tag:blogger.com,1999:blog-26285239.post7600212034532031999..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: பதிவுலகை விட்டு போண்டா மாதவன் விலகுவானா ?ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-26285239.post-22875979134268270322010-11-05T00:09:54.240+05:302010-11-05T00:09:54.240+05:30//ப்ரான்ஸ் நாடு பர்தாவை ஒழித்துவிட்டது//
பர்தாவைய...//ப்ரான்ஸ் நாடு பர்தாவை ஒழித்துவிட்டது//<br /><br />பர்தாவையா? முகதிறையையா?ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-42096960880431608902010-11-04T11:23:38.878+05:302010-11-04T11:23:38.878+05:30சகோ
தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும...சகோ<br />தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.<br />இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.<br /><br />நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />அன்புடன் <br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-34842387906484579362010-11-02T10:49:13.707+05:302010-11-02T10:49:13.707+05:30The main problem with HIM is that he is upset by t...The main problem with HIM is that he is upset by the anti-god propaganda unleashed. He is unable to digest certain realities so he started cursing the basic theory and people who propagate the theory. In fact we have to take pity on those guys.KANTHANAARhttps://www.blogger.com/profile/00313354989248975514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-44003835405219028822010-11-02T10:39:13.076+05:302010-11-02T10:39:13.076+05:30வெளியிடப்படாத பின்னூட்டங்களை உங்கள் மெயிலுக்கு அனு...வெளியிடப்படாத பின்னூட்டங்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைக்கட்டுங்களா நல்ல ஆத்திகரே!<br /><br />---------<br /><br /><br /><br /><br />கமெண்ட் மட்டுறுத்தல் இல்லை என்று சொன்னது நீங்கதானே ?.<br /><br />மற்றபடி கடவுள்களை இழிவுபடுத்தி தலைப்பில் போடுவதுபோல் , நாத்திகரை மட்டுமே இழிவு படுத்தி பதிவு போடுகிறார்களா என்ன?..<br /><br /><br />கடவுள் இல்லையென்று ஒருவருக்கு விமர்சிக்க உரிமை இருக்கலாம். ஆனால் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டவர்களுக்கு தம் கடவுளை இழிவு படுத்துவது மிகப்பெரிய வலி..<br /><br />ஆக வலி கொடுக்கப்படும்போது எதிர்வினை செய்வார்கள் தானே?..<br /><br />அதை தவிர்க்கலாமே...நாகரீகமான முறியில் விமர்சனமோ, கருத்தோ வைத்து?..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-68880009966860383502010-10-31T20:26:02.210+05:302010-10-31T20:26:02.210+05:30:) வேற என்னத்த சொல்ல!
நான் இவ்வளோ கஷ்டப்பட்டு கமெ...:) வேற என்னத்த சொல்ல!<br /><br />நான் இவ்வளோ கஷ்டப்பட்டு கமெண்ட் போட்டுட்தான் ஆகனுமா? (மாடுரேஷன்)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-17095938087765743732010-10-31T19:16:31.045+05:302010-10-31T19:16:31.045+05:30போண்டா மாதவனின் நிலைமையைப் பாருங்கள்:
""...போண்டா மாதவனின் நிலைமையைப் பாருங்கள்:<br /><br />""@அருள்<br />உங்கள் அவதூறு பின்னூட்டங்களை இனிமேலும் அலவ் செய்வதற்கில்லை. கோபம் ஒன்றும் இல்லை, ஆனால் கொசுத்தொல்லையை எவ்வளவு நேரம்தான் பொறுப்பது?""<br /><br />http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-60438615783277602732010-10-31T15:11:45.257+05:302010-10-31T15:11:45.257+05:30போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி ப...போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்.<br /><br />http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-84691761312461496012010-10-31T13:48:56.543+05:302010-10-31T13:48:56.543+05:30போண்டா மாதவனுக்கு சில கேள்விகள்:
