Wednesday, June 28, 2006

வலைப்பதிவரை காணவில்லை

என்னுடைய இந்தப்பதிவில் ஒரு முக்கியமான வலைப்பதிவர் தன்னிலை விளக்கம் அளிப்பார் என்று காத்திருந்தோம்...

இன்று வரவில்லை.....அவர் அன்னை தெரசாவை அவதூறு செய்யவில்லை என்று சில - பல வலைப்பதிவர்கள் கூறுகின்றனர்...அவர் தன்னிலை விளக்கம் அளித்தால் தானே உண்மை தெரியும்....

ஆனால் வரவும் இல்லை...விளக்க பின்னூட்டம் தரவும் இல்லை....அவரை தேடி இந்த பதிவு...

வாப்பா மின்ன்ன்ல்லு....

அன்புடன்,
செந்தழல் ரவி

40 comments:

Anonymous said...

museஐ தேடுகிறீர்களா? அவர் டோண்டுவுடன் அடுத்து யாரை அசிங்கப்படுத்தலாம் என்று Consult செய்துக் கொண்டிருக்கிறார். ஜெயராமன் கூடமாட உதவி செய்கிறாராம்.

இந்த Groupism முதலில் வலைப்பூக்களில் இருந்து ஒழிந்தால் தான் தமிழ் வலைப்பூக்கள் உருப்படும்.

கோவி.கண்ணன் said...

விட்டால் இன்டர்போலில் கம்ளெயின்ட் குடுத்துவிடுவீர்கள் போல் இருக்கிறது.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
பாத்திருந்து பாத்திருந்து பூவிழி நோகுதடி
நேற்றுவரை நானழைத்த மீயூசுவை கானலையே
என்று பாட்டுவருவது போல் இருக்கிறது ...

ரவி said...

நானும் பாத்துக்கிட்டு தான் வர்ரேன்...கோவி.கண்ணன் சத்தியராஜ் ரேஞ்சுக்கு

லொள்ளிலே பிறந்து
லொள்ளிலே வளர்ந்த புலவர் பெருமான்

போல தமிழகமெங்கும்..சீ..தமிழ்மணமெங்கும் புகுந்து விளையாடுகிறார்..

கலக்குங்க..

Anonymous said...

வரமாட்டா சுமதி, தரமாட்டா அமைதின்னு பாடுங்க

Anonymous said...

இன்ட்ர்போலிக்கு பதில் நம்ம பெங்களூரில் கோரமங்களா ஸ்டெஷன் போய் கம்பிளைண்டு கொடுங்க ரவி

Anonymous said...

அவர்பக்கம் உண்மை இல்லாதபோது அவர் வருவார், பதில் அளிப்பார் என்று எண்ணுவது முட்டாள்தனம் ரவி.வேறு வேலை பாருங்க

ரவி said...

இதுதானே நமக்கு வேலையே...

Anonymous said...

இனி மியூசு வலைபதிப்பாரா என்பதே சந்தேகம்தான் ரவி அவர்களே.அந்த அளவுக்கு அவரது உள்ள அழுக்கு வெளிப்பட்டுவிட்டது

கோவி.கண்ணன் said...

//வாப்பா மின்ன்ன்ல்லு....//

வருவியா ? வரமாட்டியா
வரலேன்னா உன்பேச்சு கா

கவலைப் படாதீர்கள் ரவி ... இதே விசயத்தை மூன்றாவது பதிவு போடுவதற்குள்
மியூஸ் பிள்ளையார் மவுஸ் மாதிரி ஓடிவந்துடுவார்.

Anonymous said...

பாவம் விட்டுடுங்களேன் ரவி.

ரவி said...

போனாபோறான் விட்டுடு அவன என்று ஒரு பாடல் உள்ளது பாடிவிடலாமா

ரவி said...

//வருவியா ? வரமாட்டியா
வரலேன்னா உன்பேச்சு கா//

வருவியா ? வரமாட்டியா
வரலேன்னா உன்பேச்சு கா கா கா என்று ராகத்தோடு பாடிப்பார்த்தேன்...

Anonymous said...

வா வா வசந்தமே என்று அழைக்கலாமே?

ரவி said...

வா வா அபத்தமே என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

ரவி said...

என்ன பாட்டுப்போட்டி ரேஞ்சுக்கு போகுது....

Anonymous said...

கோவி.கண்ணன், தருமி, உங்களைப் போல பெரியவங்களும் இந்த அவதூறுக்குத் துணை போறதப் பாத்தா மிக்க வருத்தமா இருக்கு...

