Thursday, February 28, 2008
LG KU990 - இதுக்கு மேல என்ன வேனும் உங்க போன்ல ?
Features
Form Factor Bar
Camera 5MP Camera(Schneider-Kreuznach Certified)with second Camera for VideoCall
Camera Type CMOS
Image Stabilizer Yes ( with direct key)
Focus Yes ( Auto & Manual with Jog dial control )
Digital Zoom Yes (12X)
Continuous Shot Yes
Colour Effects Yes
Brightness Settings Yes
Camera Mode key Yes (Still / Movie / Playback)
SmartPic™ Yes
Built in flash Yes (with Red-eye reduction & Xenon type)
ISO Settings Yes (ISO 100-800 with auto setting)
Night Mode Yes
Inbuilt Mobile XD Engine Yes (to see the bigger wide screen clearer images )
Image Editing Yes (with Handwriting recognition)
120 fps Video recording Yes (320x240 )
Playback Yes (MP3/MPEG4/WMV/AAC/DivX player)
DivX Playback Yes (on TV Out also)
Stereo Sound Yes
FM radio Yes
MP3 player Yes
Speakerphone Yes
Messaging SMS/EMS/MMS/E mail
Hand writing recognition Yes
Predictive text (T9; others) Yes
TV Out Yes
Bluetooth Yes ( Version 2.0 ) with A2DP
PictBridge™ Yes
Modem Yes
SyncML Yes (Version 1.1.2 )
Google Package Yes (Search ,Mail, Map, Youtube , Blogger )
Blogger Yes ( direct upload & from Album)
OTA Support Yes
PC sync Yes
Document Viewer Yes (txt , PDF, doc , ppt , xls)
GPRS/ EDGE Yes(Class 10)
Landscape view for enhanced browsing Yes
HSDPA/ 3G Yes ( HSDPA 3.6Mbps , 3G)
E mail Yes
Jog Wheel Yes (Volume up down ,Zoom In & Out ,Manual focus, Scroll key, Navigator)
Phonebook 500 entries (14 fields) with Photo call feature
Internal Memory Size 100MB
External memory card Upto 2GB Micro SD
Flight Mode Yes
MPEG4 player Yes
Calculator, Notepad , Scheduler Yes
Alarm Yes (Multiple)
Embedded game Yes (Space commando)
Prize - Rs 21990 for LG India Employees.
Thursday, February 14, 2008
போடி லூசு...கொரங்கு மூஞ்சி...ஐ லவ் யூ....
Wednesday, February 13, 2008
விஜயகாந்த், கலைஞர், இராமதாஸ், சரத்குமார், ஜெயலலிதா அறிக்கைகள்
கலைஞர் சொன்னாருங்கோ..
பேசுறவங்க சட்டசபைக்கு வந்து பேசுங்க...சந்து பொந்துல நின்னு பேசாதீங்க...
தமிழ் புத்தாண்டு என்று முன்பே அறிவிக்கவில்லை என்று கேட்கும் விசயகாந்தே, ஏன் நீ முன்பே கட்சி ஆரம்பிக்கவில்லை..
உடன்பிறப்புகளே, சுவரொட்டி,கட்-அவுட்,பேனர் எல்லாம் வைத்து காசை வேஸ்ட் ஆக்காதீர்கள்.
விஜயகாந்த் சொன்னாருங்கோ:
2011ல் நமது கட்சி ஆட்சி அமைக்கும்
என்னோட தொகுதியில் என்னுடைய தொண்டர் ஒருவரின் மரணத்துக்கு சென்ற நான் சட்டப்பேரவை தலைவருக்கு பேக்ஸ் அனுப்பினேன்..
ஏன் கட்சி ஆரம்பிக்கலைன்னு கேட்கிறீங்களே, உங்களை போன்ற அரசியல் சாணக்கியர்கள் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று ஏமாந்தோம், அதனால் நானே கட்சி ஆரம்பித்தேன்..
எனக்கு ஆணவம் கிடையாது...
கோடான கோடி பாமரர்களில் நானும் ஒருவன்...
திமுக ஒரு கள்ள ஓட்டு கட்சி..
49.7 லட்சம் பேருக்கு வேலையில்லை...
ஒரு காலத்தில் எம்.ஜி.யாரை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி...
கலைஞர் ஏற்கனவே போட்ட கணக்கும் தவறு. இனிமேல் போடப்போகும் கணக்கும் தவறு.
ராமதாஸ்
2011ல் நமது கட்சி ஆட்சி அமைக்கும்
கட்-அவுட், பேனர், சுவரொட்டி வைப்பதை தடுக்க கட்சியினருக்கு அறிக்கை விட்ட கருணாநிதியை நேரில் சந்தித்து மாலை அணிவிப்பேன்..
சரத்குமார்
2011ல் நமது கட்சி ஆட்சி அமைக்கும்
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற எண்ணத்துடன் செயல்படுவோம்..40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்துடன் செயல்படுவோம்
கட்சியினருக்கு பேனர் வைப்பது பற்றி முதல்வர் அறிவித்தது சந்தோஷமான செய்தி..
தொடர்ந்து நடிப்பதா வேண்டாமா என்று இன்னும் முடிவெடுக்கவில்லை..
ராதிகா என மனைவி என்ற வகையில் தான் மாநாட்டில் பேசினாரே தவிர அவர் எங்கள் கட்சியின் உறுப்பினர் அல்ல...
ஜெயலலிதா
50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக நான் சொல்லவேயில்லை...
கருணாநிதி மக்களை ஏமாற்றுகிறார், மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறாரா, அல்லது உண்மையை மூடி மறைக்கிறாரா என்பதை நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டும்...
பி.கு: இது கும்மிக்கென்றே போட்ட பதிவு...மேலே கொடுத்திருக்கும் செய்திகள் அனைத்தும் இன்றைய பெங்களூர் தினத்தந்தியை பார்த்து டைப் செய்தேன்...(இதனால் ஆபீஸுக்கு அரைமணி நேரம் லேட்டு, பொண்டாட்டி கிட்ட திட்டு, ஹீட்டர் தண்ணி ரொம்பவே ஹீட்டு, கொடுங்க நாலு ஹிட்டு)
பேசுறவங்க சட்டசபைக்கு வந்து பேசுங்க...சந்து பொந்துல நின்னு பேசாதீங்க...
தமிழ் புத்தாண்டு என்று முன்பே அறிவிக்கவில்லை என்று கேட்கும் விசயகாந்தே, ஏன் நீ முன்பே கட்சி ஆரம்பிக்கவில்லை..
உடன்பிறப்புகளே, சுவரொட்டி,கட்-அவுட்,பேனர் எல்லாம் வைத்து காசை வேஸ்ட் ஆக்காதீர்கள்.
விஜயகாந்த் சொன்னாருங்கோ:
2011ல் நமது கட்சி ஆட்சி அமைக்கும்
என்னோட தொகுதியில் என்னுடைய தொண்டர் ஒருவரின் மரணத்துக்கு சென்ற நான் சட்டப்பேரவை தலைவருக்கு பேக்ஸ் அனுப்பினேன்..
ஏன் கட்சி ஆரம்பிக்கலைன்னு கேட்கிறீங்களே, உங்களை போன்ற அரசியல் சாணக்கியர்கள் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று ஏமாந்தோம், அதனால் நானே கட்சி ஆரம்பித்தேன்..
