Thursday, November 23, 2006

ஜால்ரா அடிப்பது எப்படி ?

தென்னகத்து இசைக்கருவிகளில் ஜால்ராவுக்கு ஒரு நிச்சய இடம் உண்டுங்க..மற்ற இசைக்கருவிகளை போல் இல்லாமல் கைக்கு அடக்கமாக எங்கும் எடுத்துச்செல்லக்கூடிய, தேவைப்பட்டால் எப்போதும் கையிலோ அல்லது பையிலோ வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு உபகரணம்..



இதை வாசிப்பத்தற்க்கு தனியாக எந்த பயிற்ச்சியும் தேவை இல்லை என்பது தனிச்சிறப்பு..மென்மையாக தட்டினாலும் சரி, வன்மையாக தட்டினாலும் சரி, "ஜங்" என்ற அழகான ஓசையுடன் தன்னை வெளிக்காட்டும்...

சில சமயங்களில் இசையுடன் சேராமல் இது அடிக்கப்படும்போது, நாராசமான ஓசையாக இருக்கும்..

செம்பினால் செய்யப்படும் இந்த வட்ட வடிவ இசைக்கருவி, ஒரு நூலால் அல்லது சிறிய கயிறால் ஒன்றோடொன்று பிரிந்துவிடாதவாறு பிணைக்கப்பட்டிருக்கும்...

இன்றைக்கு இசைக்கச்சேரிகளில் இந்த ஓசை இல்லாமல் பாடல் இல்லை என்ற அளவுக்கு மற்ற இசைக்கருவிகளோடு ஒன்றி இன்றியமையாத ஒன்றாகிவிட்டது...

( இந்த பதிவில் எந்த உள் குத்தும் இல்லை என்று டிஸ்கி போடும் அதே நேரம், தமிழ் வலையுலகிற்கு ஜால்ரா பற்றி அருமையான தகவலை பகிர்ந்தளிக்க முடிகிறது என்பது உள்ளத்தில் உவகையை கூட்டுகிறது )

110 comments:

ரவி said...

கயமை (test)

கோவி.கண்ணன் [GK] said...

__/\__ ___( )___

ஜிங்குச்சான் ஜிங்குச்சான் சிகப்பு கலரு !
:)

நாடோடி said...

இதில் பட்டம் பெற விரும்புவர்களுக்கு

நான்
இந்த பதிவில் ஓர் அருமையான கலைஞரை குறிப்பபிட்டு உள்ளேன்.

தாங்களுக்கு ஆர்வம் உண்டு எனில் அவரை நேரிடையாக அணுகலாம், அல்லது அந்த இயக்கத்தில் சேர்ந்தால் போதும்.

பொன்ஸ்~~Poorna said...

ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..

பொன்ஸ்~~Poorna said...

ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..

ரவி said...

வாங்க கோவியாரே...ஜால்ரா சத்தத்தை எழுப்பி உங்கள் மகிழ்ச்சியை தெரிவித்ததற்க்கு நன்றி !!!

ரவி said...

ஆகா, பொன்ஸ், நல்ல ஓசை..நன்றி...மிகவும் இனிமையாக இருந்தது...

ரவி said...

நாடோடி, இந்த பதிவிலும் அரசியலை நுழைக்கிறீங்க...

:)))

விழிப்பு said...

:-D

ROFL

//இந்த பதிவில் எந்த உள் குத்தும் இல்லை//

அப்படியா...?!

ரவி said...

இது ஆரிய வாத்தியம் என்பதற்க்கு என்ன ஆதாரம் ?

இது ஒரு ஆ(ரி)றிய வாதம் போல் தோன்றுகிறது...!!!!!!!!!!

:))))))))))))))))))

ரவி said...

ஆமாம், முதலில் உள்குத்துக்கே எனக்கு டிஸ்க்ரிப்ஷன் தெரியாது...நான் ஒரு நடுநிலை(வா)வியாதியாம் :)))))

கதிர் said...

அட வாரி விட்டாக்கா
வரவழைச்சாக்கா
வழி தெரிஞ்சாக்கா
வாரேன் போங்க....

