நடந்துவிட்ட ஒரு துக்க நிகழ்வுக்காக தொலைபேசியிலும், மின் அஞ்சலிலும், நேரிலும் வந்து என்னுடன் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து பதிவுலக நன்பர்கள் / தோழிகள் அனைவருக்கும் நன்றி !
ஆற்றுப்படுத்த இயலாத ஒன்றாயினும், என் பின்னே இத்தனைபேர் இருப்பது தெரிந்து ஆறுதல் !
Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts
Monday, December 13, 2010
Friday, February 27, 2009
ஹைய்யா !!! ஜாலி !!!! நான் பர்ஸ்ட்டு !!! நன்றிகள் !!!!
தமிழ்மணம் விருதுகள் அறிவிப்பு வந்துருக்கு, அதில் கதை பிரிவில் நீ பர்ஸ்ட்டு என்று காலையின் மூன்று மின்னஞ்சல்கள்...
1. கவிதா
2. டிவிஆர் அய்யா
3. நவநீதன்

கதையை படித்தவுடன் அன்றே சுவனப்பிரியன், என்ன தமிழ்மணபோட்டிக்கு தயாராகிறாயா என்று கேட்டிருந்தார்...ஹி ஹி உண்மைதான்...
தமிழ்மணம் போட்டி அறிவிப்பை பார்த்துவிட்டு, என்னடா இதுவரை நாம மொக்கையை தவிர வேற எதுவும் எழுதவில்லையே, அப்படியே ஒரு கதையை எழுதி போட்டிக்கு போடலாமே என்று முயன்றேன்...
சுஜாதா நினைவு சிறுகதை போட்டி / ஆழி பதிப்பகத்துக்காக எழுதிய ஒரு கொலை ராகம் கதை எனக்கு நிறைவா இருந்தது...இணையத்தில் இல்லை, மின்னஞ்சலில் வேண்டுமானால் அனுப்பறேன்...
ஆனால் கதையை மெயிலில் அனுப்பி பி.கே.எஸ் அண்ணாச்சியிடம் கமெண்ட்ஸ் கேட்டபோது பல கமெண்ட்ஸ். உருப்புடியா நான் எழுத காரணம் பி.கே.எஸ் தான்.
கதை எழுத இன்ஸ்ப்ரேஷன் மோகன் தாஸ். சச்சின் ஸ்டைல்ல சேவாக் பேட்டை பிடிச்ச மாதிரி நான் பிடிச்சிடனும் என்று < நினைத்துக்கொண்டிருக்கிறேன் >
வரலாற்று கதைக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் பதிவுலகில் நரசிம். அவரோட மாறவர்மன் தேனில் நனைத்த ஹனி கேக். ஷாட் அண்ட் ஸ்வீட்டா சூப்பரா இருக்கும்...
அப்புறம் இரா.வசந்தகுமார், சிரில் அலெக்ஸ் இவங்க எல்லாரும் இன்ஸ்ப்ரேஷன்...
சண்டை போடுறதை விட்டுவிட்டு உருப்புடியா எதையாவது எழுதுமாறு திட்டிக்கொண்டே இருக்கும் வாத்தியார் சுப்பைய்யா அய்யா மற்றும் உண்மைத்தமிழனுக்கு நன்றி..
மூன்று விருதை அள்ளிய டாக்டர் புருணோ, இரண்டு விருதை அள்ளிய உண்மைத்தமிழன், மற்றும் விருதுகள் பெற்ற தூயா, ராம், நிலா, டுபுக்கு, கோவி கண்ணன், தாமிரா, வினவு, சுகுணா திவாகர், குசும்பன், ரிஷான், தாமிரா ஆகியவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
அய்ரோப்பிய நேரத்திலும் விடாமல் என்னுடைய பதிவுகளை படிக்கும், கும்மி அடிக்கும், அரைபிளேடு, குடுகுடுப்பை, பழமைபேசி, நசரேயன், கும்க்கி ஆகியவர்களுக்கு நன்றிகள்..