எனக்கு ஆணவம் கிடையாது...
கோடான கோடி பாமரர்களில் நானும் ஒருவன்...
திமுக ஒரு கள்ள ஓட்டு கட்சி..
49.7 லட்சம் பேருக்கு வேலையில்லை...
ஒரு காலத்தில் எம்.ஜி.யாரை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி...
கலைஞர் ஏற்கனவே போட்ட கணக்கும் தவறு. இனிமேல் போடப்போகும் கணக்கும் தவறு.
ராமதாஸ்
2011ல் நமது கட்சி ஆட்சி அமைக்கும்
கட்-அவுட், பேனர், சுவரொட்டி வைப்பதை தடுக்க கட்சியினருக்கு அறிக்கை விட்ட கருணாநிதியை நேரில் சந்தித்து மாலை அணிவிப்பேன்..
சரத்குமார்
2011ல் நமது கட்சி ஆட்சி அமைக்கும்
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற எண்ணத்துடன் செயல்படுவோம்..40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்துடன் செயல்படுவோம்
கட்சியினருக்கு பேனர் வைப்பது பற்றி முதல்வர் அறிவித்தது சந்தோஷமான செய்தி..
தொடர்ந்து நடிப்பதா வேண்டாமா என்று இன்னும் முடிவெடுக்கவில்லை..
ராதிகா என மனைவி என்ற வகையில் தான் மாநாட்டில் பேசினாரே தவிர அவர் எங்கள் கட்சியின் உறுப்பினர் அல்ல...
ஜெயலலிதா
50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக நான் சொல்லவேயில்லை...
கருணாநிதி மக்களை ஏமாற்றுகிறார், மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறாரா, அல்லது உண்மையை மூடி மறைக்கிறாரா என்பதை நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டும்...
பி.கு: இது கும்மிக்கென்றே போட்ட பதிவு...மேலே கொடுத்திருக்கும் செய்திகள் அனைத்தும் இன்றைய பெங்களூர் தினத்தந்தியை பார்த்து டைப் செய்தேன்...(இதனால் ஆபீஸுக்கு அரைமணி நேரம் லேட்டு, பொண்டாட்டி கிட்ட திட்டு, ஹீட்டர் தண்ணி ரொம்பவே ஹீட்டு, கொடுங்க நாலு ஹிட்டு)
Tuesday, February 12, 2008
இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி....
உங்கள்ல எத்தனைபேர் வீட்ல இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி இருக்குன்னு எனக்கு தெரியாது...ஆனா என்னோட வீட்ல இருக்கு...சமீபமா ஊருக்கு போனப்போ, கிராமத்து வீட்ல இருந்த பழைய டயனோரா டீ.விய காணல...ஆனா அதுக்கு பதிலா ஜம்முனு உக்காந்திருந்தது ஒரு குட்டி டிவி...
என்னடா இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வந்திட்டது போலிருக்கே நம்ம வீட்டுக்கு...அப்படீன்னு ஒரே குஜால்...பாரம்பரியமா எங்க ஊர்ல காங்கிரஸ் தான்...இருந்தாலும் ரேஷன் கார்டு இருக்கவங்க எல்லாருக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டி வந்து சேர்ந்திட்டது...
ஐநூறு ரூவாய்க்கு ரெண்டுன்னு கொடுத்த ரிலையன்ஸ் போன் மாதிரித்தான் இருக்கப்போவுதுன்னு கொஞ்சம் அசமஞ்சமாத்தான் ஆன் பண்ணேன்...டப்புனு "தமிழக அரசு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டீன்னு" ப்ளூ ஸ்க்ரீனுக்கு பதிலா வந்தது...
அப்புறம் டப்புனு படம் தெரிஞ்சுது....மொதல்ல வந்த சானல் ஜெயா டி.வி...எங்க மம்மி கடிச்சா கோல்டாமே...அத பார்த்துக்கிட்டிருந்தது போட கடைசியா...படம் ப்ளாஸ்மா டி.வி அளவுக்கு பக்காவா இருந்தது...
அப்படியே சன் டிவி...அப்புறம் ஸ்டார் மூவீஸ்...அப்புறம் பேஷன் டி.வின்னு எல்லா சேனலையும் பார்க்குறேன்...படம் சும்மா பக்காவா கீது....அடப்பாவி மக்கா...டி.வி கம்பெனிக்காரன் பொழப்புல மண்ணை போட்டுட்டீங்களேன்னு நினைச்சுக்கிட்டேன்...
முன்னெல்லாம் நம்ம கிராமத்து ஏரியாவுல மக்களுக்கு ஒரு பணக்கஷ்டம்....கொழைந்தைக்கு உடம்பு முடியாம ஆஸ்பத்திரிக்கு தூக்கினு போவனும்...இல்லன்னா...புள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும்.....நோட்டு புக்கு வாங்கனும்...தீவாளி பொங்கல்னா நல்ல துணியெடுத்து கொடுக்கனும்...அப்படீன்னா...மக்கள் கூடுமானவரைக்கும் செய்ய முயற்சி பண்ணுவாங்க...
அப்படி முடியலன்னா...காதுல மூக்குல போட்டிருக்கறத அடகுவச்சுட்டு...காசு வாங்கிடுவாங்க...அப்படி எதுவுமே இல்லைன்னு வெச்சுக்கோங்க...இருக்கவே இருக்கு ரேஷன் கார்டு....அத்த கொண்டுபோய் டப்புன்னு காசு இருக்கவனுங்க கிட்ட அடகு வெச்சுட்டு....அய்நூறு ஆயிரம்னு வாங்கிட்டு வந்துருவாங்க...இது தாங்க ஏழை மக்களின் நிலை...
ரேஷன் கார்டை அடகு வெச்சுட்டா அத மூக்குற வரைக்கும் ( மீட்கும் வரை) கொஞ்சம் கஷ்டகாலம் தான்னு வெச்சுக்கோங்களேன்...ஏன்ன எண்ணை கிடைக்காது ( மண்ணென்னை)...அரிசி கிடைக்காது...கடையில காசு கொடுத்து வாங்கனும்...இல்லை ரேஷன்ல வாங்குறவங்க கிட்ட கடன் வாங்கனும்...
ஆனா இந்த வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில ஒரு வசதி...ரொம்ப முடியல...கஷ்டம்னா, ஒரு ஆயிரம் ஆயிரத்தைந்நூறுக்கு வித்துத்தள்ளிட்டு காசு வாங்கிட்டு வந்திடலாம்....
இப்போல்லாம் ஊர் நாட்ல பஞ்சம் இல்லை...மூனு வேளை நல்லா சாப்புடறாங்க என்பது உண்மைதான்...(வேலைக்கு உணவு திட்டத்துல நூறு ரூபாய்க்கு ஊர் தலைவர் கமிஷன் போக எண்பது ரூபாய் கிடைக்குதுங்க மக்களுக்கு....இது பற்றி அப்பாலிக்கா எழுதறேன்...)..ஆனா இந்த வண்ணத்தொலைக்காட்சி திட்டமும் ஒரு நல்ல திட்டம் தானுங்க...அதை மறுக்கவே முடியாது.....