ஜிங் ஜக்
ஜிங் ஜக்
ஜிங் ஜக்
ஜிங் ஜக்

நாடோடி said...

//நாடோடி, இந்த பதிவிலும் அரசியலை நுழைக்கிறீங்க...//
ஏதோ என்னால முடிஞ்ச கலகம்...
:))

ஆமா என் பின்னூட்டத்திற்கு நன்றி எங்கே?...

சரி என் பங்குக்கு நீங்கள் சொல்லிகுடுத்தை பாடுகிறேன்.

அய்ங்....
அய்ங்....
அய்ங்....
அய்ங்....
அய்ங்....
அய்ங்....
அய்ங்....

7 சுரமும் கரட்டா இருக்கா?.

ரவி said...

நாடோடி மணியண் அவர்களே...

சூப்பர்...ஏழு சுவரமும் அதற்க்கு மேலேயும் இதில் கிளப்பலாம் என்பது என் கருத்து..

நாடோடி said...
This comment has been removed by a blog administrator.
நாடோடி said...

போன பின்னூட்டத்தில சின்ன பெல்லிங்க் மிஸ்டேக்.

//நாடோடி, இந்த பதிவிலும் அரசியலை நுழைக்கிறீங்க...//
ஏதோ என்னால முடிஞ்ச கலகம்...
:))

ஆமா என் பின்னூட்டத்திற்கு நன்றி எங்கே?...

சரி என் பங்குக்கு நீங்கள் சொல்லிகுடுத்தை பாடுகிறேன்.

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....

7 சுரமும் கரட்டா இருக்கா?.

ரவி said...

வாங்க தம்பி...வருகைக்கு நன்றி...

இரண்டு நாட்களுக்கு முன் இந்த பாடல் காதில் விழுந்தது...பெங்களூரில் எங்க ஏரியா முழுக்க தமிழர்கள்...எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு கோயில் திருவிழாவில் ஓடிக்கொண்டிருந்தது இந்த பாடல்...எனக்கு மிகவும் பிடித்த பாடல்...முழுமையாக யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்...

எனக்கு தெரிந்தவரை

கொலுசுக்கடை ஓரத்திலே, கொலுசு ஒன்னாங்கா, கொலுசு ரெண்டாங்க பாடச்சொல்லு...

ஜிங் சா..
ஜிங் சா...
ஜிங் சா....

நாடோடி said...

//கொலுசுக்கடை ஓரத்திலே, கொலுசு ஒன்னாங்கா, கொலுசு ரெண்டாங்க பாடச்சொல்லு...

ஜிங் சா..
ஜிங் சா...
ஜிங் சா....//

தப்பு

கொலுசுக்கடை ஓரத்திலே, கொலுசு ஒன்னாங்கா, கொலுசு ரெண்டாங்க பாடச்சொல்லு...

ஆ ஜிங் சா..
ஜிங் சா...
ஜிங் சா....

ரவி said...

அவ்ளோதான்...கிட்டக்க வந்திட்டீங்க...இப்போ தம்பி சொன்னதையும் நீங்க சொன்னதையும் கண்சாலிடேட் செய்தா முழு பாடல்...

நாடோடி said...

குருநாதரே நன்றி.

(செந்தில் அம்மன் கோவில் கிழக்காலே படத்தில விஜயகாந்த குருநாதரே, குருநாதரேனு கூப்பிடுவாரு.ஆதுக்கு ஸ்பெல்லிங் சரியா தெரியல. யாரவது உதவ முடியுமா?..

:)

நாமக்கல் சிபி said...

//இந்த பதிவில் எந்த உள் குத்தும் இல்லை //

ஜிங்க் சக், ஜிங்க் சக், ஜிங்க் சக்

(அதாம்பா! வழி மொழிகிறேன்னு அர்த்தம்)

கதிர் said...

//எனக்கு தெரிந்தவரை

கொலுசுக்கடை ஓரத்திலே, கொலுசு ஒன்னாங்கா, கொலுசு ரெண்டாங்க பாடச்சொல்லு...//

நான் பாதியில இருந்து பாடிட்டேன் போலருக்கு!

சரியா அடிச்சிங்க நீங்க :))

ஜிங் சா
ஜிங் சா
ஜிங் சா

- யெஸ்.பாலபாரதி said...

