-26T12:36:00.000+05:302009-01-26T12:36:00.000+05:30தம்பீ..தெளிந்த, தேர்ந்த, நேர்மையான கருத்துக்கள்..ப...தம்பீ..<BR/><BR/>தெளிந்த, தேர்ந்த, நேர்மையான கருத்துக்கள்..<BR/><BR/>புலித்தலைமை எப்போதே இறங்கி வந்திருந்தால் ஈழத்தில் ஒருவித அதிகாரத்திலாவது தமிழ் மக்கள் இருந்திருக்கலாம்.. ஏன் புலிகளே தலைமைப் பொறுப்பிற்கு வந்திருக்கலாம்.<BR/><BR/>அவர்களுடைய ஒரே கட்சி ஆட்சி முறைதான் ஈழத்தில் இருக்க வேண்டும் என்கிற சர்வாதிகாரமும், தமிழ் மக்களுக்கு தாங்கள்தான் பிரதிநிதிகள் என்கிற போக்கும்தான் ஈழத்துப் பிரச்சினையில் அனைத்துத் தமிழர்களையும் ஒன்று சேர விடாமல் செய்துவிட்டது.<BR/><BR/>அதனை இன்றுவரையிலும் அவர்கள் உணராமல் இருக்கிறார்கள். போரில் இறந்த அத்தனை ஈழத்து இளைஞர்களும் விலை மதிக்க முடியாத சொத்துக்கள்.. அத்தனையும் வீணாகிப் போய்விட்டது.<BR/><BR/>இனியும் ஈழத்து மக்களின் அவலம் தீருவது புலிகளின் கைகளில்தான் உள்ளது.. முதல்படியை புலிகள்தான் எடுத்து வைத்தாக வேண்டும். வேறு வழியில்லை..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-34360402713561409502009-01-24T17:39:00.000+05:302009-01-24T17:39:00.000+05:30///நீங்கள் எழுதியது சொந்தக் கருத்தாக இருந்தால் அத...///நீங்கள் எழுதியது சொந்தக் கருத்தாக இருந்தால் அது தவறு.///<BR/><BR/>இது தமிழகத்தின் பொதுப்புத்தியாக இருக்கும்பட்சத்தில் அதை மாற்றும் பொறுப்பு உங்களிடம்தான் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்..<BR/><BR/>உங்களை போன்றவர்களுக்கு வலி ஏற்படுத்த்தவேண்டும் என்று முன்முடிவுடன் எழுதியதல்ல இது..<BR/><BR/>மன்னிக்கவேண்டுகிறேன்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-18306179251555436332009-01-24T15:25:00.000+05:302009-01-24T15:25:00.000+05:30அவர்கள் விரையவில்லை.எங்கட அண்ணமார்தான் விரட்டிக்கொ...அவர்கள் விரையவில்லை.எங்கட அண்ணமார்தான் விரட்டிக்கொண்டு போனவை//<BR/><BR/>நீங்கள் இதை வன்னியில இருந்து சொல்ற படியால சரியாதான் இருக்கும். ஆனா சரத் சொல்லுறார் 2000 புலிகள்தானாம் இருக்கினம். சனம்.. 4 லட்சமாம். 4 லட்சத்துக்கு முன் 2000 எம்மாத்திரம்.. தூக்கி வீசிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்தானே.. வன்னி சிங்கம் நீங்களாவது இதை முன்னின்று நடாத்தலாம்தானே..கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-74900724435141450492009-01-24T07:51:00.000+05:302009-01-24T07:51:00.000+05:30//லட்சமாக கடல்போல திரண்டு எஞ்சியிருக்கிற ஒரு வீதிய...<B>//லட்சமாக கடல்போல திரண்டு எஞ்சியிருக்கிற ஒரு வீதியினூடாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி மக்கள் விரைவதை//</B><BR/><BR/>அவர்கள் விரையவில்லை.எங்கட அண்ணமார்தான் விரட்டிக்கொண்டு போனவை.இல்லாட்டி பொடியங்களுக்கு மக்களின் சப்போட்டில்ல எண்டு வெளிஉலகத்துக்கு தெரிஞ்சுபோடும்.அப்பிடி சனங்கள அள்ளிக்கொண்டு போனாத்தானே நாங்களும் சனத்தோட சனமா மறைஞ்சு நிக்கலாம்.இல்லாட்டி இப்ப உந்த நாயள் வச்சிரிக்கிற மல்ரி பரலுக்கும் ஜெற் மிக்குக்கெல்லாம் தாக்குப்பிடிக்கேலாது பாருங்கோ..<BR/><BR/><BR/><BR/><B>//கிளாலியில் குவிந்த மக்களை மீளவும் யாழ்ப்பாணத்திற்கு அதாவது இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கே சென்று விடுங்கள் என புலிகளே வற்புறுத்தி அனுப்பினார்கள்//</B><BR/><BR/><BR/>உண்மைதான்.