அப்புறம் ஊர் நாடெங்கும் குளம் வெட்டும் திட்டமும் அருமையான திட்டமுங்க...அது பற்றி போட்டோவோட ஒரு பதிவு போடும் எண்ணம் இருக்கு...
எனிவே...திரு...நாகநாதன்...நன்றி...கலைஞர் அவர்களே...நன்றி....
என்னடா இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வந்திட்டது போலிருக்கே நம்ம வீட்டுக்கு...அப்படீன்னு ஒரே குஜால்...பாரம்பரியமா எங்க ஊர்ல காங்கிரஸ் தான்...இருந்தாலும் ரேஷன் கார்டு இருக்கவங்க எல்லாருக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டி வந்து சேர்ந்திட்டது...
ஐநூறு ரூவாய்க்கு ரெண்டுன்னு கொடுத்த ரிலையன்ஸ் போன் மாதிரித்தான் இருக்கப்போவுதுன்னு கொஞ்சம் அசமஞ்சமாத்தான் ஆன் பண்ணேன்...டப்புனு "தமிழக அரசு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டீன்னு" ப்ளூ ஸ்க்ரீனுக்கு பதிலா வந்தது...
அப்புறம் டப்புனு படம் தெரிஞ்சுது....மொதல்ல வந்த சானல் ஜெயா டி.வி...எங்க மம்மி கடிச்சா கோல்டாமே...அத பார்த்துக்கிட்டிருந்தது போட கடைசியா...படம் ப்ளாஸ்மா டி.வி அளவுக்கு பக்காவா இருந்தது...
அப்படியே சன் டிவி...அப்புறம் ஸ்டார் மூவீஸ்...அப்புறம் பேஷன் டி.வின்னு எல்லா சேனலையும் பார்க்குறேன்...படம் சும்மா பக்காவா கீது....அடப்பாவி மக்கா...டி.வி கம்பெனிக்காரன் பொழப்புல மண்ணை போட்டுட்டீங்களேன்னு நினைச்சுக்கிட்டேன்...
முன்னெல்லாம் நம்ம கிராமத்து ஏரியாவுல மக்களுக்கு ஒரு பணக்கஷ்டம்....கொழைந்தைக்கு உடம்பு முடியாம ஆஸ்பத்திரிக்கு தூக்கினு போவனும்...இல்லன்னா...புள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும்.....நோட்டு புக்கு வாங்கனும்...தீவாளி பொங்கல்னா நல்ல துணியெடுத்து கொடுக்கனும்...அப்படீன்னா...மக்கள் கூடுமானவரைக்கும் செய்ய முயற்சி பண்ணுவாங்க...
அப்படி முடியலன்னா...காதுல மூக்குல போட்டிருக்கறத அடகுவச்சுட்டு...காசு வாங்கிடுவாங்க...அப்படி எதுவுமே இல்லைன்னு வெச்சுக்கோங்க...இருக்கவே இருக்கு ரேஷன் கார்டு....அத்த கொண்டுபோய் டப்புன்னு காசு இருக்கவனுங்க கிட்ட அடகு வெச்சுட்டு....அய்நூறு ஆயிரம்னு வாங்கிட்டு வந்துருவாங்க...இது தாங்க ஏழை மக்களின் நிலை...
ரேஷன் கார்டை அடகு வெச்சுட்டா அத மூக்குற வரைக்கும் ( மீட்கும் வரை) கொஞ்சம் கஷ்டகாலம் தான்னு வெச்சுக்கோங்களேன்...ஏன்ன எண்ணை கிடைக்காது ( மண்ணென்னை)...அரிசி கிடைக்காது...கடையில காசு கொடுத்து வாங்கனும்...இல்லை ரேஷன்ல வாங்குறவங்க கிட்ட கடன் வாங்கனும்...
ஆனா இந்த வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில ஒரு வசதி...ரொம்ப முடியல...கஷ்டம்னா, ஒரு ஆயிரம் ஆயிரத்தைந்நூறுக்கு வித்துத்தள்ளிட்டு காசு வாங்கிட்டு வந்திடலாம்....
இப்போல்லாம் ஊர் நாட்ல பஞ்சம் இல்லை...மூனு வேளை நல்லா சாப்புடறாங்க என்பது உண்மைதான்...(வேலைக்கு உணவு திட்டத்துல நூறு ரூபாய்க்கு ஊர் தலைவர் கமிஷன் போக எண்பது ரூபாய் கிடைக்குதுங்க மக்களுக்கு....இது பற்றி அப்பாலிக்கா எழுதறேன்...)..ஆனா இந்த வண்ணத்தொலைக்காட்சி திட்டமும் ஒரு நல்ல திட்டம் தானுங்க...அதை மறுக்கவே முடியாது.....
அப்புறம் ஊர் நாடெங்கும் குளம் வெட்டும் திட்டமும் அருமையான திட்டமுங்க...அது பற்றி போட்டோவோட ஒரு பதிவு போடும் எண்ணம் இருக்கு...
எனிவே...திரு...நாகநாதன்...நன்றி...கலைஞர் அவர்களே...நன்றி....
Friday, February 08, 2008
தமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தகவல்கள் (தணிக்கை செய்யப்படாதது)
இப்போது தமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தகவல்களை பார்க்கலாம்...இவை தணிக்கை செய்யப்படாதது ஒருபுறம் இருக்க, இதனை வெளியிடுவதற்காக யாருடைய அனுமதியையும் பெறவில்லை என்பதும் இன்னோரு விடயம்...(ங்ஏ...!!! அடப்பாவி மக்கா !!!)
(அப்படி அவர்கள் பின்னூட்டத்தில் ஆட்சேபம் தெரிவித்தால் உடனே நீக்கிவிடுகிறேன்..ஓக்கே )
* கில்லி ஐகாரஸ் பிரகாஷ் விரும்பி புகைப்பது கோல்ட் ப்ளேக் பில்டர் சிகரெட்டாம்...இரு நாளைக்கு ஒரு பாக்கெட்டாம்..
* பதிவர் (எப்போதாவது) கவிஜர் பாலபாரதி, புதிய பணி ஒன்றில் மும்முரமாம்...புகைப்பதை நிறுத்துவதாக எல்லோரையும் ஏமாற்றி ஒரு ஆண்டு ஆவதை புத்தக கண்காட்சியில் வில்ஸ் அடித்து கொண்டாடினாராம்...
* துளசி கோபால் டீச்சர் புதுவீட்டுக்கு குடியேறிவிட்டார்களாம்...மகளின் காதலுக்கு பச்சைக்கொடியாம்...கோபால் சாரும் டீச்சரும் அய்ரோப்பா டூர் ட்ரிப்புக்கு ப்ளான் செய்கிறார்களாம்...
* நச்.வலைப்பதிவர் ஓசை செல்லா க்வாட்டர் ஒயினுக்கே மப்பாகிவிடுகிறாராம்...மப்பு ஏறிவிட்டால் அட்லீஸ்ட் நான்கு பதிவுகள் போடாமல் ஓய்வதில்லையாம்...பின்னவீனத்துவம் பற்றி திடீர் சிந்தனை ஏதோ தோன்றி மண்டைக்குள் கபடியாடிக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறாராம்...இந்த வருட ஆண்லைன் வருமானத்தை ஆயிரம் டொலராக ஆக்க பெண் தோழியிடம் அய்டியா கேட்டிருக்கிறாராம்...(நல்லா வாறியாச்சு)
* சுனாமிப்பதிவர் லக்கிலூக் டோண்டு சாரிடம் நெருக்கமாக இருப்பது நானூத்து சொச்ச பேருக்கு பிடிக்கவில்லையாம்...டோண்டு சார் சுனாமியை கவிதையாக மொழிபெயர்த்தது கூட லக்கிலூக்கை பாராட்டித்தானாம்...லக்கிலூக் புகைப்பது வில்ஸ் பில்டர்.