ஜிங்க் ஜக்..ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..
ஜிங்க் ஜக்..

ரவி said...

வாங்க நாமக்கல்லாரே !!!! சரியா சொன்னீங்க

Anonymous said...

ஜால்ரா செம்புல பண்றதில்ல....வெண்கலம் அல்லத்ய் பித்தளை.

ரவி said...

ஆகா, பாலபாரதி அவர்களிடம் இவ்வளவு நீண்ட திறமை இருக்கும் என்பது எனக்கு தெரியாமல் போனது..

நாடோடி said...

பால பாரதி இப்பதான் கட் அன்டு பேஸ்ட கத்துகிறாரா?..

ரவி said...

//சரியா அடிச்சிங்க நீங்க :))///

ஒத்துக்கிட்டா சரி ஹி ஹி

ரவி said...

கட் அண்ட் பேஸ்ட் கத்துக்கறார் என்பதை விட "தலைப்பை" பழகுகிறார் என்பது சரியாக இருக்கும்..

பாரதி தம்பி said...

என்னங்க..இப்படி ஆளாளுக்கு அளப்பரை பண்ண ஆரம்பிச்சுட்டீங்க..?தலைப்பைப் பார்த்த உடனே தமிழ்மணத்து ஜால்ராவைப் பத்தி எதுவும் கெளப்பியிருக்கீங்களோன்னு ஓடிவந்தேன்..என்னமோ போங்க..

பொன்ஸ்~~Poorna said...

//பாலபாரதி அவர்களிடம் இவ்வளவு நீண்ட திறமை இருக்கும் என்பது எனக்கு தெரியாமல் போனது.. //
:))

//பால பாரதி இப்பதான் கட் அன்டு
பேஸ்ட கத்துகிறாரா?.. //
:))

நாடோடி, மற்றும் ரவி பா.க.சவின் இரண்டாம் நிலை உறுப்பினர்களாக நியமிக்கப் படுகிறார்கள்..

நாடோடி said...

அடுத்த வரி

வளவிகடை ஓரத்திலே, வளவி ஒன்னாங்கா, வளவி ரெண்டாங்க பாடச்சொல்லு...

ஹ ஜிங் சா
ஜிங் சா
ஜிங் சா

ரவி said...

இந்த பணியை சிரமேற்க்கொண்டு ஏற்று சிறப்பாக பணியாற்றுவேன் என்பதை இந்த வேளையில் பணிவுடன் பறைசாற்றிக்கொள்கிறேன்...(பாலபாரதி திடீர்னு இப்படி பேச ஆரம்பிச்சுடுறார்)

நாடோடி said...

//நாடோடி, மற்றும் ரவி பா.க.சவின் இரண்டாம் நிலை உறுப்பினர்களாக நியமிக்கப் படுகிறார்கள்..//

மிக்க நன்றி..


அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்....

ரவி said...

//
வளவிகடை ஓரத்திலே, வளவி ஒன்னாங்கா, வளவி ரெண்டாங்க பாடச்சொல்லு...

ஹ ஜிங் சா
ஜிங் சா
ஜிங் சா
///

இந்த மாதிரி வரிவரியா பின்னூட்டம் அளித்தால் ஏன் கயமை செய்யவேண்டும், ஏன் போலீஸ்காரரின் அவசியம் தமிழ்மணத்தில்...

மணியனின் மணியான அடுத்தவரியை மணி(துளி)க்கணக்காக எதிர்பார்க்கிறேன்..

- யெஸ்.பாலபாரதி said...

//நாடோடி, மற்றும் ரவி பா.க.சவின் இரண்டாம் நிலை உறுப்பினர்களாக நியமிக்கப் படுகிறார்கள்..//

அடப்பாவீகளா.. இனி கொஞ்ச நாளைக்கு ரெண்டு பேர் வீட்டுப்பக்கமும் வரக்கூடாது.

:-((((((((((

ரவி said...

///
அடப்பாவீகளா.. இனி கொஞ்ச நாளைக்கு ரெண்டு பேர் வீட்டுப்பக்கமும் வரக்கூடாது.
///

போன்போடுவோம்ல...விட்ருவமா ? வித்லோகாவுக்கே வருவோம்...!!!