டோண்டு சாருக்கு ஏன் எந்த விருதும் கிடைக்கல ? * மொக்கையிலும் நக்கல் அல்ல, இருந்தாலும் சந்தோஷம் என்று சொல்லமுடியாது, அவர் எழுதுவது எல்லாம் மொக்கைன்னும் சொல்லமுடியாது, அவரை எனக்கு பிடிக்கும்னு சொல்லமுடியாது, அவர் எழுத்தை எனக்கு பிடிக்காதுன்னு சொல்லமுடியாது.
நீ எதாவது எழுது ரவி, பொறுமையா எழுதுனா நல்லா வரும் என்று சொல்லும் லக்கி மற்றும் இளா நன்றி...
வாக்களித்தமைக்கு கார்க்கி,வால்பையன்,அதிஷா,பரிசல்காரன்,வெண்பூ,தாமிரா ஆகியவர்களுக்கும் நன்றி...<<பிரபல பதிவர்களின் பெயர்களை இடுகையில் சேர்த்து தொலைவது அவர்களின் பின்னூட்டம் கிடைக்க வழி செய்யும்>>
விடுபட்டவர்களை அனைவருக்கும், வாக்களித்த அனைவருக்கும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு ஸ்டைலில் நன்றி நன்றி நன்றி.
இவனுக்கு போயி விருதா என்று டென்ஷன் ஆகும் நன்பர்கள் சுப்ரமணிய சாமி புகழ் வஸ்துவை தயாராக வைத்துக்கொள்ளவும். உண்மைத்தமிழன் அண்ணனையும் நாமக்கல் சிபியையும் அனுப்பி வாங்கிக்கொள்கிறேன்...
1. கவிதா
2. டிவிஆர் அய்யா
3. நவநீதன்

கதையை படித்தவுடன் அன்றே சுவனப்பிரியன், என்ன தமிழ்மணபோட்டிக்கு தயாராகிறாயா என்று கேட்டிருந்தார்...ஹி ஹி உண்மைதான்...
தமிழ்மணம் போட்டி அறிவிப்பை பார்த்துவிட்டு, என்னடா இதுவரை நாம மொக்கையை தவிர வேற எதுவும் எழுதவில்லையே, அப்படியே ஒரு கதையை எழுதி போட்டிக்கு போடலாமே என்று முயன்றேன்...
சுஜாதா நினைவு சிறுகதை போட்டி / ஆழி பதிப்பகத்துக்காக எழுதிய ஒரு கொலை ராகம் கதை எனக்கு நிறைவா இருந்தது...இணையத்தில் இல்லை, மின்னஞ்சலில் வேண்டுமானால் அனுப்பறேன்...
ஆனால் கதையை மெயிலில் அனுப்பி பி.கே.எஸ் அண்ணாச்சியிடம் கமெண்ட்ஸ் கேட்டபோது பல கமெண்ட்ஸ். உருப்புடியா நான் எழுத காரணம் பி.கே.எஸ் தான்.
கதை எழுத இன்ஸ்ப்ரேஷன் மோகன் தாஸ். சச்சின் ஸ்டைல்ல சேவாக் பேட்டை பிடிச்ச மாதிரி நான் பிடிச்சிடனும் என்று < நினைத்துக்கொண்டிருக்கிறேன் >
வரலாற்று கதைக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் பதிவுலகில் நரசிம். அவரோட மாறவர்மன் தேனில் நனைத்த ஹனி கேக். ஷாட் அண்ட் ஸ்வீட்டா சூப்பரா இருக்கும்...
அப்புறம் இரா.வசந்தகுமார், சிரில் அலெக்ஸ் இவங்க எல்லாரும் இன்ஸ்ப்ரேஷன்...
சண்டை போடுறதை விட்டுவிட்டு உருப்புடியா எதையாவது எழுதுமாறு திட்டிக்கொண்டே இருக்கும் வாத்தியார் சுப்பைய்யா அய்யா மற்றும் உண்மைத்தமிழனுக்கு நன்றி..