* தோழர் மிதக்கும் வெளி சுகுணா திவாகர் புதிய புத்தகம் எழுதும் முயற்சியில் மும்முரமாக உள்ளாராம்...தமிழ் நூல் விமர்சனத்தில் உங்களை போல் சிறப்பாக எழுதுபவர்கள் குறைவு என்று பெரிய எழுத்தாளர் ஒருவரிடம் இருந்து வந்த பாராட்டால் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்..
* வரவணையான் செந்தில் இப்போது சென்னையில் ட்ரிப் அடித்துக்கொண்டிருக்கிறாராம்...ஏன் என்று அவருக்கு மட்டும் தான் தெரியுமாம்...
* அவுஸ்திரேலியா திரும்பிய பொட்டீக்கடையார் தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் தமிழ் வலைத்திரட்டிகளை ப்ளாக் செய்யச்சொல்லி வாலெண்டியராக ஆபீஸ் சிஸ்டம் அட்மினுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளாராம்..
* மரபூர் ஜெய சந்திரசேகரன், தன்னுடைய பெங்களூர் விசிட்டின்போது, தொலைபேசியில் அழைத்தும் வராத செந்தழல் ரவி மீது கடுப்பில் உள்ளாராம்...
* மதுரை இராம் தனக்கு வந்துள்ள இரண்டு மூன்று காதல் மின்னஞ்சல்களில் எதை செலக்ட் செய்வது என்ற குழப்பத்தில் மண்டை காய்ந்துக்கொண்டுள்ளாராம்...
* தலைகீழ் விகிதங்கள் வவ்வால் ஜாலி ட்ரிப்பாக அடுத்தவாரம் கோவை செல்கிறாராம்...வாத்தியார் சுப்பையாவையாவது சந்திக்கலாம் என்ற ஆவலுடன் உள்ளாராம்...
* என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அலுவலகத்தில் செம ஆணியாம்...அதனால் தமிழ் வலைப்பக்கம் மேய முடியாத கவலையில் உள்ளாராம்...வீட்டில் இணைய இணைப்பு படுத்துவிட்டதாம்..
* இட்லிவடை தமிழ்மணத்தில் தன்னுடைய பதிவுகளை மீண்டும் சேர்க்கும் ஐடியாவில் உள்ளாராம்...வீட்டில் இணைய இணைப்பு வேலை செய்தவுடன் செய்வாராம்...
* டோண்டு சார் ஏழெட்டு பதிவுகளை ட்ராப்டில் போட்டுவைத்துள்ளாராம்...அதில் பல காண்ட்ரவர்ஷியல் டாப்பிக்ஸாம்...அவற்றில் இரண்டு பதிவிலாவது 100 பின்னூட்டம் அடிக்காவிட்டால் தன்னுடைய வீட்டம்மா தன்னுடைய குமட்டில் குத்துவார் என்ற தகவல் அறிந்து, அதனை தடுக்க நாட்டாமையின் உதவியை நாட மகர நெடுங்குழைகாதனை வேண்டிவருகிறாராம்..
* அரவிந்தன் நீலகண்டன் தன்னுடைய பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க விருப்பமாக உள்ளாராம்...இப்போது உள்ள தமிழ்மண சூழல் ஆரோக்கியமான விவாத போக்கை முன்னெடுத்து செல்கிறது என்ற தமிழ்மணியின் அழைப்பும் ஒரு காரணம்...
* டி.பி.ஆர் ஜோசப் சாரின் "திரும்பி பார்க்கிறேன்" தொடர் பெருத்த வரவேற்று பெற்றது அனைவருக்கும் தெரியும்...அதே போல் மீண்டும் ஒரு தொடர் ஆரம்பிக்கவேண்டும் என்று ஜி.ரா தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதால், மீண்டும் தொடர் ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் டி.பி.ஆர் சார்.
* அபி அப்பா தொடர்ந்து மொக்கையாக எழுதிவருவாதாக போன வாரம் தொலைபேசியில் அழைத்த அய்யனாரும் கோபிநாத்தும் வாரினார்களாம்...அதனால் இம்சை அரசி மற்றும் தம்பியின் ஆலோசனைப்படி புதிய தொடர்கதை ஒன்றை மூன்று வாரங்களில் தொடங்கப்போகிறாராம் அபி அப்பா...
* கடலூர் வரை வந்த குழலி யாரையும் தொடர்புகொள்ளாமல் மீண்டும் சிங்கை போனதுக்கு காரணம், ஜலதோஷ தொந்தரவாம்...
* விவசாயி இளா மீண்டும் ஊர் பக்கம் வந்து விவசாயத்தில் இறங்க திட்டம் போட்டிருக்கிறாராம்...இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வது திட்டமாம்..இன்னும் மூன்று நான்கு வருடங்களில் தகவல் தொழில்நுட்ப துறையில் ரிட்டையர் அறிவிப்பு வெளியிடப்போகிறாராம்..
* அசுரன் புனேயில் வசிக்கிறாராம்...பெரிய அரசியல் கட்சித்தலைவரின் மருமகனாம்...அந்த தலைவரைப்போலவே முற்போக்கு கருத்துக்கள் கொண்டவராம்...
* மங்களூர் சிவா வசிப்பது மங்களூரில்...அங்கே தகவல் தொழில்நுட்பத்துறை அல்லாத வேறு துறையில் பணிபுரிகிறாராம்...
* அலுவலக பணிகளுக்காக அமெரிக்கா சென்ற பொன்ஸ் திரும்பி வந்துவிட்டார்களாம்...மீண்டும் தமிழ் வலையுலகில் தீவிரமாக இயங்கும் திட்டம் இல்லையாம்........
* கண்ணபிரான் ரவிஷங்கர் அமெரிக்காவிலும், நா கண்ணன் கொரியா கோஜே தீவிலும் வசிக்கிறார்கள்...
* தமிழ் வலைப்பதிவுகள் எழுதுபவர்களிலேயே மிக அதிக நன்பர் கூட்டம் கொண்டவர் மா சிவக்குமாராம்...இவர் தொண்ணூறுகளிலேயே "தமிழ் கம்புயூட்டர்" இதழில் கட்டுரைகள் எழுதியவராம்..
* சிறுகதை சுனாமி வினையூக்கி பணிபுரிவது பாங்கிங் சொல்யூஷன்ஸ் தரும் சென்னை மென்பொருள் நிறுவனத்திலாம்...
* கோவை வலைப்பதிவர் ஆசிரியர் சுப்பைய்யா, ஆங்கில தளங்களை பிரித்து மேய்ந்துகொண்டிருக்கிறாராம்...அதனால் வாத்தியாரிடம் (அ) ஜோக்ஸ் கேட்டு மாணவர்கள் மொய்த்து எடுக்கிறார்களாம்..
