Friday, September 12, 2008

இராமராஜன் ஆடுகளை காணவில்லை (LIVE REPORT)

ஜெயா டீவியில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் "கிராமத்து மின்னல்" என்ற படத்தில் ராமராஜன் ரேவதியின் ஆடுகளை மீட்க தண்ணீரில் இறங்குகிறார். அந்த சைக்கிள் கேப்பில் ராமராஜன் மேய்த்துக்கொண்டிருந்த ஆடுகளை காணவில்லை..

ஊர்க்காரர்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டுகிறார்கள்...(நாளைக்கு பஞ்சாயத்து கூடுன பிறகு நாட்டாமை வந்து தீர்ப்பு சொல்லுவாராம்)



ஆனால் ஆக்சுவலி அந்த ஆடுகள் வந்து மே.மே என்று கத்துவதை ரேவதி கேட்டு, ராமராஜனை "அவுத்து உடச்சொல்லி" கேட்டுக்கொண்டிருக்கிறார்...

தலைகூட சீவாம கிராமத்து உடையில் நிற்கும் விகல்பமில்லாத ராமராஜன் படங்களை இன்றைக்கும் ரசிக்கமுடிகிறது...இந்த வீடியோவில் ராமராஜன் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்துள்ளதை கண்டிப்பாக ரசிக்கலாம்...

இந்த வார செருப்பு / சாணி கரைசல் :

டேய் லைவ் ரிப்போர்ட் போடுறதுக்கு கொஞ்சமாவது காமன்ஸென்ஸ் வேனாம் ? அத்தனை பேர் சொல்லியும் பதிவை அப்படியே வெச்சிருக்கும் பாரிஸ் திவாவுக்கு இந்தவார சாணிக்கரைசல்.

அடுத்தது யாரை திட்டுறேன் என்று தெரியவேண்டும் என்றால் மேலே பீட்ப்ளிட்ஸ் சப்ஸ்க்ரைப் பட்டனில் உங்கள் ஈமெயில் ஐடி கொடுத்து பதிந்துகொள்ளுங்கள்....

1 comment:

உண்மைத்தமிழன் said...

சரி.. பார்த்துட்டேன்.. அடுத்தது என்ன..?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....