வசந்தம் ரவி கேள்வி பதில் பதிவு வெளியிட்டுள்ளாரே ?
மூர்த்தியாகிய விடாது கருப்பு "சதீச்" என்று ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டாரே !!!! அதை நம்பிட்டீங்களா சாமி நீங்க :) போலிப்பயலுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரம் தான் வீண்...
அப்படி ரொம்ப நல்லவராக இருந்தால் தனது இந்திய தொலைபேசி எண்ணை வெளியிடட்டுமே !!!
டிபிசிடி அய்யாவின் சமீபத்திய "லொள்" பதிவு பற்றி ?
பின்னே ? அவரது ஆஸ்தான போலியாரை தாக்கி பதிவிட்டால் ஏன் அவருக்கு கோபம் வராது..அவருடைய சுபாவத்தை வெளிக்காட்டுகிறார் போலிருக்கிறது...
கோவி.கண்ணன் அய்யாவை கடுமையாக தாக்கி பின்னூட்டியது ஏன் ?
இதுவரைக்கும் மூர்த்திதான் போலி என்று ஒத்துக்கொள்ளாமல், எதுவுமே தெரியாமல் இருப்பது போல் நடிப்பது தான் எரிச்சலை கூட்டுகிறது...
மூர்த்தி என்னை ஆபாசமாக திட்டிய ( நானும் திட்டினேன்) சாட்டை அவருக்கு அனுப்பிய பிறகும் மூர்த்தி நல்லவன் என்று வலையில் எழுதி வருவது அவரது நம்பகத்தன்மையை கடுகளவு சுருக்கியது..
பிறகு விடாது கருப்புக்கு பின்னூட்டம், கடிதம் ( அந்த பதிவில் தானே என்னுடைய குடும்பத்தை அசிங்கமாக எழுதி பதிவு வந்தது ) என்று அவர் சென்றவுடன் - அதன் பிறகு அவரிடம் எப்படி எனக்கு மரியாதை ஏற்படும் ?
போலிப்பிரச்சினை எப்போது தான் முடியும் ?
100 பதிவர்களின் மன உளைச்சளுக்கு விடிவுகாலம்...பிரச்சினை முடிவை நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது...விரைவில் நல்ல விவரங்கள் தெரியவரும்...சட்டரீதியான நடவடிக்கை பலன் தரப்போகும் நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்...
Showing posts with label மூர்த்தியாகிய விடாது கருப்பு. Show all posts
Showing posts with label மூர்த்தியாகிய விடாது கருப்பு. Show all posts
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...