* சர்வே போடுவதில் இப்பொதைக்கு இண்ட்ரஸ்ட் இல்லை, ஏதாவது எழுதுறேன் என்று சர்வேசன் களம் இறங்கிவிட்டாராம்...புதிய போட்டி ஒன்றை வைத்து வலையுலகை உலுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறாராம்..
* பெங்களூரை சேர்ந்த வலைப்பதிவர் செந்தழல் ரவி ( டேய்ய்ய்ய்ய்ய்ய்) சிகரெட்டை நிறுத்தி ஆறுமாதம் ஆச்சாம்..அதனால் இந்த வார இறுதியில் அவரது மனைவி பெரிய பார்ட்டி கொடுக்கவிருக்கிறாராம்...(இது டூ மச் ரவி)
பின்குறிப்பு...
மேற்கண்ட தகவல்கள் உண்மையாகவும் இருக்கலாம், உண்மை இல்லாமலும் இருக்கலாம்..
அன்புடன்,
புரளிமனோஹர்...
(அப்படி அவர்கள் பின்னூட்டத்தில் ஆட்சேபம் தெரிவித்தால் உடனே நீக்கிவிடுகிறேன்..ஓக்கே )
* கில்லி ஐகாரஸ் பிரகாஷ் விரும்பி புகைப்பது கோல்ட் ப்ளேக் பில்டர் சிகரெட்டாம்...இரு நாளைக்கு ஒரு பாக்கெட்டாம்..
* பதிவர் (எப்போதாவது) கவிஜர் பாலபாரதி, புதிய பணி ஒன்றில் மும்முரமாம்...புகைப்பதை நிறுத்துவதாக எல்லோரையும் ஏமாற்றி ஒரு ஆண்டு ஆவதை புத்தக கண்காட்சியில் வில்ஸ் அடித்து கொண்டாடினாராம்...
* துளசி கோபால் டீச்சர் புதுவீட்டுக்கு குடியேறிவிட்டார்களாம்...மகளின் காதலுக்கு பச்சைக்கொடியாம்...கோபால் சாரும் டீச்சரும் அய்ரோப்பா டூர் ட்ரிப்புக்கு ப்ளான் செய்கிறார்களாம்...
* நச்.வலைப்பதிவர் ஓசை செல்லா க்வாட்டர் ஒயினுக்கே மப்பாகிவிடுகிறாராம்...மப்பு ஏறிவிட்டால் அட்லீஸ்ட் நான்கு பதிவுகள் போடாமல் ஓய்வதில்லையாம்...பின்னவீனத்துவம் பற்றி திடீர் சிந்தனை ஏதோ தோன்றி மண்டைக்குள் கபடியாடிக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறாராம்...இந்த வருட ஆண்லைன் வருமானத்தை ஆயிரம் டொலராக ஆக்க பெண் தோழியிடம் அய்டியா கேட்டிருக்கிறாராம்...(நல்லா வாறியாச்சு)
* சுனாமிப்பதிவர் லக்கிலூக் டோண்டு சாரிடம் நெருக்கமாக இருப்பது நானூத்து சொச்ச பேருக்கு பிடிக்கவில்லையாம்...டோண்டு சார் சுனாமியை கவிதையாக மொழிபெயர்த்தது கூட லக்கிலூக்கை பாராட்டித்தானாம்...லக்கிலூக் புகைப்பது வில்ஸ் பில்டர்.
* தோழர் மிதக்கும் வெளி சுகுணா திவாகர் புதிய புத்தகம் எழுதும் முயற்சியில் மும்முரமாக உள்ளாராம்...தமிழ் நூல் விமர்சனத்தில் உங்களை போல் சிறப்பாக எழுதுபவர்கள் குறைவு என்று பெரிய எழுத்தாளர் ஒருவரிடம் இருந்து வந்த பாராட்டால் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்..
* வரவணையான் செந்தில் இப்போது சென்னையில் ட்ரிப் அடித்துக்கொண்டிருக்கிறாராம்...ஏன் என்று அவருக்கு மட்டும் தான் தெரியுமாம்...
* அவுஸ்திரேலியா திரும்பிய பொட்டீக்கடையார் தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் தமிழ் வலைத்திரட்டிகளை ப்ளாக் செய்யச்சொல்லி வாலெண்டியராக ஆபீஸ் சிஸ்டம் அட்மினுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளாராம்..
* மரபூர் ஜெய சந்திரசேகரன், தன்னுடைய பெங்களூர் விசிட்டின்போது, தொலைபேசியில் அழைத்தும் வராத செந்தழல் ரவி மீது கடுப்பில் உள்ளாராம்...
* மதுரை இராம் தனக்கு வந்துள்ள இரண்டு மூன்று காதல் மின்னஞ்சல்களில் எதை செலக்ட் செய்வது என்ற குழப்பத்தில் மண்டை காய்ந்துக்கொண்டுள்ளாராம்...
* தலைகீழ் விகிதங்கள் வவ்வால் ஜாலி ட்ரிப்பாக அடுத்தவாரம் கோவை செல்கிறாராம்...வாத்தியார் சுப்பையாவையாவது சந்திக்கலாம் என்ற ஆவலுடன் உள்ளாராம்...
* என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அலுவலகத்தில் செம ஆணியாம்...அதனால் தமிழ் வலைப்பக்கம் மேய முடியாத கவலையில் உள்ளாராம்...வீட்டில் இணைய இணைப்பு படுத்துவிட்டதாம்..
* இட்லிவடை தமிழ்மணத்தில் தன்னுடைய பதிவுகளை மீண்டும் சேர்க்கும் ஐடியாவில் உள்ளாராம்...வீட்டில் இணைய இணைப்பு வேலை செய்தவுடன் செய்வாராம்...
* டோண்டு சார் ஏழெட்டு பதிவுகளை ட்ராப்டில் போட்டுவைத்துள்ளாராம்...அதில் பல காண்ட்ரவர்ஷியல் டாப்பிக்ஸாம்...அவற்றில் இரண்டு பதிவிலாவது 100 பின்னூட்டம் அடிக்காவிட்டால் தன்னுடைய வீட்டம்மா தன்னுடைய குமட்டில் குத்துவார் என்ற தகவல் அறிந்து, அதனை தடுக்க நாட்டாமையின் உதவியை நாட மகர நெடுங்குழைகாதனை வேண்டிவருகிறாராம்..
* அரவிந்தன் நீலகண்டன் தன்னுடைய பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க விருப்பமாக உள்ளாராம்...இப்போது உள்ள தமிழ்மண சூழல் ஆரோக்கியமான விவாத போக்கை முன்னெடுத்து செல்கிறது என்ற தமிழ்மணியின் அழைப்பும் ஒரு காரணம்...
* டி.பி.ஆர் ஜோசப் சாரின் "திரும்பி பார்க்கிறேன்" தொடர் பெருத்த வரவேற்று பெற்றது அனைவருக்கும் தெரியும்...அதே போல் மீண்டும் ஒரு தொடர் ஆரம்பிக்கவேண்டும் என்று ஜி.ரா தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதால், மீண்டும் தொடர் ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் டி.பி.ஆர் சார்.