புதிசாச்சேரந்த இயக்கப்பெட்டையளக்கூட ஆயுதத்த வாங்கிப்போட்டு ஓடுற அவசரத்தில விட்டுட்டுப்போட்டம்.அதுகள் அங்கால போனா ஆமியிட்ட தப்பேலாது இங்கால வன்னிக்கும் ஓடேலாம.பருத்துறைறேல சிணுங்கிக்கொண்டு நிண்டதை என்னண்டண்ணை சொல்லுறது.<BR/><BR/><BR/><BR/><BR/><B>//எனக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்குத் தெரிந்த இலங்கைத் தமிழர்கள் சொல்வதை வைத்துத்தான்//</B><BR/><BR/>அண்ணை வன்னில இயக்கம் ஆக்களை இயக்கத்துக்கு பிடிக்க வரேக்க சேட்டை கையிலசுரிட்டிக்கொண்டு அண்டவேயர்கூட போட நேரமில்லாம சண்டிக்கட்டோட காட்டுக்க ஓடிஒழிச்சிருப்பாங்கள் பாருங்கோ எங்கட பொடியள்.அவங்கள கேட்டா இன்னும் நல்ல கதை சொல்லுவாங்கள்.<BR/><BR/><BR/><BR/><BR/><B>//என்ன புலிகளும் இல்லையென்றால் ஈழத்தமிழனின் கதியை நினைத்தால் தான் தொண்டையில் துக்கம் அடைக்கிறது//</B><BR/><BR/>அண்ண சத்தியமாச்சொல்லுறன் இதெண்டா உண்மைதான்.அண்ணைமாரும் இல்லாட்டி சங்களவங்களுக்கு கொழுத்துத்தான் போடும்.என்ன இருந்தாலும் உள்ளுக்க நடக்கிறது எங்களோட.vannisingamhttps://www.blogger.com/profile/12087628940326106674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-3500953063516072272009-01-24T04:33:00.000+05:302009-01-24T04:33:00.000+05:30//செந்தழல் ரவி said...Friday, January 23, 2009 ...//செந்தழல் ரவி said...<BR/>Friday, January 23, 2009<BR/><BR/> சாத்திரி அண்ணே...<BR/><BR/> நான் உண்மையிலேயே பாவம் என்பதை இங்கே பதிவுசெய்துகொள்கிறேன்.....<BR/><BR/> பதிவின் மேட்டர்களில் உள்ள பிழைகளை சுட்டிக்காடினால் மகிழ்வேன்..<BR/><BR/> மேலும் இது அனைத்தும் என்னுடைய சொந்த கருத்து ஆகும்<BR/>//<BR/><BR/>,இரவி வலைப்பதிவுலகில் நான் மதிக்கும் பலரில் நீங்களும் ஒருவர் நீங்கள் எழுதியது சொந்தக் கருத்தாக இருந்தால் அது தவறு. காரணம் ஈழத்தமிழர் வரலாற்றை நீங்கள் சரியாக படிக்கவில்லையென்பதே பொருள். சொல்லித்தந்த கருத்தாக இருந்தால் பரவாயில்லை எழுதிவிட்டுப் போங்கள். வலிகளும் இழப்புக்களும் எமக்கு புதிதல்ல இதையும் தாங்குவோம்.sathirihttps://www.blogger.com/profile/13658770052400895597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-79295894411442005032009-01-24T04:28:00.000+05:302009-01-24T04:28:00.000+05:30The world's perspective on "Freedom Movements" hav...The world's perspective on "Freedom Movements" have changed after the Jihadi terrorism. Every country sees the Tamil Eelam movement also through that lens, therefore the movement is not getting any support from anyone. And the length of the fight which spans across generations have definitely created a reluctance in people. Those who have migrated to different countries do not have the same kind of attachment, and their life style have injected a level of pragmatism in them.<BR/>And I think thats what reflects in author's thought process here.