Anonymous said...

பட்டணத்துகாரவுக சத்தம் இன்னிக்கி இங்கனயா?....நல்லாத்தட்டறாக....தெனம் ஒரு எடம், தெனம் புத்தபுது சத்தம்....தட்டுங்க, தட்டுங்க....

நாடோடி said...

போன்போடுவோம்ல....
போன்போடுவோம்ல....

ரவி said...

நாடோடி அவர்களே, உங்கள் சிந்தனையும் செயலாற்றலும் அப்படியே என்னைப்போலவே இருக்கின்றன...ராஜதந்திரத்தில் என்னைப்போல முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்...:))))))))))

நாடோடி said...

நன்றி குருவே..

"நாம் புலி போன்றவர்கள்...
குடு குடு வென்று ஓடக்கூடாது...
பதுங்கிதிதான் பாய வேண்டும்

நாம் யானை போன்றவர்கள்
அசுமாந்தமாய் அசைந்து கொடுக்க கூடாது
எதிரிகளை ஏறி மிதித்து குருக்கெலும்பை மறு பக்கம் வர வைக்க வேண்டும்"

உங்கள் நண்பன்(சரா) said...

//இந்த பதிவில் எந்த உள் குத்தும் இல்லை //


சரியான நேரத்தில் "அடி"க்கப்பட்ட ஜால்ரா!:))))

ஜிங் சா...
ஜிங் சா....

அன்புடன்...
சரவணன்.

கதிர் said...

//நாம் புலி போன்றவர்கள்...
குடு குடு வென்று ஓடக்கூடாது...
பதுங்கிதிதான் பாய வேண்டும்//

இல்லையே படத்தில பூனை படம்தான இருக்கு!
ஒருவேல நம்ம "சூடான் புலிய" சொல்றிங்களோ!

//நாம் யானை போன்றவர்கள்
அசுமாந்தமாய் அசைந்து கொடுக்க கூடாது
எதிரிகளை ஏறி மிதித்து குருக்கெலும்பை மறு பக்கம் வர வைக்க வேண்டும்"//

சரி திடீர்னு ஏன் இந்த ஆவேசம்,
கொலவெறி?

கார்மேகராஜா said...

ஆஹா ஆஹா!
சச்சின் டெண்டுல்கர் இன்னிக்கு ரவி அண்ணன் பதிவுல இருக்காறா?

நான் ஒரு ரன் அடிச்சுட்டேன்.

ரவி said...

தம்பி கார்மேக ராஜா அவர்களே...அவர் நேற்று ஐம்பதை கூட தொடாமல் அவுட்டானதை மறந்துவிடாதீர், மறந்தும் இருந்துவிடாதீர்...

ரவி said...

தம்பி அவர்களே, நாங்களெள்ளாம் சாக்கடைக்குள் ஒரு மாமாங்கம் கூடுகட்டி வாழ்ந்த வித்தைக்காரர்கள்...!!!!!

கார்மேகராஜா said...

''ராஜதந்திரத்தில் என்னைப்போல முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்...:))))))))))

அது என்ன முத்திரைங்கோ?

ஜிங்க் சா....
ஜிங்க் சா....

நாடோடி said...

//இல்லையே படத்தில பூனை படம்தான இருக்கு!
//
"ம்ஹும்...பத்து உசுர உருத்தெரியாம செதைச்சுட்டு வந்திருக்கோம்ல....சண்டைல மாறாத போட்டோ எந்தூர்ல இருக்கு?
நல்லா கேக்க வந்துட்டாய்ங்கய்யா டீ..ட்டெயிலு"

//சரி திடீர்னு ஏன் இந்த ஆவேசம்,கொலவெறி?//

நான் கொலைனா என்னானு எங்க பிளாக்கர் கிட்ட கேட்டேன் . அவரு ரோட்ல போய்ட்டு இருந்தவன கூப்டு அவன் கழுத்த சீவி என் கைல கொடுத்து இது தாண்டா கொலைனு சொன்னாரு...அந்த மாதிரி பிளாக்கர் வச்சிருகிறவன்் நானு.....