* அபி அப்பா தொடர்ந்து மொக்கையாக எழுதிவருவாதாக போன வாரம் தொலைபேசியில் அழைத்த அய்யனாரும் கோபிநாத்தும் வாரினார்களாம்...அதனால் இம்சை அரசி மற்றும் தம்பியின் ஆலோசனைப்படி புதிய தொடர்கதை ஒன்றை மூன்று வாரங்களில் தொடங்கப்போகிறாராம் அபி அப்பா...
* கடலூர் வரை வந்த குழலி யாரையும் தொடர்புகொள்ளாமல் மீண்டும் சிங்கை போனதுக்கு காரணம், ஜலதோஷ தொந்தரவாம்...
* விவசாயி இளா மீண்டும் ஊர் பக்கம் வந்து விவசாயத்தில் இறங்க திட்டம் போட்டிருக்கிறாராம்...இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வது திட்டமாம்..இன்னும் மூன்று நான்கு வருடங்களில் தகவல் தொழில்நுட்ப துறையில் ரிட்டையர் அறிவிப்பு வெளியிடப்போகிறாராம்..
* அசுரன் புனேயில் வசிக்கிறாராம்...பெரிய அரசியல் கட்சித்தலைவரின் மருமகனாம்...அந்த தலைவரைப்போலவே முற்போக்கு கருத்துக்கள் கொண்டவராம்...
* மங்களூர் சிவா வசிப்பது மங்களூரில்...அங்கே தகவல் தொழில்நுட்பத்துறை அல்லாத வேறு துறையில் பணிபுரிகிறாராம்...
* அலுவலக பணிகளுக்காக அமெரிக்கா சென்ற பொன்ஸ் திரும்பி வந்துவிட்டார்களாம்...மீண்டும் தமிழ் வலையுலகில் தீவிரமாக இயங்கும் திட்டம் இல்லையாம்........
* கண்ணபிரான் ரவிஷங்கர் அமெரிக்காவிலும், நா கண்ணன் கொரியா கோஜே தீவிலும் வசிக்கிறார்கள்...
* தமிழ் வலைப்பதிவுகள் எழுதுபவர்களிலேயே மிக அதிக நன்பர் கூட்டம் கொண்டவர் மா சிவக்குமாராம்...இவர் தொண்ணூறுகளிலேயே "தமிழ் கம்புயூட்டர்" இதழில் கட்டுரைகள் எழுதியவராம்..
* சிறுகதை சுனாமி வினையூக்கி பணிபுரிவது பாங்கிங் சொல்யூஷன்ஸ் தரும் சென்னை மென்பொருள் நிறுவனத்திலாம்...
* கோவை வலைப்பதிவர் ஆசிரியர் சுப்பைய்யா, ஆங்கில தளங்களை பிரித்து மேய்ந்துகொண்டிருக்கிறாராம்...அதனால் வாத்தியாரிடம் (அ) ஜோக்ஸ் கேட்டு மாணவர்கள் மொய்த்து எடுக்கிறார்களாம்..
* சர்வே போடுவதில் இப்பொதைக்கு இண்ட்ரஸ்ட் இல்லை, ஏதாவது எழுதுறேன் என்று சர்வேசன் களம் இறங்கிவிட்டாராம்...புதிய போட்டி ஒன்றை வைத்து வலையுலகை உலுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறாராம்..
* பெங்களூரை சேர்ந்த வலைப்பதிவர் செந்தழல் ரவி ( டேய்ய்ய்ய்ய்ய்ய்) சிகரெட்டை நிறுத்தி ஆறுமாதம் ஆச்சாம்..அதனால் இந்த வார இறுதியில் அவரது மனைவி பெரிய பார்ட்டி கொடுக்கவிருக்கிறாராம்...(இது டூ மச் ரவி)
பின்குறிப்பு...
மேற்கண்ட தகவல்கள் உண்மையாகவும் இருக்கலாம், உண்மை இல்லாமலும் இருக்கலாம்..
அன்புடன்,
புரளிமனோஹர்...
Wednesday, February 06, 2008
(தமிழ்மணத்தை) சுத்தி சுத்தி வந்தேங்க...............
(தமிழ்மணத்தை) சுத்தி சுத்தி வந்தேங்க...............
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்மணத்தை சுற்றிச்சுற்றி வந்தபோது தெரிந்துகொண்ட சில விஷயங்கள்...சப்போஸ் நீங்க லீவ்ல போயிருந்தீங்கன்னா இந்த பதிவை படிச்சாலே போதும்...ஓக்கேய் ??
* தமிழ்மணி என்பவர் பார்ப்பண மணி. சம்பூகன் தான் தமிழ்மணி...செல்வன் தான் பார்ப்பண மணி..தமிழ்மணி செல்வன் அல்ல...அய்யோ மண்டை காயுதுடா சாமியோவ்..........
* க, கா, கி, கூ, யொ, யோ, பு, பா, பே என்ற வரிசையில் அறியாத ஏழெட்டு வார்த்தைகளின் முழு அர்த்தம் விளங்கியது...இன்னும் புதிய வார்த்தைகளை இலங்கை, இந்தியா, ப்ரான்ஸ், அமேரிக்கா போன்ற இடங்களில் இருந்து அறிமுகப்படுத்த வேண்டுமாய் வலைப்பதிவர்களை கேட்டுக்கொள்கிறேன்...
* சுஜாதாவுக்கு உடம்புக்கு முடியல (இப்ப நல்லாருக்கார்), ஜெயமோகனுக்கு பஞ்சு முட்டாய் கிடைக்கல, மப்புல ஜெயமோகன் வெப் தளத்த பார்த்த ஓசை செல்லாவுக்கு வாந்தி வாந்தியா வந்தது...கற்றது தமிழா இருந்தால் டி.கடை வைத்தால் ஆகாதா என்ற வார்த்தை படத்தை மூன்று வருடம் கழித்து கே.டி.வீயில் போடும்போதாவது மாறித்தொலையுமா ?
* டீச்சருக்கு பர்த் டே (கங்ராஜுலேஜன் டீச்சர், பல்லாண்டு வாழ்க), ராசி ஏழுமலை சென்னை விசிட், காண்டு கஜேந்திரனின் லொட்டையானதொரு மொக்கை போஸ்ட் லேட் ரிலீஸ் ( அதுல ஒக்கே ஒக்க பின்னூட்டம், நான் போட்டது)
* பிரான்ஸில் தலைமைக்கழக பொதுச்செயலாளர் பத்து கிலோ வெயிட் தூக்கும் படம் ரிலீஸ், அவரை எதிர்க்கும் வலைப்பதிவர்களுக்கு லேசாக நெற்றியில் வியர்வை (பேக் எண்ட் மேட்டர்)...தமிழச்சி பேமஸ் ஆவது கண்டு பலருக்கு வயித்தெரிச்சலா இருக்கு என்று பொட்டீக்கடையாரின் பின்னூட்ட தனிமடல்..
* கருத்து கந்தசாமியின் ஏழெட்டு பதிவுகள் வழமை போல் ரிலீஸ். சீன புத்தாண்டு, இனிய இயந்திரா, கலைஞருக்கு, ஜெயலலிதாவுக்கு மூன்று கேள்விகள்...என்று...!!..குட் ஐ லைக் இட்...!!! நமக்கும் பொழுது போவனும் இல்லையா ?