<BR/>On a different note, it is very true that, when you move out of your country on a profession or for some other reason, your perspective of the world changes lot. May be thats a seperate post on its own I guess. Would appreciate, if any bloggers who have recently migrated to a different country from India/TN, write about their perspective.Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-16418454253340587692009-01-24T04:03:00.000+05:302009-01-24T04:03:00.000+05:30More complex issues and comments.More complex issues and comments.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-30917361724063623682009-01-23T15:48:00.000+05:302009-01-23T15:48:00.000+05:3050 ஆண்டுகளுக்கும்மேல் நடந்து வரும் போரை நிறுத்தி, ...50 ஆண்டுகளுக்கும்மேல் நடந்து வரும் போரை நிறுத்தி, செந்தழல் ரவி கூற்றுப்படி நடந்தால் நல்லது. நாங்களும் மகிழ்வோம்.ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-483077117072358962009-01-23T11:44:00.000+05:302009-01-23T11:44:00.000+05:30testtestரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-27719648515361892392009-01-23T11:12:00.000+05:302009-01-23T11:12:00.000+05:30This comment has been removed by a blog administrator.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-73564407609306379002009-01-23T10:21:00.000+05:302009-01-23T10:21:00.000+05:30வாழ்த்துக்கள் ரவி,நல்ல பதிவு.இலங்கை பிரச்சினையில் ...வாழ்த்துக்கள் ரவி,<BR/><BR/>நல்ல பதிவு.<BR/><BR/>இலங்கை பிரச்சினையில் தமிழக மக்களின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாக உங்களது இடுகை உள்ளது.<BR/><BR/>நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-45279842040451815492009-01-23T10:20:00.000+05:302009-01-23T10:20:00.000+05:30ரவி,இந்த பதிவு மற்றும் பின்னூட்ங்களின் மூலம் நிறய ...ரவி,<BR/><BR/>இந்த பதிவு மற்றும் பின்னூட்ங்களின் மூலம் நிறய விஷயங்கள் (உண்மைகளை, வலிகளை) புரிந்துக்கொள்ள முடிகிறது.. <BR/><BR/>These kinds of attempts will definitely shape the opinion of lots of people..<BR/><BR/>உங்கள் பதிவில் தவறாமல் பின்னூடங்களை படிக்குமாறு ஒரு வரி சேர்க்க வேண்டுகிறேன்..Bharathhttps://www.blogger.com/profile/01090335450046365805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-46750865507545637102009-01-23T10:07:00.000+05:302009-01-23T10:07:00.000+05:30ரொம்ப பக்குவப்பட்ட எழுத்துக்கள்...ரொம்ப பக்குவப்பட்ட எழுத்துக்கள்...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-19106388109351831032009-01-23T05:39:00.000+05:302009-01-23T05:39:00.000+05:30செந்தழல் இரவி,பதிவுக்கு மிக்க நன்றி. மிகவும் நல்ல ...செந்தழல் இரவி,<BR/>பதிவுக்கு மிக்க நன்றி. மிகவும் நல்ல பதிவு.<BR/><BR/>உங்களின் பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிழையானவை என்பது மட்டுமல்ல, எனக்கு இப் பதிவில் உள்ள கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு.