ஜடாயு எழுதிய "உலகப்பொதுமறை பொங்கல் என்ற பதிவுக்கு" பகுத்தறிவு சுரேஷ் பதில் எழுதி இருக்கிறார். நானும் ஒரு பதிவு எழுதத்தான் போகிறேன். அதற்கு முன் பகுத்தறிவின் பதிவுக்கு இலவச விளம்பரம் தருகிறேன். ஓவர் டூ பகுத்தறிவு...
"தமிழ்நாட்டில் பொங்கல் பொங்கல் என்ற பெயரில்தான் கொண்டாடப்படுகிறது. எனக்குத் தெரிந்து பிராமணர்கள் மட்டும்தான் பொங்கலை மகர சங்கராந்தி என்று கூறுவது வழக்கம். எனக்கு ~20 வயது வரை பொங்கலுக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே தெரியாது. "
மேலும் படிக்க
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
விடாது கருப்புவின் "ரோசா வசந்தும்....." என்று ஆரம்பிக்கும் பதிவில் என் தோழியொருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்...அங்கே வேறு சி...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
2 comments:
நான் இரண்டுயுமே படித்துவிட்டேன்.
//பிராமணர்கள் மட்டும்தான் பொங்கலை மகர சங்கராந்தி என்று கூறுவது வழக்கம். //
இதுவும் ஒரு ஜல்லி தான். தமிழ்நாட்டை தாண்டி வடக்கே ரொம்ப தூரம் கூட வேண்டாம் ஆந்திரா வரைக்கும் கூட போகாதவர்கள் பேசும் பேத்தல் தான் இது.
Post a Comment