Thursday, March 29, 2007

இந்த கசடுகளை இப்போதே தூக்கி எறியுங்கள்

இனிமேலும் பொறுக்க வேண்டாம். இந்த கசடுகளை தூக்கி எறிய இது தான் சரியான சமயம்..அழுக்குகள் நீங்கி இந்தியா தூய்மை பெறும்.

நான் சொல்வது ப்ளாஸ்டிக் குப்பைகளை. அவற்றை உபயோகப்படுத்துவதை தவிருங்கள். இவற்றால் இந்திய மண்ணுக்கு நிரந்தர அழிவு.

பி.கு: ஜஸ்ட் லைக் தட் ஒரு கும்மி.

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

25 comments:

Anonymous said...

தங்கமணி என்கிற தமிழ்மணம் நிர்வாகி ஜட்டி ஆய்க்கு எழுதிய மடல்:-


அன்புள்ள ஜடாயு,

உங்கள் பதிவு மட்டும் இந்திய தேசியத்திற்கு ஆதரவானதா? உங்கள் மனதில் கைவைத்துச் சொல்லுங்கள். பார்ப்பனர்களால் தலித்துகள் தங்கள் உரிமையை இழந்தார்கள், உடையை இழந்தார்கள். கஞ்சிக்கும் வழியின்றி பார்ப்பனர்களை அண்டிப் பிழைக்கும் ஒரு இழிந்த நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.

அப்படி வரலாற்றில் நடந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே சிலர் பதிவுகளை எழுதிகிறார்கள். அப்படியான உண்மைப் பதிவுகளை பூங்காவில் போடாமல் ஆர்.எஸ்.எஸ் ஒரு நற்பணிகள் செய்யும் மன்றம் என்று எழுதும் உங்களின் பதிவுகளையும் அரவிந்தன் போன்ற அடிவருடும் கும்பலின் பதிவுகளையுமா போடச் சொல்கிறீர்கள்?

பூங்கா என்பது இதழ். தமிழ்மணம் என்பது திரட்டி. இரண்டும் வெவ்வேறு என்கிறோம் நாங்கள், ஆனால் இரண்டும் ஒன்று என்கிறீர்கள் நீங்கள். எனவே உங்கள் வழிக்கே வருகிறேன், இரண்டும் ஒன்றுதான். எப்போது உங்களுக்கு பூங்காமேல் நம்பிக்கை இல்லையோ அப்போதே தமிழ்மணத்தில் இருக்க உங்களுக்கு தகுதி இல்லை.

நீங்களாக தமிழ்மணத்தில் இருந்து வெளியேறினால் மரியாதை. இல்லை என்றால் நாங்களாக கழுத்தைப் பிடித்து தள்ளி உங்களை வெளியேற்ற வேண்டி இருக்கும்.

நீங்கள் படித்தவர், புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மதியாதார் வாசல் மிதியாதே என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்த கடிதம் உங்களுக்கு மட்டும் இல்லை அரவிந்தனுக்கும் சேர்த்துதான்!

Anonymous said...

//பி.கு: ஜஸ்ட் லைக் தட் ஒரு கும்மி.//

நான் லல்லு கட்சி,,

:)

ஒரு நாரதாரி அனானி

Anonymous said...

அரவிந்த அடிவருடி நாதாறிக்கு தங்கமணியின் கடிதம்:

//காறி உமிழ்கிறேன்//

அரவிந்தன் நீலகண்டன்,

உங்களை மதித்து பதில் சொன்னேன். இன்னும் நீங்கள் திருந்துவதாக இல்லை. நான் தமிழ்மணத்தின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் என்றாவது தெரியுமா? அதுவும் தெரியாதா?

இதுகூட தெரியாமல் நீங்கள் எல்லாம் வலைப்பதிவு எழுதி மக்கள் படித்து... என்ன கருமம் அய்யா இது?

தலித்துகளின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தது யார்? நான்கு வர்ணத்தை கண்டு பிடித்தது யார்? ப்ரம்மாவின் மும், தோள், தொடை, காலில் இருந்து பிறந்ததாக மக்களை வகைப்படுத்தியது யார்? குஜராத் கலவரத்துக்கு யார் காரணம்? பாதிரியார் கொலைக்கு யார் காரணம்?