<BR/><BR/>இருப்பினும் நான் ஏன் இப்பதிவை நல்ல பதிவு என்று சொல்கிறேன் என்றால், நீங்கள் மட்டுமல்ல, எத்தனையோ இலட்சம் தமிழகத் தமிழர்களும், ஏன் சில ஆயிரம் ஈழத் தமிழர்கள் கூட ஏதோ இராஜீவ் காந்தி ஈழத்தமிழர்களுக்கு நல்ல தீர்வைப் பெற்றுத் தந்தார் என்றும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தான் அதைக் கெடுத்தார் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.<BR/><BR/>கிட்டடியில்(அண்மையில்) நண்பர் திரு அவர்கள் 'பொத்தகக் கடையில் நடந்த ஈழத் தமிழர் பற்றிய உரையாடல்' என்ற பதிவில் கூட உங்களைப் போன்ற கருத்துக் கொண்டவர்களைக் குறிப்பிட்டிருந்தார்.<BR/><BR/>ஆக, சில இந்திய/தமிழக ஊடகங்கள் செய்யும் பொய்ப் பரப்புரைகளை நம்பிச் சிலர் இப்படியான முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.<BR/><BR/>நீங்கள் சந்தித்த ஈழத் தமிழ் அன்பர் தகுந்த கல்வித் தகைமையோ அல்லது அரசியல் அறிவோ அனுபவமோ இல்லாதவர் என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.<BR/><BR/>அல்லது அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கும் ஈழத் தமிழராகக் கூட இருக்கலாம்.<BR/><BR/>எது எப்படி இருப்பினும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நன்கு அறிந்தவர்கள், நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கு உண்மையான விளக்கம் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் ஈழப் போராட்டத்தினைப் பிழையாக விளங்கிக் கொண்டவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும்.<BR/><BR/>உங்களின் இப் பதிவின் மூலம் ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றம் நடக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.<BR/><BR/>இப்படியான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல மிகவும் உதவும், குறிப்பாகத் தமிழக உறவுகளிடம்.<BR/><BR/>ஆகவே, ஒரு ஆக்க பூர்வமான கருத்துப் பரிமாற்றத்தை/விவாதத்தைத் துவக்கி வைத்ததற்க்காக உங்களுக்கு பல கோடி நன்றிகள்.<BR/><BR/>விடுதலைப் புலிகள் பிழையே விடவில்லை என்றோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றோ நான் கூற வரவில்லை.<BR/><BR/>விடுதலைப் புலிகளின் சில செயற்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை மன்னிக்க முடியாத குற்றம் என்பது என் எண்ணம்.<BR/><BR/>இருப்பினும், இன்று தமிழினம் வேற்றுமைகளைக் கடந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.<BR/><BR/>இப்போது, நாம் எமக்குள் பிளவுபட்டு நின்றால் சிங்கள இனவெறியர்களுக்குத்தான் சாதகம். <BR/><BR/>தற்போது கொஞ்சம் வேலைப்பளு உள்ளதால் உங்களின் பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கு என் மாற்றுக் கருத்துக்களை எழுத முடியவில்லை.<BR/><BR/>பின்னர் நேரம் கிடைக்கும் போது உங்களின் ஒவ்வொரு கருத்துக்கும் என் கருத்தைத் தெரிவிக்கிறேன்.<BR/><BR/>இப் பதிவிவை வாசிக்கும் சக ஈழத் தமிழர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனின், இங்கே செந்தழல் இரவி குறிப்பிட்டுள்ள கருத்துக்கள், அவரின் கருத்துகள் மட்டுமல்ல, இக் கருத்தைக் கொண்ட பல இலட்சம் தமிழகத் தமிழர்கள் உள்ளார்கள்.<BR/><BR/>ஆக, செந்தழல் இரவி மீது கோபப்படுவதை/அனுதாபப்படுவதை விடுத்து, மிகவும் பண்பாகவும் நிதானமாகவும் அவரின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பதன் மூலம், இப்படிப் பிழையாக விளங்கிக் கொண்ட பல தமிழக உறவுகளுக்கு உண்மை நிலையைப் புரிய வைக்க முடியும்.