மூன்று விருதை அள்ளிய டாக்டர் புருணோ, இரண்டு விருதை அள்ளிய உண்மைத்தமிழன், மற்றும் விருதுகள் பெற்ற தூயா, ராம், நிலா, டுபுக்கு, கோவி கண்ணன், தாமிரா, வினவு, சுகுணா திவாகர், குசும்பன், ரிஷான், தாமிரா ஆகியவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
அய்ரோப்பிய நேரத்திலும் விடாமல் என்னுடைய பதிவுகளை படிக்கும், கும்மி அடிக்கும், அரைபிளேடு, குடுகுடுப்பை, பழமைபேசி, நசரேயன், கும்க்கி ஆகியவர்களுக்கு நன்றிகள்..
டோண்டு சாருக்கு ஏன் எந்த விருதும் கிடைக்கல ? * மொக்கையிலும் நக்கல் அல்ல, இருந்தாலும் சந்தோஷம் என்று சொல்லமுடியாது, அவர் எழுதுவது எல்லாம் மொக்கைன்னும் சொல்லமுடியாது, அவரை எனக்கு பிடிக்கும்னு சொல்லமுடியாது, அவர் எழுத்தை எனக்கு பிடிக்காதுன்னு சொல்லமுடியாது.
நீ எதாவது எழுது ரவி, பொறுமையா எழுதுனா நல்லா வரும் என்று சொல்லும் லக்கி மற்றும் இளா நன்றி...
வாக்களித்தமைக்கு கார்க்கி,வால்பையன்,அதிஷா,பரிசல்காரன்,வெண்பூ,தாமிரா ஆகியவர்களுக்கும் நன்றி...<<பிரபல பதிவர்களின் பெயர்களை இடுகையில் சேர்த்து தொலைவது அவர்களின் பின்னூட்டம் கிடைக்க வழி செய்யும்>>
விடுபட்டவர்களை அனைவருக்கும், வாக்களித்த அனைவருக்கும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு ஸ்டைலில் நன்றி நன்றி நன்றி.
இவனுக்கு போயி விருதா என்று டென்ஷன் ஆகும் நன்பர்கள் சுப்ரமணிய சாமி புகழ் வஸ்துவை தயாராக வைத்துக்கொள்ளவும். உண்மைத்தமிழன் அண்ணனையும் நாமக்கல் சிபியையும் அனுப்பி வாங்கிக்கொள்கிறேன்...
Tuesday, December 30, 2008
நன்றி தமிழ்ஷ் !!!!!!!!!
என்னுடைய இந்த பதிவில் தமிழ்ஷ் சுட்டி அளிக்கும் பக்கத்தை கொஞ்சம் எளிமைப்படுத்துதல் செய்யவேண்டும் என்று கேட்டிருந்தேன்...
அந்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக நான் கேட்டிருந்த மாற்றத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள் இணைய தள நிர்வாகம்...
நன்றி !!!!
மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் அல்லது ஆலோசனை என்ன என்றால், கூகிள் வழி விளம்பரத்துக்காக இணைய தள முதல் பக்கத்தில் ஒரு சிறிய இடத்தை ஒதுக்கலாமே ?
அதில் வரும் தொகையை கொண்டு வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் போட்டிகள் அல்லது தமிழ் சமூகத்திற்கு ஏதாவது பயன் அளிக்கும் உதவிகள் செய்யலாமே ?

ஏன் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கி ஏதாவது ஒரு கிராம நூலகத்துக்கோ அல்லது உதவும் கரங்கள் / சிவானந்த குருகுலம் போன்ற அமைப்புகளுக்கு தரலாமே ?
இந்த வேண்டுகோளை நான் மற்ற திரட்டிகள், இணைய தளங்களுக்கும் அவ்வப்போது எழுதுவதுண்டு...
கூகிள் நிறுவனத்தின் அறிவுறுத்தல்கள் படி, கூகிள் வழி விளம்பரம் செய்பவர்கள் அதில் உள்ள சுட்டிகளை க்ளிக் செய்யுமாறு வாசகர்களை கேட்கக்கூடாது...!!! இது கூகிள் ஆட்சென்ஸ் விதியாகும்...