டோண்டு சார் பதிவ...போண்டா மாதவனுக்கு சில கேள்விகள்:<br /><br />டோண்டு சார் பதிவில் சாதி பற்றி சர்ச்சை எழும்போதெல்லாம் - எனது பின்னூட்டங்களை எதிர்த்து "அனானி" பேரில் பின்னூட்டமிடும் "போண்டா மாதவன்" அவர்கள் இரண்டு கருத்துகளை முன்வைப்பார். (ஓரிரு முறை அல்ல, மீண்டும் மீண்டும்)<br /><br />அவை: 1. வன்னிய ஜாதியினர், தலித் பெண்களை, பம்ப் செட் பக்கம் இழுத்துப்போய் வன்புணர்ச்சி செய்கின்றனர். 2. தாழ்த்தப்பட்டவன் வாயில் மலத்தை திணிப்பவர் வன்னியர்கள்.<br /><br />இதற்கு என்னுடைய பதில் இதுதான்: பாலியல் வன்புணர்ச்சி என்பது கொடும் குற்றம், அதை செய்பவர் யாரானாலும் தண்டிக்கப்பட வேண்டும், வன்னியர் உட்பட.<br /><br />தாழ்த்தப்பட்டவர் வாயில் மலத்தை திணித்த சம்பவத்திற்கும் வன்னியர்களுக்கும் தொடர்பில்லை - எனினும், இது கொடுங்குற்றம். இதுபோன்ற குற்றங்களை செய்வோர் எவரானாலும் தண்டிக்கப்பட வேண்டும், வன்னியர் உட்பட.<br /><br />அதேசமயம் பார்ப்பனர் செய்யும் கொடுங்குற்றங்கள் குறித்து "அனானி" போண்டா மாதவனின் கருத்து என்ன?<br /><br />தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதி, மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்த சாதி என்கிற பார்ப்பன நிலைபாடு - ஒதுக்குதல் (discrimination) என்கிற கொடுங்குற்றமாச்சே? அது குற்றம்தான் என்று "அனானி" போண்டா மாதவன் ஒப்புக்கொள்கிறாரா?<br /><br />தாங்கள் மட்டுமே இருமுறை பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் ஒருமுறை பிறந்தவர்கள் என்று கீழ்மைபடுத்தி கூறுவது மட்டுமல்லாமல் அதனை வெளிக்காட்ட "அனானி" போண்டா மாதவன் பூணூல் போடுகிறாரே? இது இன ஒதுக்குமுறையின் கொடும் வடிவமில்லையா?<br /><br />சூத்திரனுக்கு திருமணம் செய்யவோ, திவசம் கொடுக்கவோ உரிமை இல்லை என்று கூறி - திருமணத்தின் போதும், திவசத்தின் போதும் பார்ப்பனர்கள், மற்ற சாதியினருக்கு பூணூல் மாட்டி, அவர்களை தற்காலிகமாக சாதி மாற்றி சடங்கு செய்கிறார்களே? இந்த அவமானப்படுத்துகிற, இழிவு படுத்துகிற, கேடுகெட்ட செயலை தவறு என்று ஒப்புக்கொள்கிறாரா "அனானி" போண்டா மாதவன்?<br /><br />"அனானி" ஆக வந்தாவது பதில் சொல்லுங்கள் போண்டா மாதவன் அவர்களே.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-23635462809454566522010-10-30T21:14:14.934+05:302010-10-30T21:14:14.934+05:30வெளியிடப்படாத பின்னூட்டங்களை உங்கள் மெயிலுக்கு அனு...வெளியிடப்படாத பின்னூட்டங்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைக்கட்டுங்களா நல்ல ஆத்திகரே!<br /><br />-----------<br /><br /> கமெண்ட் மட்டுறுத்தல் இல்லைதானே உங்கள் பதிவில்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-59311560869203226702010-10-30T13:42:11.143+05:302010-10-30T13:42:11.143+05:30//இப்பவும் நான் பார்த்த வரையில் நாத்திகர் என சொல்ப...//இப்பவும் நான் பார்த்த வரையில் நாத்திகர் என சொல்பவர்கள் பேச்சு ஆத்திகரை விட மட்டமாக இருப்பது ஏன்.?..//<br /><br />வெளியிடப்படாத பின்னூட்டங்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைக்கட்டுங்களா நல்ல ஆத்திகரே!<br /><br />பொதுவெளியில் எங்கள் அடையாளத்தோடு விவாதிக்கிறோம், ஆத்திக சிகாமணிகள் எப்போதும் முகமூடி அணிந்து தான் சண்டையிடுகிறார்கள்!<br /><br />அவர்களுக்கு என்ன மரியாதை தர வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்!?<br /><br /><br />http://valpaiyan.blogspot.com/2010/10/blog-post_30.htmlவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-55028367099273426472010-10-30T11:27:59.131+05:302010-10-30T11:27:59.131+05:30நம்பிய ஒருத்தனை, போராளிகள் வைத்த குண்டிலிருந்து, க...நம்பிய ஒருத்தனை, போராளிகள் வைத்த குண்டிலிருந்து, காப்பாற்றியவன், தன்னுடைய சொத்தை திருடியவனை, மலையுச்சியில் விமானத்தோடு, போட்டுத் தள்ளினான்!<br /><br />லுல்லா மட்டுமல்ல, புல்லாவே போயிடும்!<br /><br />நின்னுதான் கொல்லுவான்! <br /> <br />wait & watch! sometimes soon! sometimes late!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-63850223803513004242010-10-30T11:22:06.281+05:302010-10-30T11:22:06.281+05:30ஆத்திகரை விட மட்டமாக இருப்பது ஏன்.?.