- உங்கள் மேல் மதிப்பு கொண்டிருக்கும் ஒருவன்.

ரவி said...

ஒரு அவதூறு அவர் செய்யப்போய்தான் இந்த அளவு வந்து நிற்கிறது...

விடுறதா இல்லைங்க....பார்போம் என்னிடமும் கம்பியூட்டர் இருக்கும்...ஆபீஸ் புன்னியத்தில அதுல நெட்டும் இருக்கும்....

Anonymous said...

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

உண்மை சுடும் - உணர்ச்சியுள்ளவர்களுக்கு.

அண்புடன்
இறை நேசன்

கோவி.கண்ணன் said...

//கோவி.கண்ணன், தருமி, உங்களைப் போல பெரியவங்களும் இந்த அவதூறுக்குத் துணை போறதப் பாத்தா மிக்க வருத்தமா இருக்கு...

- உங்கள் மேல் மதிப்பு கொண்டிருக்கும் ஒருவன்.//

தருமி எப்படி என்று தெரியாது... இந்த பதிவில் என்னுடைய பின்னூட்டம் எதாவது யாரையாவது நேரிடையாகவோ, மறைமுகமாகவோ நோகடிப்பது போல் இருக்கிறதா ? நான் ரவியை மட்டும்தான் கலாய்துக் கொண்டிருக்கிறேன்.
இதில் திரு ஜயராமன், திரு மியூஸ் அவர்கள் புன்பட்டதாக அன்பு அனானி நினைத்தால் நான் என்ன செய்யட்டும். அவர்களே எதுவும் தெரிவிக்காதபோது அன்பு அனானிக்கு என்மேல் என்ன கோவமோ தெரியவில்லை. திரு ஜயராமன் தொடர்ந்து என்பதிவில் பின்னூட்டமிடுபவர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜயராமன், ரவி இவர்களது பதிவுகளை தொடர்ந்து படித்துவருகிறேன். ரவி இளையவர் என்பதால் அவரை கலாய்கிறேன். அவ்வளவு தான் !

ரவி said...

விடுங்க கோவி.கண்ணன், உங்களை பத்தி தெரியாதவர்....

:))

வெற்றி said...

செந்தழல் ரவி,
வணக்கம்.
நிச்சயமாக அன்பர் முசே அவர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க முன்வரவேண்டும் என நானும் இப்பதிவினூடாக அவரைப் பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இத் தார்மீகக் கடமையை அவர் கட்டாயம் செய்வார் என நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.

நன்றி

ரவி said...

அப்படியே அவருக்கு ஒரு தனிமடலும் அனுப்பிவைத்துவிட்டீர்கள் என்றால் புன்னியம் வந்து சேரும்...

:) :)

Muse (# 01429798200730556938) said...

செந்தழல் ரவி,

தங்களின் யூகம் சரியே.

நான் கூறியது ஸ்ரீமதி தெரஸா பற்றியதே.

உடனடியாக பதிலளிக்கமுடியாததற்கு வேலைப்பளுவே காரணம்.

வேலைகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் வலைப்பதிந்து வருகிறேன். என்னதான் வேலை செய்யுமிடத்தில் பெஸ்ட் பெர்ஃபார்மர் விருது கிடைத்துவந்தாலும், அலுவலகக் கணிணியில் வேலைகள் முடிந்த பின்னால் பதிவு செய்வது லேசான உறுத்தலாகவே இருக்கிறது. இதனால் வீட்டிற்கு இன்டெர்னெட் கனெக்ஷனுக்கு விண்ணப்பித்துள்ளேன். அது கிடைக்கும்வரை பதிவுலகத்தின்பக்கம் விலகியிருந்தேன். வேலைப் பளு வேறு.

இங்கே என்னைக் காணாமல் திரு. செந்தழல் ரவி வருந்திக்கொண்டிருக்கிறார் என்பதே எனக்கு மதிப்பிற்குரிய டோண்டு அவர்கள் தொலைபேசித்தான் தெரிய வந்தது. அவரின் மேலுமுள்ள மரியாதையின் காரணமாக உடனடியாகப் பதிலளிக்கிறேன்.