படிக்கும் வாசகர்கள் கூகிள் வழி விளம்பரங்களை தாங்களாகவே க்ளிக் செய்யட்டும்...அல்லது இது போன்ற பதிவுகளை படித்து, கூகிள் வழி விளம்பரங்களால் திரட்டிகள் நல்ல செயல்களை செய்கின்றன, போடுடா ரெண்டு க்ளிக்கு என்று அடிக்கடி க்ளிக்கினாலே போதும்...
காதை கிட்ட கொண்டாங்க, நான் உருவாக்கிய ரெண்டு மொக்கை ஆங்கில ப்ளாக் மூலமாக இரண்டு நாட்களில் 20 டாலர் வந்துள்ளது...(இது பற்றி விரிவான தொடர் ஒன்று எழுதலாம் என்று உள்ளேன்)..
அவ்வளவு தான் நான் எழுத நினைத்தது...மீண்டும் ஒருமுறை "நன்றி"...
அந்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக நான் கேட்டிருந்த மாற்றத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள் இணைய தள நிர்வாகம்...
நன்றி !!!!
மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் அல்லது ஆலோசனை என்ன என்றால், கூகிள் வழி விளம்பரத்துக்காக இணைய தள முதல் பக்கத்தில் ஒரு சிறிய இடத்தை ஒதுக்கலாமே ?
அதில் வரும் தொகையை கொண்டு வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் போட்டிகள் அல்லது தமிழ் சமூகத்திற்கு ஏதாவது பயன் அளிக்கும் உதவிகள் செய்யலாமே ?
ஏன் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கி ஏதாவது ஒரு கிராம நூலகத்துக்கோ அல்லது உதவும் கரங்கள் / சிவானந்த குருகுலம் போன்ற அமைப்புகளுக்கு தரலாமே ?
இந்த வேண்டுகோளை நான் மற்ற திரட்டிகள், இணைய தளங்களுக்கும் அவ்வப்போது எழுதுவதுண்டு...
கூகிள் நிறுவனத்தின் அறிவுறுத்தல்கள் படி, கூகிள் வழி விளம்பரம் செய்பவர்கள் அதில் உள்ள சுட்டிகளை க்ளிக் செய்யுமாறு வாசகர்களை கேட்கக்கூடாது...!!! இது கூகிள் ஆட்சென்ஸ் விதியாகும்...
படிக்கும் வாசகர்கள் கூகிள் வழி விளம்பரங்களை தாங்களாகவே க்ளிக் செய்யட்டும்...அல்லது இது போன்ற பதிவுகளை படித்து, கூகிள் வழி விளம்பரங்களால் திரட்டிகள் நல்ல செயல்களை செய்கின்றன, போடுடா ரெண்டு க்ளிக்கு என்று அடிக்கடி க்ளிக்கினாலே போதும்...
காதை கிட்ட கொண்டாங்க, நான் உருவாக்கிய ரெண்டு மொக்கை ஆங்கில ப்ளாக் மூலமாக இரண்டு நாட்களில் 20 டாலர் வந்துள்ளது...(இது பற்றி விரிவான தொடர் ஒன்று எழுதலாம் என்று உள்ளேன்)..
அவ்வளவு தான் நான் எழுத நினைத்தது...மீண்டும் ஒருமுறை "நன்றி"...
Tuesday, November 04, 2008
டேய்...கைய கால முறிச்சுடுவேன்...
தமிழக அரசு கைத்தறித்துறை சார்பாக எண்பதாயிரம் பாக்கேஜ்கள் (துணிகள்) இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்கின்றன...
1. ஒரு வேட்டி
2. ஒரு சேலை
3. ஒரு கைலி
4. ஒரு நைட்டி
5. இரண்டு துண்டுகள்
6. மற்ற துணி வகைகள் நியாபகம் இல்லை
ஒவ்வொரு பேக்கேஜிலும் மொத்தம் எட்டு வகையான துணி வகைகள் இருக்கும்...இது போன்ற எண்பதாயிரம் பாக்கேஜுகள் இன்னும் இரண்டு நாளில் தயாராகிவிடும் என்று கைத்தறி துறை அமைச்சர் தெரிவித்தார்...