ரவி said...

கார்மேகராஜா அவர்களே...அது என்ன முத்திரை என்று தெரியவேண்டுமென்றால் தலைப்பை பார்க்கவும்...

நாடோடி said...

//இல்லையே படத்தில பூனை படம்தான இருக்கு!
//
"ம்ஹும்...பத்து உசுர உருத்தெரியாம செதைச்சுட்டு வந்திருக்கோம்ல....சண்டைல மாறாத போட்டோ எந்தூர்ல இருக்கு?
நல்லா கேக்க வந்துட்டாய்ங்கய்யா டீ..ட்டெயிலு"

//சரி திடீர்னு ஏன் இந்த ஆவேசம்,கொலவெறி?//

நான் கொலைனா என்னானு எங்க பிளாக்கர் கிட்ட கேட்டேன் . அவரு ரோட்ல போய்ட்டு இருந்தவன கூப்டு அவன் கழுத்த சீவி என் கைல கொடுத்து இது தாண்டா கொலைனு சொன்னாரு...அந்த மாதிரி பிளாக்கர் வச்சிருகிறவன்் நானு.....

ரவி said...

நாடோடிக்கிட்ட மறைந்திருக்கும் திறமை இந்த பதிவு மூலம் வெளிவருது...சங்கத்துல சீட்டை போட்டுங்கப்பு..

Anonymous said...

//இல்லையே படத்தில பூனை படம்தான இருக்கு!
//
"ம்ஹும்...பத்து உசுர உருத்தெரியாம செதைச்சுட்டு வந்திருக்கோம்ல....சண்டைல மாறாத போட்டோ எந்தூர்ல இருக்கு?
நல்லா கேக்க வந்துட்டாய்ங்கய்யா டீ..ட்டெயிலு"

//சரி திடீர்னு ஏன் இந்த ஆவ�

நாடோடி said...

//இல்லையே படத்தில பூனை படம்தான இருக்கு!
//
"ம்ஹும்...பத்து உசுர உருத்தெரியாம செதைச்சுட்டு வந்திருக்கோம்ல....சண்டைல மாறாத போட்டோ எந்தூர்ல இருக்கு?
நல்லா கேக்க வந்துட்டாய்ங்கய்யா டீ..ட்டெயிலு"

//சரி திடீர்னு ஏன் இந்த ஆவேசம்,கொலவெறி?//

நான் கொலைனா என்னானு எங்க பிளாக்கர் கிட்ட கேட்டேன் . அவரு ரோட்ல போய்ட்டு இருந்தவன கூப்டு அவன் கழுத்த சீவி என் கைல கொடுத்து இது தாண்டா கொலைனு சொன்னாரு...அந்த மாதிரி பிளாக்கர் வச்சிருகிறவன்் நானு.....

கார்மேகராஜா said...

///அவர் நேற்று ஐம்பதை கூட தொடாமல் அவுட்டானதை மறந்துவிடாதீர், மறந்தும் இருந்துவிடாதீர்... ////


என்னதான் ஆனாலும் இந்திய அணியில் அவர்தான் நேற்று அதிக ரன்.

ஜிங்க் சக்.
ஜிங்க் சக். ( நல்லா சத்தம் கேட்குதா?)

ரவி said...

மிக அருமையான சப்தமாக காதில் ஊடுருவி உயிரை உருக்குகிறது :)))

கதிர் said...

//சண்டைல மாறாத போட்டோ எந்தூர்ல இருக்கு?//

புலி மாதிரி இருந்த முகம் பூனையா மாறுற அளவுக்கு அப்படி என்ன சண்டை போட்ட நீயி?

ஒரு மாதிரி ரத்தக்களரியா மாறலாம் வாய்ப்பிருக்கு!

மேக்கொண்டு எதுவும் பேச வேணாம்.
உம்ம வீர, தீர , பராக்கிரம் எல்லாம் எனக்கு நல்லாவெ தெரிஞ்சி போச்சு!

நூட்ரல்ல வுடு நைனா! :))

பொன்ஸ்~~Poorna said...

