அன்பின் சாகரன், சென்ற வலைப்பதிவு கூட்டத்துக்கு நீங்கள் வந்தீர்களாமே ? என்னால் வர இயலவில்லை...வந்திருந்தால் உங்களை கண்டு பேசியிருப்பேனோ ?
ஒரு வலைத்திரட்டியை முகம் காட்டாமல் நடத்திவந்தீரே ? எத்தனை சோதனைக்களுக்கும் இடையே வெற்றிகரமாக செயல்படுத்திவந்தீரே !!!
இருபத்தொன்பது அகவையில் இன்னுயிரை நீத்துவிட்டீர் என்ற தகவல் அறிந்து நான் சொல்லொன்னா துயரடைத்தேன்...!!!
உம்மை இழந்து வாடும் உமது குடும்பத்தார் மனம் இந்த இழப்பிலிருந்து எப்படி மீளும் என்பதற்கு பதிலில்லையே என்னிடம் !!!!!
குடும்பத்திற்கு தகுதியாவைகளை செய்துவைத்திருப்பீர் என்று நம்புகிறேன், அப்படி இல்லை என்றாலும் நாங்கள் கண்டிப்பாக உதவுவோம் சாகரன்..
நீங்கள் அமைதியில் உறங்குங்கள்...!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
விடாது கருப்புவின் "ரோசா வசந்தும்....." என்று ஆரம்பிக்கும் பதிவில் என் தோழியொருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்...அங்கே வேறு சி...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
2 comments:
மிகவும் உருக்கமாகன பதிவு!
:(
//குடும்பத்திற்கு தகுதியாவைகளை செய்துவைத்திருப்பீர் என்று நம்புகிறேன், அப்படி இல்லை என்றாலும் நாங்கள் கண்டிப்பாக உதவுவோம் சாகரன்..//
நிச்சயமாக ரவி!
Post a Comment