<BR/><BR/>இதுவே எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.<BR/><BR/>செந்தழல் இரவி, மீண்டும் உங்களுக்கு என் நன்றிகள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-41076612435513553022009-01-23T04:23:00.000+05:302009-01-23T04:23:00.000+05:30பாருங்கோ<A HREF="http://arasady-t.blogspot.com/2009/01/blog-post.html" REL="nofollow">பாருங்கோ</A>அரக்கன்https://www.blogger.com/profile/04076713401721753216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-44223313212143734452009-01-23T04:18:00.000+05:302009-01-23T04:18:00.000+05:30//சயந்தன் சொன்னமாதிரி உங்களுக்கு கிடைச்சது தீட்சை ...//சயந்தன் சொன்னமாதிரி உங்களுக்கு கிடைச்சது தீட்சை அல்ல .. நல்ல குழையடி//<BR/><BR/>என்ன சார் . ..நீங்க சுவீடனிலை ASIAN TRIUBAN வெப் சைட் நடத்திற k.t ராஜசிங்கத்தை சந்திச்சிட்டியள் போலை.. -;))அரக்கன்https://www.blogger.com/profile/04076713401721753216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-5724014361980328592009-01-23T03:57:00.000+05:302009-01-23T03:57:00.000+05:30புலிகள் வசம் இருக்க்கும் பகுதியில்தான் தமிழர்களுக்...புலிகள் வசம் இருக்க்கும் பகுதியில்தான் தமிழர்களுக்கு புலிகளால் ஆபத்தாம்.புலிகளாம் தமிழர்கள் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லையாம்.//<BR/><BR/>அப்பிடியாமோ... பேந்து... ? <BR/><BR/>(பேந்து என்றால்.. பிறகு எனப்பொருள்படும் :)சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-45182195827321360002009-01-23T03:49:00.000+05:302009-01-23T03:49:00.000+05:30///புலிகள் வசம் இருக்க்கும் பகுதியில்தான் தமிழர்கள...///புலிகள் வசம் இருக்க்கும் பகுதியில்தான் தமிழர்களுக்கு புலிகளால் ஆபத்தாம்.புலிகளாம் தமிழர்கள் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லையாம்..///<BR/><BR/>அரவிந்தன் உங்களுக்கு பதில் போட்டிருக்கேன்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-72923548463839217652009-01-23T03:40:00.001+05:302009-01-23T03:40:00.001+05:30இன்னும் 24 மணி நேரத்துல சொல்லலைன்னா வீக் எண்டுல போ...இன்னும் 24 மணி நேரத்துல சொல்லலைன்னா வீக் எண்டுல போன் பண்ணுவேன்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-56484764400306259922009-01-23T03:40:00.000+05:302009-01-23T03:40:00.000+05:30///கொப்பேகடுவ என்ற சிங்கள இராணுவத் தளபதி குண்டிக்...///கொப்பேகடுவ என்ற சிங்கள இராணுவத் தளபதி குண்டிக்க தந்த கொடுப்பனவால இருபத்தினாலு வருசமாகியும் குந்தியிருந்து பந்தி பந்தியா எழுதேலாமல் கிடக்கு. என்ன செய்ய..?///<BR/><BR/>கொஞ்சம் விலாவாரியா சொல்லமுடியுமா ???ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-425607623304879672009-01-23T03:35:00.000+05:302009-01-23T03:35:00.000+05:30இரவி!ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி எழுதப்படும் பதிவ...இரவி!<BR/><BR/>ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி எழுதப்படும் பதிவுகளுக்கெல்லாம் பினு்னூட்டம் எழுதும் வழக்கம் எனக்கில்லை. ஆனாலும் உங்களின் இந்தப் பதிவுக்கு எழுதவேண்டும் எனத் தோன்றியதற்குக் காரணம் சயந்தன் குறிப்பிட்ட அதேவிடயம். <BR/>..