Showing posts with label கிறிஸ்தவ மதம். Show all posts
Showing posts with label கிறிஸ்தவ மதம். Show all posts

Monday, January 14, 2008

A - ஆதாம் ஏவாள் மேட்டர்...என்ன கேவலமான மதம் இந்த கிறிஸ்தவ மதம் ?

(A)ஆதாம் ஏவாள் மேட்டர்...என்ன கேவலமான மதம் இந்த கிறிஸ்தவ மதம் ?

சொந்த சிந்தனை இல்லை...நன்பர் ஒருவர் கேட்ட கேள்விதான்...அட !!! போடவைத்த மேட்டர்...எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா என்று நினைத்தேன்...

மேட்டருக்கு வருவோம்...கிறிஸ்தவ மத தத்துவப்படி, கடவுள் ஈடன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளை படைத்தார்...

நியூடா ஜாலியா திரிஞ்சிக்கிட்டிருந்தாங்க சிலகாலம்...

அப்புறம் ஏவாள் சாத்தானின் சொல்லைக்கேட்டு ஆப்பிள் பழத்தை தானும் தின்று, நம்ம ஆதாமுக்கும் கொடுக்க, வந்ததே வெட்கம்...

ஆமா, ஆடையின்றி இருக்கிறோம் என்ற உணர்வே அதுக்கப்புறம் தான் வந்ததாம்..

அப்புறம் அவர்கள் இருவரும் கடவுளை பார்க்க பயந்து வெட்கப்பட்டு மரத்தின் பின்னால ஒளிஞ்சுக்கிட்டாங்களாம்...

முக்கியமான கட்டம் அடுத்தது தான்....(வந்துட்டான்யா முக்கியத்துக்கு)

ஆதாம் ஏவாளுக்கு ரெண்டு புள்ளைங்க...ஒன்னு காயின்...இன்னொன்னு ஆபேல்...

இதுல காயின் பொறாமையில ஆபேலை கொண்ணுடறான்...

அப்பாலிக்கா காயின் காட்ல மேட்ல திரியறான்..

ஆனா ஆதாம் ஏவாள் மேலும் மேலும் ஓர்க் அவுட் செய்து, நிறைய புள்ளைகளை பெக்குறாங்க...

அட மேட்டர் வந்தாச்சு வந்தாச்சுங்க...

ஏன்யா...ஆதாம் ஏவாளுக்கு பொறந்தது எல்லாமே சகோதர சகோதரிகள் தானே...அதுக்கப்புறம் எப்படி வம்சம் விருத்தியாச்சு ? கடவுள் ஆதாம் ஏவாளை படைச்சதை எழுதி வெக்க ஒருத்தன் இருந்தா மாதிரி மத்தவங்களை படைச்சதை ஏன் எழுதல ? அப்ப படைக்கவே இல்லையா ? படைக்கலைன்னா பிரதர்ஸ் அண்டு சிஸ்டர்ஸுக்குள்ள எப்படி 'அது'...ச்ச்சீ...நினைக்கவே கேவலமா இருக்கே...என்ன கேவல மதமுங்க இந்த மதம்...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....