இராமர் பாலம் பற்றிய பல சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கும்போது, ஒரு பதிவில் படீரென உள்ளே நுழைந்த அனானி ஒருவர் சில லிங்குகளை அள்ளித்தெளித்துவிட்டு சென்றுவிட்டார்...
கனடாவுக்கருகில் நாற்பது கிலோமீட்டர் நீளத்தில் - சுமார் ஒன்று புள்ளி ஐந்து கிலோமீட்டர் அகலத்தில் உள்ள இந்த துண்டை லட்சுமண பாலம் என்று அழைக்கலாமா என்று கேட்டு இருந்தார்...
எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு...இங்கே எதுவும் இராமர் எண்ட்ரி ஆகி இருப்பாரோ - நாலு குரங்கோட ? கடல்ல எல்லா இடத்திலயும் இந்த இராமர் ஒவ்வொரு பாலத்தை கட்டியிருப்பாரு போலிருக்கே...தோண்டத்தோண்ட இப்படி வந்துக்கிட்டே இருந்தா, இராமர் ஏகபத்தினி விரதம் இருந்தாரா இல்லை ஏகப்பட்ட....வேனாம் விடுங்க...
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
விடாது கருப்புவின் "ரோசா வசந்தும்....." என்று ஆரம்பிக்கும் பதிவில் என் தோழியொருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்...அங்கே வேறு சி...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
No comments:
Post a Comment