
ஏர்டெல் சூப்பர் சிங்கர் என்று ஒரு நிகழ்ச்சியை விஜய் டீவியில் மாமிகள் ஜட்சுகளாக உட்கார்ந்து செய்கிறார்கள்...!!!
மூன்று மூன்று பேராக பாடவைத்து அவர்களை செலக்ட் / ரிஜக்ட் செய்கிறார்கள் இந்த மாமிகள்...
அதில் ஸங்கதி ஸரியில்லை, எட்ஜுல நன்னா விழலை போன்ற சாமானியர்களுக்க்கு புரியாத கமெண்டுகளை பாஸ் செய்து குறிப்பாக "சட்டைக்குள்" இருக்கும் ஒரு விடயத்தை மட்டும் வைத்து செலக்ட் செய்வது போல் எனக்கு தோன்றுகிறது....
நல்ல குரல் வளத்துக்கான தேர்வு தானே ? இதற்கு கருநாடக இசை நுணுக்கங்களை வைத்து பாடுபவர்களை எடைபோடுதல் எப்படி முறையாகும் ?
எல்லா சாமானியர்களுக் கருனாடக சங்கீதத்தை முறையாக பயின்று,சங்கதி, தாளம், ராகம் என்றெல்லாம் மனனம் செய்துகொள்கிறார்களா என்ன ?
பாடவேண்டும், தன் குரல் வளத்தை வைத்து சாதிக்கவேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களை இது போன்ற பார்ப்பணீயச்சிந்தனையோடு ஒழித்துக்கட்டும் இந்த பாப்பாத்திகள் தமிழிசை பாடும் இளைஞர்களுக்கு நீதி சொல்ல தகுதியில்லாதவர்கள்...
சரியாகப் பாடாதவர்கள் கூட தங்கள் பெயர்களில் கூட உள்ள பார்ப்பணீய அடையாளங்கள் மூலமாக அடுத்த கட்டத்துக்கு தேர்வாவது கேவலத்திலும் கேவலம்...
ஒரு வேளை நான் தான் இசையறிவற்ற ஞானசூனியமா ? ஒன்றும் விளங்கவில்லை சாமீ...!! யாராவது விளக்குங்களேன் !!!