இவை அனைத்தும் தமிழ்மக்களுக்கு சென்று சேர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்...
ஆனா இப்பவே சொல்லிக்கிறேன்...அவங்களுடைய கையில அது கரெக்ட்டா கிடைக்கனும்...
வடக்கு இலங்கையில் குழந்தகள் கிபிர் விமானத்து குண்டு வீச்சினால் பதுங்கு குழியில் ஒளிவது போல இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒளிந்துகொள்வதாக தகவல் கிடைக்கிறது...

இவர் ஒளிந்துகொள்ளும் நேரம் வேற யாராவது அந்த துணிகளை லவட்டிக்கப்போறானுங்க...
காய்ந்துகிடக்கும் சிங்கள காடையர்கள், பிள்ளையாள் கிள்ளையான் கருணா கிருணா தூக்கிக்கினு போயிடப்போறானுங்க ( கிழக்கிலங்கைக்கும் உதவிகள் தேவைதான், ஆனால் இப்போதைய நிலையில் வடக்கு பக்கம் இருக்கும் - உள் நாட்டிலேயே அகதிகளாக வாழும் மக்களுக்குதான் உதவிகள் உடனே தேவை, உங்களுக்கும் அனுப்புறோம் கொஞ்சம் பொறுங்க ஓகே...)
எவனாவது இந்த உதவிகளை எல்லாம் லவட்டனும்னு நெனைச்சீங்க, மவனே கைய கால முறிச்சுடுவேன்...!!!

இது வரை ஏழரை கோடி நிதி சேர்ந்திருக்கு என்று படித்தேன்...முதல்வர் அவர்களே...பீகார் வெள்ள நிவாரண நிதிக்கு 10 கோடி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கினீங்களே...
ஆனா தமிழர்கள் நிதிக்கு மட்டும் நாங்க பாக்கெட்டுல் இருந்து தரவேண்டி இருக்கே ? நீங்க முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு நூறு கோடி ஓதுங்குங்க அய்யா...
இதெல்லாமா நான் சொல்லனும் உங்களுக்கு ? :)))
1. ஒரு வேட்டி
2. ஒரு சேலை
3. ஒரு கைலி
4. ஒரு நைட்டி
5. இரண்டு துண்டுகள்
6. மற்ற துணி வகைகள் நியாபகம் இல்லை
ஒவ்வொரு பேக்கேஜிலும் மொத்தம் எட்டு வகையான துணி வகைகள் இருக்கும்...இது போன்ற எண்பதாயிரம் பாக்கேஜுகள் இன்னும் இரண்டு நாளில் தயாராகிவிடும் என்று கைத்தறி துறை அமைச்சர் தெரிவித்தார்...
இவை அனைத்தும் தமிழ்மக்களுக்கு சென்று சேர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்...
ஆனா இப்பவே சொல்லிக்கிறேன்...அவங்களுடைய கையில அது கரெக்ட்டா கிடைக்கனும்...
வடக்கு இலங்கையில் குழந்தகள் கிபிர் விமானத்து குண்டு வீச்சினால் பதுங்கு குழியில் ஒளிவது போல இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒளிந்துகொள்வதாக தகவல் கிடைக்கிறது...
இவர் ஒளிந்துகொள்ளும் நேரம் வேற யாராவது அந்த துணிகளை லவட்டிக்கப்போறானுங்க...
காய்ந்துகிடக்கும் சிங்கள காடையர்கள், பிள்ளையாள் கிள்ளையான் கருணா கிருணா தூக்கிக்கினு போயிடப்போறானுங்க ( கிழக்கிலங்கைக்கும் உதவிகள் தேவைதான், ஆனால் இப்போதைய நிலையில் வடக்கு பக்கம் இருக்கும் - உள் நாட்டிலேயே அகதிகளாக வாழும் மக்களுக்குதான் உதவிகள் உடனே தேவை, உங்களுக்கும் அனுப்புறோம் கொஞ்சம் பொறுங்க ஓகே...)
