tag:blogger.com,1999:blog-26285239.post656104790783281045..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: இந்திய இறையாண்மை, இறுதிப்போர், So Called அகதிகள் !!!ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-26285239.post-22784594634617925852009-04-27T15:57:00.001+05:302009-04-27T15:57:00.001+05:30தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம் பற்றிய மிக...தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம் பற்றிய மிக முக்கியமான செய்தி கட்டுரை இது.<br /><br />நன்றி பிரபா, பார்க்கிறேன்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-46798200791391433462009-04-27T15:57:00.000+05:302009-04-27T15:57:00.000+05:30வாங்க அது சரி...சரியா சொன்னீங்க !!!வாங்க அது சரி...சரியா சொன்னீங்க !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-82932243963710083942009-04-27T15:38:00.000+05:302009-04-27T15:38:00.000+05:30//ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது, வெளியில் ...//ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது, வெளியில் இருந்து யாரும் வந்து சந்திக்க கூடாது என்பது போன்ற பல கெடுபிடிகள், லஞ்சம், பாலியல் தொந்தரவுகள், சரியான கழிப்பிட, இருப்பிட வசதியின்மை, மிக குறைந்த அரசு உதவி பணம் என்று பல கொடுமைகளை அவர்கள் சந்திக்கிறார்கள்..//<br /><br />உண்மை.. இதைப் பற்றி தமிழ்நதி அவர்கள் தனிப்பதிவே இட்டுள்ளார்..<br /><br />http://tamilnathy.blogspot.com/2009/04/blog-post.html<br /><br />//யாராவது இதனை விரிவாக பதிவு செய்து, மெயின் லைன் மீடியாவுக்கு கொண்டுசென்றால் பரவாயில்லை..//<br /><br />அவர்கள் மேல் தேசிய பாதுகாப்பு சட்டத்தை தமிழ் ஈனக் காவலர் அரசு பாய்ச்சாதா???பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-83101203250343077032009-04-27T08:37:00.000+05:302009-04-27T08:37:00.000+05:30சவீந்திர புண்ணாக்கு பிடுங்கறப்பவே போடா வெண்ணன்னு க...சவீந்திர புண்ணாக்கு பிடுங்கறப்பவே போடா வெண்ணன்னு கடந்தாங்க பிரபா. பாஜக பரதேசியும் காங்கிரஸ் லாவணி பாடுறப்ப ஈழத்தமிழனுக்கு சுயபலம்தான் தேவை. அதுதான் நியாயமும் கூட. பிரபா மட்டுமெ வென்றெடுக்க முடியும். இது வரைக்கும் தீர்க்க தரிசியா முடிவெடுத்தவங்க இப்பவும் அப்படித்தான்னு நம்பிக்கை இருக்கு. அது ஒண்ணுதான் பலம். புலம் பெயர் தமிழரெல்லாம் மாணவர் வழிநதத்தல்ல ஒன்றா போறாட முடியரப்ப புண்ணாக்கு கட்சிகள் தலையீட்டால நம்மால அது முடியலையேன்னு தான் வருத்தம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-43961803564854299702009-04-27T07:49:00.000+05:302009-04-27T07:49:00.000+05:30Prabha knows how to tackle srilankan clowns/tamiln...Prabha knows how to tackle srilankan clowns/tamilnadu clowns...<br />tamileelam,nearby,come on tamil community:we will proceed!ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-72559342520187403682009-04-27T07:04:00.000+05:302009-04-27T07:04:00.000+05:30இன்னுமொரு தகவல்< எத்தனையோ காலங் காலமாக இங்கு வா...இன்னுமொரு தகவல்< எத்தனையோ காலங் காலமாக இங்கு வாழ்ந்தாலும் இன்னமும் அகதிகள் தான். ஆனால் மற்றவர்கள் இங்கு வந்தால் இந்தியர்களாக முடியும். எல்லாம் இந்த வெள்ளைக் கு---- வாசம் செய்யும் வேலை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-52006324220595298112009-04-27T05:37:00.000+05:302009-04-27T05:37:00.000+05:30இரவி,
http://www.keetru.com/vizhippunarvu/sep06/s...இரவி,<br /><br />http://www.keetru.com/vizhippunarvu/sep06/students.php<br /><br />தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம் பற்றிய மிக முக்கியமான செய்தி கட்டுரை இது.அ.பிரபாகரன்https://www.blogger.com/profile/10201186021153280280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-38149702297446490022009-04-27T03:13:00.000+05:302009-04-27T03:13:00.000+05:30//
இவ்வளவு காலம் இலங்கை என்பது ஒரு வெளிநாடு, அதன் ...//<br />இவ்வளவு காலம் இலங்கை என்பது ஒரு வெளிநாடு, அதன் பிரச்சினையில் தலையிடமாட்டோம் என்று வாங்கிய காசுக்கு மேலேயே கூவியவர்கள் இவர்கள்...<br />//<br /><br />ரத்தம் ருசித்த ஓநாய்கள் மேலும் ரத்தத்திற்கு ஓலமிடத் தான் செய்யும்....அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-43965308447275256772009-04-27T03:11:00.000+05:302009-04-27T03:11:00.000+05:30//
அதனால் எப்படியாவது தம்பி தப்பி வெளியேறவேண்டும் ...//<br />அதனால் எப்படியாவது தம்பி தப்பி வெளியேறவேண்டும் என்பது தான் தனது அவா என்று சொல்கிறார் என்னுடன் பணியாற்றும் நன்பர்...<br />//<br /><br />இதுவே உண்மையான தமிழர் அனைவர் விருப்பமும்...ஈழத்தமிழருக்கு இன்னமும் இருக்கும் ஒரே நம்பிக்கை அவர் மட்டுமே!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.com