பதிவுகளை தமிழ்மணம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எழுதுவதாக இருந்தால் எழுதுங்கள். இல்லை என்றால் தாராளமாக விலகி விடுங்கள். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் நிலைமைக்கு எங்களை தயவுசெய்து ஆளாக்க வேண்டாம்.

தாங்கள் என்னை ஆபாசமாக பேசியதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் தாங்கள் தமிழ்மணம் திரட்டியில் இருந்தும் முற்றாக நீக்கப்படுவீர்கள்.

இது முதல் எச்சரிக்கைக் கடிதம்.

அன்புடன்,
தங்கமணி.

Anonymous said...

//இனிமேலும் பொறுக்க வேண்டாம். இந்த கசடுகளை தூக்கி எறிய இது தான் சரியான சமயம்..அழுக்குகள் நீங்கி இந்தியா தூய்மை பெறும்.
//

பொருட்குற்றம் உள்ளது யுவர் நொன் - எக்ஸலென்ஸி,

பிளாஸ்டிக்கை எறிந்தால் பொறுக்கியே ஆக வேண்டும். ஆகையால் இனிமேல் எல்லாரும் பொறுக்கியாக ஆக வேண்டுமே தவிர பொறுக்க வேண்டாம் என சொன்னது மிகப்பெரிய குற்றம் ஆகையால் இந்த கும்மியில் இது தான் என்னுடைய முதலும் கடைசியுமான பின்னூட்டம்...

சரி அழுவாத...வீட்டுக்கு போயி ஒரு 30 போட்டு வுடறேன்

Anonymous said...

super mokkai mr.ravi

Anonymous said...

நா மட்டும் எப்பிடி ஒத்த கையால கும்மி அடிக்கறது?

Anonymous said...

ஏன் இன்னொரு கை என்னா பன்னுது?

Anonymous said...

நல்லா கெளப்புறாங்க பீதிய

Anonymous said...

ஏண்டா அம்பி,
நோக்கு மட்டும் ஏண்டா பொழுதே போக மாட்டேங்கறது...என்னோட ஆத்துக்காரையும் உன்னோட கும்மில சேத்துக்கோடாப்பா

நோக்கு புண்ணியமா போகும்

அம்புஜா மாமி
பெசண்ட் நகர்
திருச்சி

Anonymous said...

இன்னோரு கை வந்திருச்சு. கிளப்பு பட்டைய. may be Thalai in Lunch.

Anonymous said...

புழுதி கெளம்பி பாத்துர்க்கேன் அதென்ன பீதி? அத எப்டி கெளப்ரது?

Anonymous said...

தங்கமணி ரங்கமணி வா.மா.நீ

Anonymous said...

//இன்னோரு கை வந்திருச்சு. கிளப்பு பட்டைய. may be Thalai in Lunch.//

வாடா அம்பி...இந்த அநியாயத்த நீயே கேளுடா? தோனித்தொலங்கி ஷெத்த நேரம் கும்மியடிக்கலாம்னு வந்தாக்கா ஒரு அம்பியும் கை கொடுக்க மாட்டேன்னிட்டான்.

என்னவோ கலி காலம் முத்தி போச்சுடா அம்பி.

இந்தியாவையே ஒரு கூட்டம் காலி பண்ண காத்துண்டு இருக்கு உன்னோட லங்கோட பத்ரமா புடிச்சிக்கோடா

அரவிந்தனோட ஆத்துக்காரி

Anonymous said...

ஏண்டா நோக்கு எங்களவாவ பார்த்தா இப்படி எரியுது? அதான் பொண்டு கட்டித்ரேனு சொன்னேனேள்ளியோ ,,

Anonymous said...

ரவி,
அப்பபொ நல்ல பதிவு போடற. ஆனா இந்தமாதிரி மொக்கை எதுக்கு போடறே.

Anonymous said...

//ரவி,
அப்பபொ நல்ல பதிவு போடற. ஆனா இந்தமாதிரி மொக்கை எதுக்கு போடறே.//

இத பாத்தாக்கா, ரவி...பைக்ல வரும்போது தான் நல்லா பொகைய இஸ்துகினு வர அப்புறம் ஏண்டா தம்மடிக்கறன்னு கேக்கர மாரி இருக்கு

Anonymous said...

