இப்போது புடுங்கிக்கொண்டிருக்கும் ஆன்சைட் ஆணி SSL பற்றியதாகும்..பல்வேறு வகை சர்ட்டிபிக்கேட்டுகள் உருவாக்குவது,
அவற்றை சுயமாக கையொப்பமிடுவது (Self Signing the Certificates) மற்றும் பல்வேறு வகை எரர் மெஜேஜுகளை சர்வர் தரப்பில் இருந்து நாமே உருவாக்கி அளிப்பது ( Bad Certificates, Illegal Certificates, Client Error) போன்றவற்றை...
Client Hello, Server Hello, Key Exchange, Chipers ஆகியவற்றுக்கு முன்னும் பின்னும் வரவைப்பது...
மற்றும் வகைவகையாக SSL தளங்கள் மாறும்போது, நமது Session ID மாறிக்கொண்டேயிருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும்...
மேலும் Forced Alerts ( Warning & Fatel) ஆகியவற்றை SSL3/TLS போன்றவற்றை பாவிக்கும்போது தரவேண்டும், அதை கணக்கீடு செய்தல் வேண்டும்...
நான் இப்போது பாவிப்பது OpenSSL மற்றும் Apache / IIS ஆகியவற்றை கொண்டும், கிளையண்ட் கொடுத்த ஒரு சிறிய சர்வெர் அப்ளிக்கேஷன் மூலமாகவும்...
ஒப்பன் எஸ்.எஸ்.எல் s_server & s_client ஏதோ அவுட் புட் வீசுகிறது, முழுமையாக புரிந்துகொள்ள இயலவில்லை...
ஈத்தரியல் உபயோகப்படுத்தி பார்த்தேன், அதில் Forced Alerts காண்பிப்பதில்லை...Client Hello மற்றும் server Hello, key exchange, cipher ஆகியவை (High Level layer ல்) காட்டுகிறது...
இன்றைக்கு கடும் தலைவலி ஊடாக செய்ய முயன்ற ஆராய்ச்சியின் விளைவு...ஒன்னுமில்லை...
வலைப்பதிவர்கள் யாராவது SSL பற்றி அறிந்திருந்தால் அதற்கான வழிவகைகளை சொல்லி உதவினால் நலம்...
உங்கள் மின் அஞ்சல் அனுப்பினால் நானே தொடர்புகொள்கிறேன்....
என்னுடைய பதிவு அன்மையில் மறுமொழியப்பட்ட இடுகையில் வராது. உங்களுக்கு தெரிந்த நன்பர்கள் இது பற்றி அறிந்தவர்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் ஒரு பார்வேட் செய்யுங்கள் ப்ளீஸ்...
Showing posts with label எஸ்.எஸ்.எல். Show all posts
Showing posts with label எஸ்.எஸ்.எல். Show all posts
Monday, July 21, 2008
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...