இதைப் பற்றி பேசுவதற்கு முன்னால், என்னையும் தங்களைப் போலவே அதிர்ச்சியடையச் செய்த விஷயங்கள் என்ன என்பதையும், அது பற்றிய ஆதரவான, எதிர்ப்பான, மற்றும் நடுநிலமையான விஷயங்கள் பற்றியும் தெரிந்துகொள்வது ஒரு சரியான ஆரம்பமாகவிருக்கும் என்று தோன்றுகிறது. கீழே மூன்று விதமான விஷயங்களும் உள்ளன:



1. http://bliss192.blogspot.com/2005/08/osho-jokes-on-mother-teresa.html

2. http://bliss192.blogspot.com/2005/08/osho-on-mother-teresa.html

3. http://bliss192.blogspot.com/2005/08/christopher-hitchens-on-mother.html

4. http://www.slate.com/id/2090083/

5. http://www.amazon.com/gp/product/185984054X/104-6065537-5723135?v=glance&n=283155

6. http://www.lipmagazine.org/articles/featpostel_56.htm

7. http://www.secularhumanism.org/index.php?section=library&page=hitchens_24_2

8. http://en.wikipedia.org/wiki/Mother_Teresa

9. http://www.saintmychal.com/hitchens.htm

9. http://www.h-net.org/~women/threads/rev-hitchens.html

10. http://www.population-security.org/swom-96-09.htm


11. http://www.intellectualconservative.com/article3484.html

12. http://www.catholicleague.org/research/hating_mother_teresa.htm

வெற்றி,

தங்களின் மெச்சூர்டான பதிவுகளுக்கு நன்றிகள்.

ஜயராமன் ஸார்,

தங்களின் மனத்தையும், செந்தழல் ரவியின் மனத்தையும் பாதிதுவிட்டது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. மன்னியுங்கள்.

கோவி.கண்ணன் said...

ரவி உங்களைத்தான்,
இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா ?

ரவி said...

வந்துட்டான்யா !!! வந்துட்டான்யா !!!!

அவ்வளோதான்...இன்னைக்கும் இதை தொடர்ந்தால்...ஆனால் பலருக்கும் இப்போது புரிந்திருக்கும்... இந்த வலைப்பதிவரின் (#$%#$%) குணம்..

கோவி.கண்ணன் said...

மியூஸ்,
ஆறு போட அழைந்தேன். பதிலே இல்லாமல் ஆறப்போட்டுவிட்டீர்கள்

ரவி said...

தலைவா...எங்க கமெண்டு போடனும்னாலும் இங்க வந்து போட்டுறீங்களெ...இது என்ன தர்மாஸ்பத்திரியா...

ஹி ஹி சும்மா கலாய்ச்சேன்...நீங்க மட்டும் சத்தியராஜ் ரேஞ்சுக்கும் ஊரெல்லாம் கலாய்ச்சிக்கிட்டு இருக்கீங்க இல்லையா ?

மியூசுக்கு போடவேண்டிய கமெண்டை இங்க போட்டுட்டீங்க...:))

கோவி.கண்ணன் said...

//தலைவா...எங்க கமெண்டு போடனும்னாலும் இங்க வந்து போட்டுறீங்களெ...இது என்ன தர்மாஸ்பத்திரியா...//
அவரு எவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் கண்டுபிடித்திருக்கிறீர்கள் ... இதுக்காக நானும் இரண்டு பதிவா போடமுடியும் ?
பதிலுக்கு வேண்டுமானால் உங்களுக்கு இலவசமாக இரண்டு பின்னூட்டம் போட்டுவிடுகிறேன். கோவிச்சிங்காதிங்க ரவி ... ரொம்ப சூடாக இருப்பது போல் இருக்கு ... ல்ஞ்சுக்கு ஐஸ் மைலோ எடுத்துக்குங்க

ஜயராமன் said...

ம்யூஸ்,

தங்கள் விளக்கத்துக்கு நன்றி.

அன்னை தெரீசா பற்றி தங்கள் கருத்து என்னுடன் ஒப்பவில்லை. அதனால், எனக்கு கொஞ்சமும் வருத்தமில்லை. பல விஷயங்களில் உங்கள் கருத்து என்னுடன் ஒத்துப்போவதால், எல்லாவற்றிலும் ஒரே மாதிரி நினைப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. தங்கள் பின்னூட்டத்தை பிரசுரித்ததில் எனக்கு எந்த வருத்தமுமில்லை. மதமாற்றம் போல் பல பேர் உங்களுக்கு சாதி மாற்றமும் செய்து கீழ்த்தர விமர்சினங்களில் ஈடுபட்டு வருவதால் தங்கள் நிலைப்பாட்டை சொல்லவேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ரவி அவர்கள் நடத்திய தனிமனித எதிர்ப்பு காம்ப்பைனில் நீங்கள் என் பதிவில் பின்னூட்டம் இட்டதால் மாட்டிக்கொண்டீர்கள் என்பது எனக்கு தங்களை அனாவசியத்துக்கு வம்பில் மாட்டிவிட்டுவிட்டேன் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வளவே!