எனக்கெதிரான பதிவை எழுதிய ஹரிஹரனை மூக்கிலே ஒரு பஞ்சு. அவரது கருவாச்சியை காலாலே ஒரு எத்து. ஷெய்யப்போறேன்.

Anonymous said...

////எனக்கெதிரான பதிவை எழுதிய ஹரிஹரனை மூக்கிலே ஒரு பஞ்சு. அவரது கருவாச்சியை காலாலே ஒரு எத்து. ஷெய்யப்போறேன். ///

வடிவேலு கொண்டைய மறைக்காதமாதிரி கடைசி வார்த்தையில நி யாருன்னு காட்டிவெச்சுட்டியே அம்பி.

Anonymous said...

இங்கு லக்கிலுக் தான் கருவாயர் விஜயகாந்த் பெயரில் போலி கமெண்டு இட்டுள்ளார். ஆகையால் டாஸ்மாக் முன்பு காலவரையற்ற ஊறுகாய் தின்னும் போராட்டம் நடைபெரும்.

வெள்ளை சதீஸ்
தேமுதிக கொபசெ
வேலூர்

Anonymous said...

அவா என்னிக்குடா கொண்டையும், பூனூலையும் மறச்சிருக்கா இன்னைக்கு மறைக்கரதுக்கு?

லொடுக்கு said...

//புழுதி கெளம்பி பாத்துர்க்கேன் அதென்ன பீதி? அத எப்டி கெளப்ரது?
//

அது பேதி.

லொடுக்கு said...

அதெப்படி உங்களுக்கு ஒரு பின்னூட்டம் இட்ட அடுத்த நொடியே எனக்கொரு பின்னூட்டம்?

லொடுக்கு said...

CO-INCIDENT

Anonymous said...

தங்கமணி மற்றும் பெயரிலி போன்ற முக்கியஸ்தர்கள் சொல்லியும் இன்னும் திரட்டியை விட்டு ஓடாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் இழிபிறப்புகளுக்கு மானம், ரோஷம், வெட்கம் எதுவுமே இல்லை.

உப்பு போட்டு சோறு தின்று இருந்தால்தானே ஓடுவதற்கு?

ஹரி, ஜடாயு, அரவிந்தன், ஹரி, ஓகை, திருமலை போன்ற அறிவுஜீவி மிருகங்கள் தங்களின் வலைப்பதிவுகளை தமிழ்மணம் திரட்டியில் இருந்து மீட்டுக்கொண்டு அதன்பிறகு பூங்காவைப் பற்றியோ அதன் ஆசிரியர்களைப் பற்றியோ குறை சொல்லி இருந்தால் நான் மனம் மகிழ்ந்து இருப்பேன்.

பார்ப்பன ஏகாதிபத்தியத்தையும் அதன் அழுக்கு கோர முகத்தினையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னால் உடனே இந்துவை குற்றம் சொல்கிறார்கள் என்பார்கள். அப்போ தலித்துகள் இந்துக்கள் இல்லையா? பிழைக்க வந்த ஒண்டு குடித்தன மிருகங்கள் மொத்தமாக இந்து என்ற மதத்தினையே தங்களுக்கு சொந்தம் என்கின்றன. எங்கே போய் முட்டிக் கொள்வது?

இப்போது எஸ்கே என்கிற சைபர் பிராமணா பார்ப்பனக் கழுகு ஒன்று எரியும் திரியில் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்கிறது. மற்றவர் மதம் மாற்றுகிறார்களாம், ஆனால் பார்ப்பனர் ரொம்ப கஷ்ட ஜீவனம் செய்கின்றனராம்.

தேறாக்குடி மிருகங்கள்.

லக்கிலுக் said...

கும்மியடி பெண்ணே கும்மியடி
வளை குலுங்க குலுங்க கும்மியடி
நெனைச்ச புருஷன் கெடைக்கும் வரைக்கும்
நெருங்கி நெருங்கி கும்மியடி!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....