* குழந்தைகள் "பேட்" வேர்ட்ஸை தமிழ்மணத்தில் பார்ப்பதை தடுக்க வழக்கம்போல் ரவிஷங்கரின் அட்வைஸ் பதிவு ஆஜர்....திரட்டி நிர்வாகத்தார் உடனே செயல்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்து (நான்)ஏமாந்து போனது தான் மிச்சம்...என்னுடைய அட்வைஸ் - தமிழ்மணம் சூடான இடுகைகளால் பாதிக்கப்படுகிறது...தமிழ்மணம் சர்வர் இயங்கும் அமெரிக்க கம்புயூட்டர் மேல் இன்னும் ரெண்டு ஸ்ப்லிட் ஏசி வைக்கவும்...முடிந்தால் கம்புயூட்டரை குளிர்ந்த நீரில் வைக்கவும்...நிர்வாகத்தார் செயல்படுத்துவார்களா ?
* புரட்சித்தலைவி நமீதா பற்றியதான இரண்டு "ஜொள்" பதிவுகளை "நச்" படங்களோடு பிரமிட் சாய்மீரா வலைப்பதிவு வெளியிட்டது...தலைவி ஆங்கில படத்தில் நடிக்கப்போறாங்களாம்...அந்த ஸ்டில்ஸாம்..( இந்த படம் "டியூஷன் டீச்சர்" மாதிரி பிட்டு + மேட்டர் படம் இல்லையே ? - இல்ல, ஸ்டில் பார்த்தா அப்படி இருக்கு ஹி ஹி)...திருச்சியில அலெக்ஸாண்ட்ரா படம் அய்ம்பது நாள் ஓடினப்ப பார்த்தவங்க ஆராவது தமிழ்மணத்தில் இருக்கீங்களா ? அலெக்ஸாண்ட்ராவை பூச்சி கடிச்சபிறகு என்னா ஆகும் ? ( நான் காளிமார்க் கூல்ட்ரிங் வாங்க வெளிய போயிட்டேன்...)
* ????????????????????????????????????????????? ??????????????????????????????????????????????? இப்படி கொஸ்டின் மார்க்கோட பல சற்றுமுன் பதிவில்...முகப்பில் தோன்றி மறையும்போது கொஸ்டின் மார்க் தெரியுதே ? பாண்ட் பிரச்சினையோ ? இல்ல என்னுடைய கொம்பியூட்டர்ல தான் கோளாறா ? காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் கொஸ்டின் மார்க்கா தெரியுதா ?
* வரவணையானின் லவ்வர்ஸ் டே புலம்பல்ஸ் பதிவு, லவ் பண்ணித்தொலைங்க டே, நம்மளை ஆளை விடுங்க டே...(நேக்கு பெல்லி ஆய்ப்போயந்தி)
* ப்ரொபைல் ஒன்லி பாலா பதிவரை ஏதோ அடல்ஸ் ஒன்லி பதிவர் மாதிரி நடுநிலை, முழுநிலை, முக்காநிலைப்பதிவர்களே காறி முயிவது ஏனோ ? அல்க்காட்டெல்லுல கடேசி பைனான்ஸியல் இயர் ஆச்சே ? நிறைய வேலை இருக்குமே ? ஏன் அண்ணாத்தே பின்னூட்டம் போட்டு ( வாயால கொடுத்து) திட்டு வாங்கிக்கிட்டு (பின்னால வாங்கிக்கிட்டு) இருக்கார் ? நேரக்கொடுமை...
* டி.சி.எஸ், ஐ.பி.எம் மற்றும் மன்னார் அண்டு கம்பேனியில் லே.ஆப்பு (Lay Off) என்று அசுரன் வழியாக தெரிந்துகொண்டேன்...நடுத்த வர்க்க யுப்பிகளான இவர்கள் (வார்த்தை உபயம் - அசுரன்) வேலை இழந்துள்ளார்களே...இவர்களுக்காக ம.க.இ.க, கம்முனுஸ்டுகள் போராடுவார்களா ? என்று தெரியவில்லை...இவர்களும் மனிதர்கள் தானே...ஹும்....
கட்டங்கடைசியாக.........
* அப்பாடா. வீடியோக்களை கடைசியாக வலையிலேற்றி விட்டேன்..என்ற டோண்டு சாரின் பதிவில் அவரது நன்பர் ஒருவரை மிகவும் புகழ்ந்திருந்தார். அவர்தான் காசு வாங்காமல் அந்த சி.டியை வீடு தேடி கொடுத்தாராம். லக்கிலூக்னு பேராம்..யாருன்னு தெரியலை..சுஜாதா பாலகுமாரன் ஜெயமோகன் மாதிரி எழுத்தாளரா ? (ராசி ஏழுமலைக்கு கூட தெரியாது தெரியுமோ)...டோண்டு சாரும் மிஸ்டர் லக்கிலூக்கு ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸா இருக்கும்...ஆனால் அது பற்றியதான டோண்டு சார் பதிவில் ரெண்டு பேரைத்தவிர மீதி கமெண்ட் எல்லாம் போட்டது அனானிமஸ் மற்றும் டோண்டு சார் ஒன்லி. பட் ரெம்ம்ம்ப காமேடியா இருந்தது அந்த பதிவு....
விளம்பரம்:
லிவ்விங் ஸ்மைல் புக் வாங்கிட்டீங்களா ? "நான் வித்யா"...சூப்பரா இருக்கு...காமதேனுல ஆன்லைன்ல கிடைக்குதா என்னன்னு தெரியல...யாராவது பின்னூட்டத்துல லிங்க் தந்தீங்கன்னா நல்லா இருக்கும்...ப்ளீஸ்...
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்மணத்தை சுற்றிச்சுற்றி வந்தபோது தெரிந்துகொண்ட சில விஷயங்கள்...சப்போஸ் நீங்க லீவ்ல போயிருந்தீங்கன்னா இந்த பதிவை படிச்சாலே போதும்...ஓக்கேய் ??
* தமிழ்மணி என்பவர் பார்ப்பண மணி. சம்பூகன் தான் தமிழ்மணி...செல்வன் தான் பார்ப்பண மணி..தமிழ்மணி செல்வன் அல்ல...அய்யோ மண்டை காயுதுடா சாமியோவ்..........
* க, கா, கி, கூ, யொ, யோ, பு, பா, பே என்ற வரிசையில் அறியாத ஏழெட்டு வார்த்தைகளின் முழு அர்த்தம் விளங்கியது...இன்னும் புதிய வார்த்தைகளை இலங்கை, இந்தியா, ப்ரான்ஸ், அமேரிக்கா போன்ற இடங்களில் இருந்து அறிமுகப்படுத்த வேண்டுமாய் வலைப்பதிவர்களை கேட்டுக்கொள்கிறேன்...
* சுஜாதாவுக்கு உடம்புக்கு முடியல (இப்ப நல்லாருக்கார்), ஜெயமோகனுக்கு பஞ்சு முட்டாய் கிடைக்கல, மப்புல ஜெயமோகன் வெப் தளத்த பார்த்த ஓசை செல்லாவுக்கு வாந்தி வாந்தியா வந்தது...கற்றது தமிழா இருந்தால் டி.கடை வைத்தால் ஆகாதா என்ற வார்த்தை படத்தை மூன்று வருடம் கழித்து கே.டி.வீயில் போடும்போதாவது மாறித்தொலையுமா ?