--------
...ஆத்திகரை விட மட்டமாக இருப்பது ஏன்.?.<br /><br /> --------<br /><br /> திருத்தம் :<br /><br />மட்டமாக பேசுவது ஏன்?..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-81764005657336219122010-10-30T09:16:10.317+05:302010-10-30T09:16:10.317+05:30உலகெங்கும் பகுத்தறிவு வளர்ந்து கொண்டுதான் வருகின்ற...உலகெங்கும் பகுத்தறிவு வளர்ந்து கொண்டுதான் வருகின்றது.இந்தியாவிலும்,தமிழகத்திலும் கடவுளும்,பக்தியும் வியாபாரமும்,விபச்சாரமுமாக இருப்பதால் கொளையடிப்பவர்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.பெண்கள் முக்கியமாக ஏமாந்து வ்ருவதை உணர்ந்து கொண்டு வருகின்றனர்.சுயமரியாதை,பகுத்தறிவு,மனிதநேயம்,பெண்ணுரிமை என்றாலே எதிர்க்கும் சோமாரிப் பார்ப்பனர்களும்,அவர்களுக்கு வால் பிடிக்கும் அடிமை எண்ணம் கொண்டவர்களும் புரிந்து,தெளிந்து கொள்ள நாட்களாகலாம்.ஆனால் பெண்கள் புரிந்துகொள்வது அதிகரித்து வருவது நல்ல அறிகுறியே !Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-63148659534373745562010-10-30T06:51:47.073+05:302010-10-30T06:51:47.073+05:30ttஎண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-58226291083268850252010-10-30T06:51:30.129+05:302010-10-30T06:51:30.129+05:30உண்மையிலேயே கடவுளுக்கு சக்தி இருந்தால் தேவநாதனின் ...உண்மையிலேயே கடவுளுக்கு சக்தி இருந்தால் தேவநாதனின் லுல்லாவை கடித்து துப்பியிருக்காதா ?<br /><br />-------------<br /><br />மதத்தில் இருந்துகொண்டு தவறு செய்பவர்கள் ஏன் முழு நாத்திகனாகா இருக்கக்கூடாது... <br /><br />நிஜமான மதப்பற்றுதல் கொண்டவன் தவறு செய்ய அஞ்சுவான்..<br /><br />முழு நாத்திகனால் மட்டுமே துணிந்து மத வேடம் புனைந்து மிக சிறப்பாக நடிக்கவோ தவறு செய்யவோ முடியும்...<br /><br />தவறு செய்யும் நாத்திகனுக்கு மதம் ஒளிந்துகொள்ள ஒரு அடைக்கலம் .. அவ்வளவே..<br /><br />இவர்களை வைத்து மதத்தை இழிவுபடுத்துவது கொசுவுக்கு பயந்து வீட்டையே கொழுத்தணும் எனும் கதை...<br /><br />மதத்தால் உலகில் பல நல்ல விஷயங்கள் நடந்ததை மறுக்க முடியாது..<br /><br />அதே சமயம் நாத்திகம் பேசுபவரால் உலகில் நடந்த/நடக்கின்ற நல்ல விஷயங்களை பட்டியலிடுங்களேன்...<br /><br />கடவுள் இருக்காரா இல்லையா , மூடப்பழக்கம் எல்லாம் வேறு விஷயம்.. <br /><br />ஆனால் மதத்தால் பல நன்மைகள் நடந்து வருவதை மறுக்க முடியாது..<br /><br />இப்பவும் நான் பார்த்த வரையில் நாத்திகர் என சொல்பவர்கள் பேச்சு ஆத்திகரை விட மட்டமாக இருப்பது ஏன்.?..<br /><br />எதிர்ப்புகளை சமாளிக்க , கொள்கையை வலியுறுத்த , மூடநம்பிக்கைகளை ஒழித்திட நமக்குத்தான் பொறுமை ரொம்ப ரொம்ப தேவை.. <br /><br />தடாலடியாக செய்ய முடிகிற காரியமல்ல இவை...எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-17536870593170777332010-10-30T05:51:33.184+05:302010-10-30T05:51:33.184+05:30அன்பின் ரவி,