தமிழரின் பழங்கலைப் பொக்கிஷமான ஜால்ரா அடிப்பது என்பது எத்தனை எத்தனை பேருக்குப் பிடித்திருக்கிறது என்பது இந்தப் பதிவின் பின்னூட்ட எண்ணிக்கையிலிருந்து புரிகிறது..

தொடரட்டும் இந்த ஜால்ரா சத்தம்,
வேறு எதுவுமே காதில் விழாதவகையில் எங்கும் எங்கெங்கும் நிலவட்டும் இந்தச் சத்தம்..

நாடோடி said...

//மேக்கொண்டு எதுவும் பேச வேணாம்.
உம்ம வீர, தீர , பராக்கிரம் எல்லாம் எனக்கு நல்லாவெ தெரிஞ்சி போச்சு!//

போங்க தம்பி, ஊருக்குள்ள நம்மல் பத்தி கேட்டுப்பாருங்க, நாங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது. எத்தன அடி வாங்கினாலும் ஓடினது கிடையாது சத்தம் வெளிய வராது, நீ என்னமோ ரெண்டு அடி அடுச்சுடு பீத்துர....

நாடோடி said...

நோ..நோ.. போண்டா பாவம்..
நோ..நோ..பஜ்ஜி பாவம்..
.......
......
.......
ஒன்லி உப்புமா..
..
நோ...நோ..
...
ஓ.கே..ஓ.கே..

டோட்டல் பிளாக்கர் டேமேஜ்..
ஐ லூக் பின்னூட்டம்.
யூ மீ மிஸ்டேக்.

ஐ கோ. பதிவர் கம். ஓ கே

ரவி said...

அய்யோ சொக்கா சொக்கா...எங்கேப்பா இருந்தீங்க இவ்ளோ நாள்...

அல்டிமேட் அது...

கதிர் said...

நாடோடி இன்னிக்கு நீங்கதான் ஹீரோ!

கலக்கிட்டிங்க பின்னூட்டத்துல!

யூ ஸீ ,
4 பீஸஸ்
ஜஸ்ட் பார் ஜட்டி!

ரவி said...

தம்பி சொல்வதை வழிமொழிகிறேன்...

நாடோடி said...

இப்படி உஸுப்பேத்தி உஸுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிட்டாங்கப்பா

Anonymous said...

hehehehe

We The People said...

//நோ..நோ.. போண்டா பாவம்..
நோ..நோ..பஜ்ஜி பாவம்..
.......
......
.......
ஒன்லி உப்புமா..
..
நோ...நோ..
...
ஓ.கே..ஓ.கே..

டோட்டல் பிளாக்கர் டேமேஜ்..
ஐ லூக் பின்னூட்டம்.
யூ மீ மிஸ்டேக்.

ஐ கோ. பதிவர் கம். ஓ கே//

ஆகா என்னாமா எழுதறாரு இவரை, இப்பதான் பா.க.சவில் சேர்ந்திருக்கிறாரு, இவரை நல்லா உபயோகிச்சு பா.க.ச வை வளர்த்துவிடவேண்டியதுதான்... வாங்க நாடோடி உங்களுக்கு கொ.ப.செ பதவி போதுமா??

நாடோடி said...

//வாங்க நாடோடி உங்களுக்கு கொ.ப.செ பதவி போதுமா??//

இந்த அடியேனுக்கு இவ்வளவு பெரிய பதிவியா?..

தங்கள் சித்தம்.

Anonymous said...

சிக்கலாரே சௌக்கியமா இருக்கீயளா???

Anonymous said...

சிக்கலாரே,சௌக்கியமா இருக்கீயளா??

Anonymous said...

ஏண்டீம்மா,ஜில்லு நோக்கு ஜால்ரா அடிக்கத் தெரியுமோ???

Anonymous said...

நலந்தானா,நலந்தானா....
உடலும் உள்ளமும் நலந்தானா.....

Anonymous said...

ஏண்டி,அந்த சிக்கல் சண்முகசுந்தரத்தை மறந்திடுன்னு சொன்னாக் கேட்க மாட்டேங்கறே?

இத்தனை நாளாப் பொத்திப் பொத்தி வெச்ச ஒரு உண்மையச் சொல்லட்டுமா,அவன் உனக்கு அண்ணன் முறை வேணும்...