* டீச்சருக்கு பர்த் டே (கங்ராஜுலேஜன் டீச்சர், பல்லாண்டு வாழ்க), ராசி ஏழுமலை சென்னை விசிட், காண்டு கஜேந்திரனின் லொட்டையானதொரு மொக்கை போஸ்ட் லேட் ரிலீஸ் ( அதுல ஒக்கே ஒக்க பின்னூட்டம், நான் போட்டது)
* பிரான்ஸில் தலைமைக்கழக பொதுச்செயலாளர் பத்து கிலோ வெயிட் தூக்கும் படம் ரிலீஸ், அவரை எதிர்க்கும் வலைப்பதிவர்களுக்கு லேசாக நெற்றியில் வியர்வை (பேக் எண்ட் மேட்டர்)...தமிழச்சி பேமஸ் ஆவது கண்டு பலருக்கு வயித்தெரிச்சலா இருக்கு என்று பொட்டீக்கடையாரின் பின்னூட்ட தனிமடல்..
* கருத்து கந்தசாமியின் ஏழெட்டு பதிவுகள் வழமை போல் ரிலீஸ். சீன புத்தாண்டு, இனிய இயந்திரா, கலைஞருக்கு, ஜெயலலிதாவுக்கு மூன்று கேள்விகள்...என்று...!!..குட் ஐ லைக் இட்...!!! நமக்கும் பொழுது போவனும் இல்லையா ?
* குழந்தைகள் "பேட்" வேர்ட்ஸை தமிழ்மணத்தில் பார்ப்பதை தடுக்க வழக்கம்போல் ரவிஷங்கரின் அட்வைஸ் பதிவு ஆஜர்....திரட்டி நிர்வாகத்தார் உடனே செயல்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்து (நான்)ஏமாந்து போனது தான் மிச்சம்...என்னுடைய அட்வைஸ் - தமிழ்மணம் சூடான இடுகைகளால் பாதிக்கப்படுகிறது...தமிழ்மணம் சர்வர் இயங்கும் அமெரிக்க கம்புயூட்டர் மேல் இன்னும் ரெண்டு ஸ்ப்லிட் ஏசி வைக்கவும்...முடிந்தால் கம்புயூட்டரை குளிர்ந்த நீரில் வைக்கவும்...நிர்வாகத்தார் செயல்படுத்துவார்களா ?
* புரட்சித்தலைவி நமீதா பற்றியதான இரண்டு "ஜொள்" பதிவுகளை "நச்" படங்களோடு பிரமிட் சாய்மீரா வலைப்பதிவு வெளியிட்டது...தலைவி ஆங்கில படத்தில் நடிக்கப்போறாங்களாம்...அந்த ஸ்டில்ஸாம்..( இந்த படம் "டியூஷன் டீச்சர்" மாதிரி பிட்டு + மேட்டர் படம் இல்லையே ? - இல்ல, ஸ்டில் பார்த்தா அப்படி இருக்கு ஹி ஹி)...திருச்சியில அலெக்ஸாண்ட்ரா படம் அய்ம்பது நாள் ஓடினப்ப பார்த்தவங்க ஆராவது தமிழ்மணத்தில் இருக்கீங்களா ? அலெக்ஸாண்ட்ராவை பூச்சி கடிச்சபிறகு என்னா ஆகும் ? ( நான் காளிமார்க் கூல்ட்ரிங் வாங்க வெளிய போயிட்டேன்...)
* ????????????????????????????????????????????? ??????????????????????????????????????????????? இப்படி கொஸ்டின் மார்க்கோட பல சற்றுமுன் பதிவில்...முகப்பில் தோன்றி மறையும்போது கொஸ்டின் மார்க் தெரியுதே ? பாண்ட் பிரச்சினையோ ? இல்ல என்னுடைய கொம்பியூட்டர்ல தான் கோளாறா ? காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் கொஸ்டின் மார்க்கா தெரியுதா ?
* வரவணையானின் லவ்வர்ஸ் டே புலம்பல்ஸ் பதிவு, லவ் பண்ணித்தொலைங்க டே, நம்மளை ஆளை விடுங்க டே...(நேக்கு பெல்லி ஆய்ப்போயந்தி)
* ப்ரொபைல் ஒன்லி பாலா பதிவரை ஏதோ அடல்ஸ் ஒன்லி பதிவர் மாதிரி நடுநிலை, முழுநிலை, முக்காநிலைப்பதிவர்களே காறி முயிவது ஏனோ ? அல்க்காட்டெல்லுல கடேசி பைனான்ஸியல் இயர் ஆச்சே ? நிறைய வேலை இருக்குமே ? ஏன் அண்ணாத்தே பின்னூட்டம் போட்டு ( வாயால கொடுத்து) திட்டு வாங்கிக்கிட்டு (பின்னால வாங்கிக்கிட்டு) இருக்கார் ? நேரக்கொடுமை...
* டி.சி.எஸ், ஐ.பி.எம் மற்றும் மன்னார் அண்டு கம்பேனியில் லே.ஆப்பு (Lay Off) என்று அசுரன் வழியாக தெரிந்துகொண்டேன்...நடுத்த வர்க்க யுப்பிகளான இவர்கள் (வார்த்தை உபயம் - அசுரன்) வேலை இழந்துள்ளார்களே...இவர்களுக்காக ம.க.இ.க, கம்முனுஸ்டுகள் போராடுவார்களா ? என்று தெரியவில்லை...இவர்களும் மனிதர்கள் தானே...ஹும்....
கட்டங்கடைசியாக.........
* அப்பாடா. வீடியோக்களை கடைசியாக வலையிலேற்றி விட்டேன்..என்ற டோண்டு சாரின் பதிவில் அவரது நன்பர் ஒருவரை மிகவும் புகழ்ந்திருந்தார். அவர்தான் காசு வாங்காமல் அந்த சி.டியை வீடு தேடி கொடுத்தாராம். லக்கிலூக்னு பேராம்..யாருன்னு தெரியலை..சுஜாதா பாலகுமாரன் ஜெயமோகன் மாதிரி எழுத்தாளரா ? (ராசி ஏழுமலைக்கு கூட தெரியாது தெரியுமோ)...டோண்டு சாரும் மிஸ்டர் லக்கிலூக்கு ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸா இருக்கும்...ஆனால் அது பற்றியதான டோண்டு சார் பதிவில் ரெண்டு பேரைத்தவிர மீதி கமெண்ட் எல்லாம் போட்டது அனானிமஸ் மற்றும் டோண்டு சார் ஒன்லி. பட் ரெம்ம்ம்ப காமேடியா இருந்தது அந்த பதிவு....
விளம்பரம்:
லிவ்விங் ஸ்மைல் புக் வாங்கிட்டீங்களா ? "நான் வித்யா"...சூப்பரா இருக்கு...காமதேனுல ஆன்லைன்ல கிடைக்குதா என்னன்னு தெரியல...யாராவது பின்னூட்டத்துல லிங்க் தந்தீங்கன்னா நல்லா இருக்கும்...ப்ளீஸ்...
Tuesday, February 05, 2008
Subscribe to:
Posts (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
விடாது கருப்புவின் "ரோசா வசந்தும்....." என்று ஆரம்பிக்கும் பதிவில் என் தோழியொருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்...அங்கே வேறு சி...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...