எவனாவது இந்த உதவிகளை எல்லாம் லவட்டனும்னு நெனைச்சீங்க, மவனே கைய கால முறிச்சுடுவேன்...!!!
இது வரை ஏழரை கோடி நிதி சேர்ந்திருக்கு என்று படித்தேன்...முதல்வர் அவர்களே...பீகார் வெள்ள நிவாரண நிதிக்கு 10 கோடி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கினீங்களே...
ஆனா தமிழர்கள் நிதிக்கு மட்டும் நாங்க பாக்கெட்டுல் இருந்து தரவேண்டி இருக்கே ? நீங்க முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு நூறு கோடி ஓதுங்குங்க அய்யா...
இதெல்லாமா நான் சொல்லனும் உங்களுக்கு ? :)))
Friday, May 30, 2008
சொன்னோம்ல...!!! கூட்டாஞ்சோறு...!!!
கருநாடக தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று ஏற்கனவே எழுதியிருந்தேனே....!!! இப்ப பாத்தீயளா ????
கலைஞரின் பிறந்தநாள் விழா பெரிய அளவுல நடக்கப்போகுதாமே ? ? லக்கி - கவர் பண்ணுங்க...படங்களோட வரனும் வலைப்பதிவுகள்ல...
பழனி பஞ்சாமிர்தம் இன்னும் என்னோட டேபிள் மேலேயே இருக்கு...நான் வரவணை, லக்கி எல்லாம் போட்ட அந்த ட்ரிப்புல உண்மைத்தமிழனும் இருந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்...அவருடைய 'பழனி' பதிவைக்கூட நினைச்சுக்கிட்டேன்...
சிவஞானம்ஜி கல்யாணத்துக்கு பத்திரிக்கை அனுப்பியிருந்தார்...சென்னையில இல்லாததால போகமுடியல...இருந்தாலும் என்னுடைய வாழ்த்துக்களை இந்த பதிவு மூலமா தெரிவிச்சுக்கறேன்...
சிந்தாநதி, மஞ்சூர் ராசா, பி.கே.எஸ் கூட பிங் செய்து வாழ்த்துக்கள் சொன்னாங்க...(தெரியுமுல்ல...கூடிய விரைவில் டாடியாகப்போறேனாக்கும்...)
எல்லோருக்கும் நன்றி...!!!
கலைஞரின் பிறந்தநாள் விழா பெரிய அளவுல நடக்கப்போகுதாமே ? ? லக்கி - கவர் பண்ணுங்க...படங்களோட வரனும் வலைப்பதிவுகள்ல...
பழனி பஞ்சாமிர்தம் இன்னும் என்னோட டேபிள் மேலேயே இருக்கு...நான் வரவணை, லக்கி எல்லாம் போட்ட அந்த ட்ரிப்புல உண்மைத்தமிழனும் இருந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்...அவருடைய 'பழனி' பதிவைக்கூட நினைச்சுக்கிட்டேன்...
சிவஞானம்ஜி கல்யாணத்துக்கு பத்திரிக்கை அனுப்பியிருந்தார்...சென்னையில இல்லாததால போகமுடியல...இருந்தாலும் என்னுடைய வாழ்த்துக்களை இந்த பதிவு மூலமா தெரிவிச்சுக்கறேன்...
சிந்தாநதி, மஞ்சூர் ராசா, பி.கே.எஸ் கூட பிங் செய்து வாழ்த்துக்கள் சொன்னாங்க...(தெரியுமுல்ல...கூடிய விரைவில் டாடியாகப்போறேனாக்கும்...)
எல்லோருக்கும் நன்றி...!!!
Subscribe to:
Posts (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
பரிசுப்போட்டி பரிசுப்போட்டி பரிசுப்போட்டி... சரி விஷயத்துக்கு வந்திடுறேன்...நீங்க பல தமிழ் சினிமா பார்த்திருப்பீங்க...நம் தமிழ் சினிமாவில் க...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...