Wednesday, December 29, 2010

தமிழ்நதியின் புத்தக வெளியீடு

Tamilnathy Rajarajan


அன்பு நண்பர்களுக்கு,

எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதியன்று மாலை 6 மணிக்கு, “ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்“  என்ற தலைப்பிலான எனது கட்டுரைத் தொகுப்பொன்று காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.  அதனோடு சேர்த்து மேலும் 8 புத்தகங்கள் வெளியிடப்படவிருக்கின்றன. இடம்- அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நுாலக அரங்கம்.

மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை இணைத்துள்ளேன். நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
தமிழ்நதி






வாழ்த்துக்கள் தமிழ்நதி அவர்களே !!

3 comments:

ஜோதிஜி said...

தலைப்பே கவிதை பாடுது. வாழ்த்துகள்.

உமர் | Umar said...

வாழ்த்துகள்.

சண்முககுமார் said...

வாழ்த்துகள்


இதையும் படிச்சி பாருங்க

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....