
தமிழ் ஓவியா அவர்கள், விடுதலையில் இருந்து கட் அண்டு பேஸ்டு செய்கிறார். வாசகர் பரிந்துரையில் எப்படியோ இமெயில் பார்வெர்டு செய்து இடம் பிடிக்கிறார். அதை எல்லாம் நாம் கண்டுகொள்ளப்போவதில்லை என்றாலும் இவர் கிழிந்த டவுசருடன் கிடக்கும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு வக்காலத்து வாங்க முயல்வதை தான் தாங்கமுடியவில்லை.
காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றகழகமும் கலைஞரும் தமிழர்களுக்கு தூரோகம் இழைத்துவிட்டது வெள்ளிடை மலை. அட்லீஸ்ட் இந்த கட் பேஸ்டுகளை இவர் நிறுத்தினால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.
எந்த அடிப்படையில் இவர் கன்வின்ஸ் ஆகி தி.க + தி.மு.க + காங்கிரஸை ஆதரிக்கிறார் என்று சொன்னால் தேவலை.
பெரியாரின் புத்தகங்களை இன்னும் நாட்டுடைமை ஆக்காத தி.க கம்பேனி மக்களை ரொட்டி திங்க சொல்வதுடன், எதாவது ஒரு திராவிட கட்சிக்கு மங்கி போல தாவி தாவி சேவை செய்துவருகிறது. பேசாமல் பெரியார் திராவிட கழகத்தில் சேர்ந்து மணியண்ணன் சொன்னது ஏதாவது கட் பேஸ்டு செய்யுங்கள், உணர்வாளர்களாவது உம்மை மதிப்பார்கள்...