நீங்களுமா..? ஏதொ இளைச்சா ஏதோ ஏரோப்ளேன் ஒட்டுமாமே.... பதிவுலகில் இப்போ கனக்க ஏரோப்ளேன்கள் ஓட்டப்படுது.. ஆனால் உங்களை இன்னமும் அப்படி எண்ணத் தோன்றவில்லை.<BR/><BR/>ஈழவிடுதலைப்போராட்டம் பற்றி நாங்கள் எழுதிய பதிவுகளை நீங்கள் முழுவதுமாகப் படித்தீர்களோ இல்லையோ,நீங்கள் எழுதும் பதிவுகளையெல்லாம்நாங்கள் படிக்கின்றோம் என்பதைக் கருத்திற் கொள்க..<BR/>இப்ப கனக்க புளொக்குகள் தூசு தட்டி எழுதப்படுகுது. எனக்கும் நாலைஞ்சு புளொக் இருக்கு, தூசு தட்டி நிறையவே எழுத ஆசை, ஆனால் கொப்பேகடுவ என்ற சிங்கள இராணுவத் தளபதி குண்டிக்க தந்த கொடுப்பனவால இருபத்தினாலு வருசமாகியும் குந்தியிருந்து பந்தி பந்தியா எழுதேலாமல் கிடக்கு. என்ன செய்ய..?<BR/><BR/>சயந்தன் சொன்னமாதிரி உங்களுக்கு கிடைச்சது தீட்சை அல்ல .. நல்ல குழையடி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-74591258386972453602009-01-23T03:24:00.000+05:302009-01-23T03:24:00.000+05:30இணையத்தில் உரையாட வாய்ப்புக் கிடைக்கும் புலிகளின் ...இணையத்தில் உரையாட வாய்ப்புக் கிடைக்கும் புலிகளின் குரல், தமிழீழ வானொலி போன்ற ஊடகங்களின் பணியாளர்கள் சிலர் ஒரு விடயத்தை அண்மையில் சொன்னார்கள். இன்று இராணுவ நெருக்குவாராங்களால் லட்சம் லட்சமாக கடல்போல திரண்டு எஞ்சியிருக்கிற ஒரு வீதியினூடாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி மக்கள் விரைவதை, ஒளிக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஒருவேளை இவர்கள், இந்த லட்சக்கணக்கான மக்கள் தாம் வரும் திசைக்கு எதிர்த்திசையில் நடக்கத் தொடங்கினால் இராணுவத்திடம் சென்று சேர்ந்து விடலாம். அவ்வாறு புறப்படத் தொடங்கினால் புலிகளாலும் அதை தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு தடவையும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கியே வருகிறார்கள் ஏன்? என்ற கேள்வியோடு இன்னொரு நிகழ்வையும் நினைவு படுத்தினார்.<BR/><BR/>அதாவது 1995 ஒக்டோபரில் யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியிலிருந்து முழுவதுமாக வெளியேறிய மக்கள், 96 ஏப்ரலில் இராணுவம் யாழ்குடாநாடு முழுவதையும் கைப்பற்றியதை தொடர்ந்து வன்னிக்குச் செல்லும் பொருட்டு கிளாலி கரையில் குவிந்தனர்.<BR/><BR/>அந்த மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் கடும் தாக்குதல்களை நடாத்திய நிலையில் கிளாலியில் குவிந்த மக்களை மீளவும் யாழ்ப்பாணத்திற்கு அதாவது இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கே சென்று விடுங்கள் என புலிகளே வற்புறுத்தி அனுப்பினார்கள்.<BR/><BR/>அதாவது எப்போதும் ராணுவ நெருக்குவாரங்கள் ஏற்படும் போதெல்லாம் மக்கள் தம்மியல்பாக புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்கே சென்று விடுகிறார்கள் என்றும் இதற்கு இராணுவம் குறித்து அந்த மக்களுக்கு இருக்கக் கூடிய நியாயமான அச்சமுமே காரணமென்றும் சொன்னார்கள்.<BR/><BR/>0 0 0<BR/><BR/>ஐரோப்பிய தொலைக்காட்சியின் செய்தியாளர் சத்தியமூர்த்தி வன்னியிலிருந்து வழங்கிய செய்திக் குறிப்புக்கள் இவை. ஒளிப்பதிவின் இறுதியில் அவர் சொல்பவை கவனத்திற்குரியவை.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com