இங்கே மத மறுப்பிற்கும், இறை மறுப்பிற...அன்பின் ரவி,<br /><br />இங்கே மத மறுப்பிற்கும், இறை மறுப்பிற்கும் வேறுபாடு தெரியவில்லை. உண்மையில் நாத்தீகர்கள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனைவரும் இந்து மத மறுப்பாளர்களே. இறை மறுப்பாளர்கள் அல்ல, தந்தை பெரியார் உட்பட. <br /><br />பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-74240909769217530112010-10-29T23:00:31.391+05:302010-10-29T23:00:31.391+05:30அப்புறம், காதுல போட்டு வேலையப் பாரு(அப்படி துப்பிட...அப்புறம், காதுல போட்டு வேலையப் பாரு(அப்படி துப்பிட்டு வேலையப் பாரு- வடிவேல்). சிலருக்கு மட்டும் ஆண்டவன் ’அப்படி’ ஒரு புத்தி தந்திருக்கான், விடுவீங்களா? சும்மா நொய் நொய்ன்னுILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-44449710992382687232010-10-29T21:58:48.271+05:302010-10-29T21:58:48.271+05:30உம்மாச்சி நோடு, நமஸ்காரம் மாடு" என்றெல்லாம் ச...உம்மாச்சி நோடு, நமஸ்காரம் மாடு" என்றெல்லாம் சொல்வதை கேட்டு குழந்தையும் அப்படியே செய்ய, அதை எல்லாம் புன்னகையோடு தான் கடந்துசெல்கிறேன்<br /><br /><br />உங்கள் பெருந்தன்மை + குழந்தைகளை அனுகும் முறை ஓக்கேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-74433954869009612312010-10-29T20:24:25.638+05:302010-10-29T20:24:25.638+05:30GoodGoodப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-35826276897419386632010-10-29T20:13:21.403+05:302010-10-29T20:13:21.403+05:30நான் பதிவுலகிற்கு மிகவும் புதியவன். "தேசியத்த...நான் பதிவுலகிற்கு மிகவும் புதியவன். "தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாள்" குறித்து டோண்டு போட்ட பதிவை எதேச்சையாகப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் அதனை எதிர்த்து பின்னூட்டமிட்டேன். விடாமல் எல்லா விவாதத்திற்கும் பதில் சொன்னேன்.<br /><br />கடைசியாக ""மாவீரன் பிரபாகரன் "இந்தியாவின்" பெருவாரியான மக்களின் மதிப்புக்கு பாத்திரமானவர் அல்லதான். ஆனால், "தமிழகத்தின்" பெருவாரியான மக்களின் மதிப்புக்கு பாத்திரமானவர் அவர். அம்மாவை திட்டினாலோ, அம்மாவுக்கு சிகிச்சை தரக்கூடாது என்றாலோ எந்த பிள்ளைக்கும் கோபம் வரத்தான் செய்யும். தமிழ் உணர்வுள்ள பல பேர் அவங்கள தன்னுடைய அம்மா போலதான் நினைகிறாங்க. இதுதான் டோண்-டூ கூட்டத்தின் எரிச்சலுக்கு காரணம்.<br /><br />இரண்டாயிரம் வருடங்களா அடக்கி ஒடுக்கியும் - இன்னும் அடிமையாகாம எதிர்த்து நிற்கிறார்களே என்கிற இயலாமைதான் டோண்டுவை இப்படி எழுத வைகிறது. டோண்-டூ கருத்து சுதந்திரம் என்ற பெயரில் "கருத்து பயங்கரவாதத்தை" செய்து வருகிறார். பத்திரிகை உலகில ஒரு சோ, அரசியலில் ஒரு சுப்ரமணிய சாமி, வலைப்பூவில் ஒரு டோண்-டூ - இன்னும் எத்தனைகாலத்துக்குதான் ஒன் மேன் ஆர்மி ஓடும்? கட்டைல போறவரைக்கும்தான? ஓடட்டுமே.""<br /><br />என்று கூறியபிறகு, வெறுத்துப்போய் - எனது பின்னூட்டங்களை தடைசெய்தார். <br /><br />சரி அதோடு ஒழியட்டும் என்று நான் எனது வேலையைப் பார்க்கப் போய் விட்டேன். அதன் பிறகு, வினவு தளத்தில் பா.ம.க பற்றி வந்த ஒரு பதிவில் நான் பின்னூட்டமிட்டேன். <br /><br />அங்கு வந்து எதுவும் சொல்லாத டோண்டு, வினவில் வந்த எனது பின்னூட்டங்களையே தொகுத்து "தனது சொந்த சாதிக்கு மட்டுமே சப்பைகட்டு கட்டும் முற்போக்கு பதிவர்கள்" என்று என்னைத் திட்டி தனியாக ஒரு பதிவே போட்டார்.<br /><br />http://dondu.blogspot.com/2010/05/blog-post_1924.html<br /><br />இதில் வியப்பு என்னவென்றால் - நான் எனது பதிவில் அதுவரை வெறும் 4 குறிப்புகள்தான் எழுதியிருந்தேன். அடுத்து நான் அதுவரை டோண்டு மற்றும் வினவு உட்பட 3 அல்லது 4 பதிவுகளில்தான் பின்னூட்டம் கூட போட்டிருந்தேன்.