வருகின்ற பதினாலாம் தேதி இலங்கை பிரச்சினை பற்றி விவாதிக்கவும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும் போதிய ஆதரவுகளை திரட்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்...
அ.இ.அதிமுக இதில் கலந்துகொள்ளுமா என்பது தெரியவில்லை..ஆனால் இன்றைக்கு செல்வி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்படுவது குறித்து மத்திய அரசை சாடியுள்ளார், மேலும் அவர்களுக்கு உணவும் மருந்துப்பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு உதவி செய்யவேண்டும் என்று கேட்டுள்ளார்...!!!
ஏதோ நல்லது நடந்தா சரி !!!
Showing posts with label பெருமூச்சு. Show all posts
Showing posts with label பெருமூச்சு. Show all posts
Thursday, October 09, 2008
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...