Anonymous said...

என்னது,நீங்க எனக்கு அம்மாவா???

அய்யோ...கடவுளே...மோகனா எனக்குத் தங்கச்சியா???

ஏம்மா இதை இத்தனை நாளா என்கிட்ட சொல்லாம விட்டீங்க???

பாலையாண்ணே,இது நெசமாவா??

Anonymous said...

அவர் கிட்ட அந்த விஷயமெல்லாம் கேக்காதே தம்பீ...

ஏன்னா.....

Anonymous said...

பொறவு என்ன நடந்தது???

வெண்திரையில் காண்க...

ரவி said...

யே யாருப்பா நீங்கள்ளாம் ?

Anonymous said...

நாங்க வாத்திய கோஸ்டி

Anonymous said...

ஜால்ராவை பத்தி உன் விளக்கம் நல்லார்ந்தால இங்கன வந்துட்டம். நீதான் தல இனிமேல

Anonymous said...

மைக்ரோசாஃப்டில பில்கேட்சு கூப்டாக...
மோட்டரோலால எட் ஜாண்டர் கூப்டாக...
அவ்வளவு ஏன் இன்ஃபீல இருந்து நந்தன்நீலேகணி கூட கூப்டாக...

என் நேரம் இங்கன வந்து மாட்டிகிட்டேன்...

Anonymous said...

மிஸ்டர்.ரெட் ஃபயர்.

என்னோட சன் போட்ட புண்ணூட்டத்தை இன்னும் ஏன் மாடரேட் செய்யலை??

Anonymous said...

பாபேஜ் அண்ணா.

நேக்கு ஒரு ஹெச்-ஒன்-பீ ஏற்பாடு பண்ணித் தரேளா?

ரவி said...

என்ன அவ்ளோ அவசரம் ? யாருப்பா நீ ? உக்காந்து யோசிபீங்களோ ?

Anonymous said...

வாத்தியக்கோஸ்டிக்காரவுக இன்னுமிருக்காகளா ?

ரவி said...

யோவ், ஆட்டம் வேற இடத்தில் ஆரம்பிங்கப்பா...தமிழ்மணத்தை ஒரு லுக் விடுங்.

Anonymous said...

மெயில்

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

அனுப்பி

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

பின்னூட்டம்

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

இட

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

சொன்னதால்

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

ஒரு

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

பாசத்தில்

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

இடும்

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

பின்னூட்டங்களே

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

இவை.

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

இந்தப்

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

இந்தப்

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

பாசத்தை

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

பின்னூட்டக்

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

கயமை

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

என்று

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

சொல்பவர்களின்

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

தலை

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

கொய்யப்படும்!

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

இப்படிக்கு,

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

இன்னைக்குப்

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

போறோம்,

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

ஆனா,

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

நாளைக்கு

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

Anonymous said...

வருவோம்.

------------------------------
தலை செந்தழலார் தலைமையிலான தலை கொய்யும் படை.
தலைநகரம்.

SP.VR. SUBBIAH said...

//என்னங்க..இப்படி ஆளாளுக்கு அளப்பரை பண்ண ஆரம்பிச்சுட்டீங்க..?தலைப்பைப் பார்த்த உடனே தமிழ்மணத்து ஜால்ராவைப் பத்தி எதுவும் கெளப்பியிருக்கீங்களோன்னு ஓடிவந்தேன்..என்னமோ போங்க..

BY ஆழியூரான், //

நானும் அப்படித்தான் ஓடிவந்தேன்!

உங்களைத்தொடர்ந்து ஜல்லி அடிப்பது எப்படி? கும்மிப் பதிவு போடுவது எப்படி? என்று
வேறு சிலரும் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்

bala said...

செந்தழல் ரவி அய்யா,

யாமறிந்த ஜால்ராக்களிலே லக்கி அய்யாவைப் போல் ஜால்ராவைக் கண்டதில்லை.

உங்களுக்கு ட்ரையினிங் தேவை என்றால், அவருக்கு ஜால்ரா அடிச்சீங்கன்னா ஒரு வேளை உங்களை சீடரா ஏத்துக்குவாரோ என்னவோ..

பாலா

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....