<br /><br />ஆக, பதிவுலகிற்கும் எனக்கும் பெரிதாக ஒரு தொடர்பும் இல்லாத நிலையில் - ஏதோ அவரை எதிர்த்து சில பின்னூட்டங்களைப் போட்டேன் என்பதற்காக என்னைப்போட்டு காய்ச்சி எடுத்தார் டோண்டு.<br /><br />மொத்தத்தில் நான் புரிந்து கொண்டது இதுதான். டோண்டு ஒரு பார்ப்பன வெறியர். அவர் அப்படி இருப்பது அவரது விருப்பம். ஆனால். பதிவுலகில் நுழையும் தமிழர்கள் எல்லோரும் பார்ப்பானின் காலை நக்கும் அடிமையாகவே இருக்க வேண்டும் என்று பேராசைக் கொள்கிறார். அதற்கு எதிராக இருப்பவர்களைத் தேடித்தேடி பழிவாங்குவதை ஒரு வேலையாகவே செய்கிறார்.<br /><br />இதற்கெல்லாம் அஞ்சும் நிலையில் நாம் இல்லை. பார்ப்பன எதிரிகளைக் கழுவிலேற்றிக் கொன்ற காலம் மலையேறிவிட்டது.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-48504890797491425412010-10-29T19:07:38.433+05:302010-10-29T19:07:38.433+05:30//அருள் வலியுறுத்தும் கருத்து மிகவும் பொருத்தமானது...//அருள் வலியுறுத்தும் கருத்து மிகவும் பொருத்தமானது. நாத்திகம், பகுத்தறிவு போன்றவற்றை தவிர்க்க முடியாத சூழலில் ஏற்றுக்கொள்ளும் சூழலில், இனி வரும் காலத்தில், அல்லது தன்னிடம் முழு கண்ட்ரோலும் இருக்கும் நேரத்தில், இது போன்றவற்றை தவிர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை தான் முக்கியமானது //<br />வழிமொழிகிறேன் !. எல்லோருமே சூழ்நிலைக்கைதிகளாகவே இருக்கிறோம். பல பேருடன் சமரசம் செய்துகொண்டுதான் வாழவேண்டியுள்ளது. நாம் நினைத்தபடி வாழ நாம் அமெரிக்காவிலும் இல்லை, எல்லோரும் கமல்ஹாசனும் இல்லை.sivakumarhttps://www.blogger.com/profile/00512621653278168114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-72926311431006492872010-10-29T18:28:06.009+05:302010-10-29T18:28:06.009+05:30Atra Sakka Atra Sakka Atra Sakka Atra Sakka Atra S...Atra Sakka Atra Sakka Atra Sakka Atra Sakka Atra Sakka Atra SakkaHariharanhttps://www.blogger.com/profile/07528642085913280727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-52625449084056907702010-10-29T18:25:01.371+05:302010-10-29T18:25:01.371+05:30Ravi, avarathu vayathirkaavathu neengal mariyathai...Ravi, avarathu vayathirkaavathu neengal mariyathai kudukkalame?இனியாhttps://www.blogger.com/profile/02945937090898303217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-77119510041797610872010-10-29T18:18:25.496+05:302010-10-29T18:18:25.496+05:30என்றாவது ஒரு நாள் கடவுள் உங்களுக்கு நல்ல புத்தியை ...என்றாவது ஒரு நாள் கடவுள் உங்களுக்கு நல்ல புத்தியை தருவார் என்ற நம்பிக்கையில் தான் இந்த உலகம் இயங்குகிறது :)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-85940647448658191352010-10-29T17:41:13.110+05:302010-10-29T17:41:13.110+05:30வால்பையன், அருள், ராஜன் மற்றும் உன்னை போன்ற லுச்சா...வால்பையன், அருள், ராஜன் மற்றும் உன்னை போன்ற லுச்சா லக்காடி பசங்களின் சகவாசம் ஏற்படுத்திக்கொண்ட டோண்டு கிழத்துக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.Unknownhttps://www.blogger.com/profile/14217840491386124011noreply@blogger.com