இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்...
இன்று இட்லிவடையில் வேகாத இட்லியும் புளித்த சட்டினியும், காய்ந்துபோன ஊத்த (ஓட்டை) வடையும் இருப்பதால், இன்னும் இரண்டு நாளைக்கு கடைபக்கம் வராமல் தெரித்து ஓடும்படி கேட்டுக்கொள்கிறோம்...
அப்படி தெரியாத்தனமா வந்து சாப்பிட்டு - புடிங்கி அடித்தது என்றால் அதற்க்கு கடைமுதலாளி எந்தவகையிலும் பொறுப்பாகமாட்டார்...
காரணம் இது ஒரு சோ(மாறி) கடையில் இருந்து இரவல் வாங்கிய ஊசிய மாவு ஆகும்..
ந(ரன்)றி..
*** இந்த பதிவே ஒரு புளித்த வடைதான்...எழுதப்பட்டது 2006 மத்தியில்... **** ஆனால் இன்னும் ஆதிக்க சக்திகளின் கைக்கூலித்தனம், ரிசர்வேஷன், கோட்டா போன்றவற்றினை நோக்கி வயித்தெரிச்சலை காட்டுவது போன்றவற்றை இத்துப்போன இட்லிவடை செய்துகொண்டுதான் இருக்கிறது பாருங்கள் ***
Showing posts with label பழைய சோறு. Show all posts
Showing posts with label பழைய சோறு. Show all posts
Friday, November 14, 2008
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...