Monday, September 20, 2010

அநீதி ஆக செயல்படுதல்

அநீதி ஆக செயல்படுதல் என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தியை போன்றது. என்னுடைய முந்தைய பதிவை பார்த்த சம்பந்தப்பட்டவர்கள் அதனை உண்ர்ந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

காரணம் வலி என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் எது வலி என்று உணராதவர்களுக்கு கொஞ்சமாக குத்தித்தான் உணரவைக்கவேண்டும் என்ற நிலையில் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

அதன் காரணமாகவே, அவர்கள் குத்திய அதே அறம் இல்லாத, அநீதி ஆக செயல்படுவதான கத்தியை நானும் பயன்படுத்தினேன்.

எப்போதும் எதிரி தான் நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கிறான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அண்ணா சொன்னதுபோல வன்முறை என்பது இருபுறமும் கூர்மையான கத்தியாகும். 

நான் வன்முறையை எடுக்கும்போதே, அதே வன்முறை என்னை தாக்கும்போது எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று மனதளவில் என்னை தயார்படுத்திக்கொண்டுதான் இருந்தேன்.

ஆனால் சம்பந்தப்பட்டவரிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. ஒருவேளை ஆக்சன் ப்ளான் இனிமேல் தான் ரெடியாகும் போல. அதுபற்றி கவலை இல்லை. குறைந்தபட்சம், நான் என் தரப்பில் என்னுடைய முந்தைய பதிவை நீக்கிவிட்டேன்.

தன்னுடைய பதிவு இன்னொருவரை மனதளவில் பாதிக்கும் என்று தெரிந்தும் அப்படியே வைத்திருக்க நான் ஒன்றும் புனைவெழுத்தாளர்கள் அளவுக்கு அநீதியானவன் இல்லை. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இதனை நான் நம்புகிறேன்.

12 comments:

வால்பையன் said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

டுபாக்கூர் பதிவர் said...

மெய்யாலுமே உங்க நேர்மை பிடிச்சிருக்கு!

வாழ்த்துக்கள்...!

சித்தன்555 said...

இப்போல்லாம் பதிவுலகத்துல ஒன்னியும் புரியரதுல்ல.அதுனால டிவிட்டரே சரணம்.

vinthaimanithan said...

//உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு//

அதே... அதே!

எண்ணங்கள் 13189034291840215795 said...

காலம் மட்டுமே பதில் சொல்லும் ரவி.

என்னை இதே போல் இங்கே நேரிலேயே வெறும் பொறாமையால் காயப்படுத்திய தமிழர் உண்டு.. அவர்களுக்கு காலம் தான் பதில் சொல்லியது...


என் வலியை தங்கள் வலியாக நினைத்து போராடியமைக்கு எம் மனமார்ந்த நன்றிகள்..

என்னை விடுங்கள் , தமிழ்நாட்டிலுள்ள அப்பாவி பெண்களுக்கு உங்களைப்போன்றவர்கள் தட்டிகேட்க இருக்கிறார்கள் என்பதே எனக்கு திருப்தியா இருக்கு...



------------

வன்னியன் said...
This comment has been removed by the author.
மாயவரத்தான் said...

மெய்யாலுமே இந்த தொடுப்புகளில் எப்படி என்னோட வலைப்பூ வருதுன்னு எனக்கு புரியலை பாஸ்!

அது சரி(18185106603874041862) said...

//

அதன் காரணமாகவே, அவர்கள் குத்திய அதே அறம் இல்லாத, அநீதி ஆக செயல்படுவதான கத்தியை நானும் பயன்படுத்தினேன்.
//

ஆமாம். அதனால் தான் எழுதியவர்களை விட்டு விட்டு சம்பந்தமேயில்லாத அந்த வீட்டு பெண்களைப் பற்றி அசிங்கமாக எழுதினீர்கள். இன்னொருவரை கிழ போல்ட்டு என்றீர்கள். என்னவோ நீங்கள் என்றும் பதினாறு போல. எதற்கு இந்த திடீர் வேஷம்?

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு தலையும் புரியல வாலும் புரியல.ஆனா உங்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு

Unknown said...

Baby Milk powder Similac has been Recalled, Please forward to the parenthood you know of.

http://www.jeejix.com/Post/Show/1951/Abbott%20Labs%20recalls%20Similac%20baby%20formula

Sanjai Gandhi said...

உனக்கு ரொம்ப வயசாய்டிச்சோன்னு தோனுது மாமா.. வர வர ரொம்ப மோசமா எழுதிட்டு இருக்க.. பதிவுலகம் தவிர்த்து வேற எதயாச்சும் எழுதித் தொலையேன்..

அந்தப் பதிவுல நீ எழுதி இருந்தது ரொம்ப மோசமான வார்த்தைகள்.. இப்போவாச்சும் புரிஞ்சி நீக்கினது சந்தோஷம்..

Several tips said...

நல்லது

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....