நன்றி

கருப்பு said...

அன்புள்ள ரவி,

திககாரர்கள் சொல்வதால் கடவுள் இல்லை என்று ஆகிவிடுவதில்லை.

அவர்கள் சொன்ன சில விஷயங்களை நினைத்து நான்கூட சிரித்து இருக்கிறேன்!

1)பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?
2)786 என்பது அல்லா வீட்டு பூட்டு நம்பரா?


இப்படிப் பல...

அதற்காக கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா? கிறிஸ்துவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்ற ஒன்று மட்டுமே இங்கே பார்ப்பனர்கள் சொல்லும் குற்றச் சாட்டாக இருக்கிறது. கிறிஸ்துவ நிறுவனங்களில் பல ஏழைகளுக்கு படிப்பு இன்ன பிற வழிகளில் உதவி செய்கிறார்கள். மறுப்பதற்கில்லை. அப்படியே இறை பக்தியும் தொடர்கிறது. மத மாற்றம் என்பது மனித உரிமை. அதில் தலையிட அரசாங்கத்து அனுமதி இல்லை.

என் காதலி கிறிஸ்துவராக இருந்தால் நானும் மாறிவிட்டுப் போகிறேனே. இதில் பார்ப்பனர்களுக்கு ஏன் வேர்த்து வடிய வேண்டும்.

சரி அவர்களின் வாதம் படியே கிறிஸ்துவர்கள் மதமாற்றம் செய்வது உண்மையானால் இஸ்லாமியர் மற்ற பிறர் ஏன் போராடவோ கண்டிக்கவோ இல்லை?

தலித்துகளும் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் ஆண்டாண்டு காலத்துக்கும் அவர்களுக்கு முன்னால் ஆண்டே என்று கூவி கூழைக்கும்பிடு போட்டு சேவகம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். கிறிஸ்துவத்துக்கு அவர்கள் மாறிவிட்டால் அது முடியாதே! அந்த வருத்தம்தான்.

மனிதர்களை விட பன்மடங்கு மேலான எங்களின் புனித அன்னை தெரசாவை குற்றம் சொல்ல கேடுகெட்ட பார்ப்பனர்களால் மட்டும் முடியுமே தவிர இந்துவில் மற்றவர்களுக்கு வராது.

இப்போது இந்த இடத்தில் நான் இந்து என்று சொல்லிக் கொள்ளவே நாக்கூசுகிறது.

அந்த அளவுக்கு ம்யூஸ் அசிங்கமாக எழுதி இருக்கிறார். அவரெல்லாம் ஒரு மனுஷன் என நினைத்து நீர் கேள்விகள் கேட்பதும் ஜயராமன் அதற்கு நீலிக் கண்ணீர் வடிப்பதும் ஜனநாயக கேலிக்கூத்து. டோண்டு போன் போட்டாராம், இவர் வந்து பதில் சொன்னாராம்!!!

இவரைப் போன்ற வெறிபிடித்த தீவிரவாத பார்ப்பனர்களுக்கு மதிப்பு கொடுப்பவர் இருக்கும் வரை இந்த உலகம் உருப்படாது!

Anonymous said...

தருமி said...
வா வா வசந்தமே என்று அழைக்கலாமே?

Wednesday, June 28, 2006 7:36:04 PM

//கோவி.கண்ணன், தருமி, உங்களைப் போல பெரியவங்களும் இந்த அவதூறுக்குத் துணை போறதப் பாத்தா மிக்க வருத்தமா இருக்கு...

- உங்கள் மேல் மதிப்பு கொண்டிருக்கும் ஒருவன்.//
மேற்கண்ட பின்னூட்டம் நான் இட்டதில்லை.

மரத் தடி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

உங்க லந்துக்கு அளாவே ல்லையா

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ரவி மரத்தடி சொல்றதை நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்களா? இது போன்ற தனி மனித தாக்குதல் பின்னூட்டங்களை வெளியிட்டது ஏன் என்று உங்களைக் கேட்கும் உரிமை இல்லாவிடிலும் கேட்கிறேன் எதற்காக வெளியிட்டீர்கள்?

ரவி said...

மரத்தடி என்ற பெயரில் யாரோ போலியின் கமென்ட் அது...

ஆனால் ஜெயராமன் இன்னும் அந்த பின்னூட்டத்தை வைத்திருக்கிறார் தானே...

அன்னை தெரசா என்ற தனிமனிதரை தாக்குவதுதானே அது குமரன் அவர்களே...

நீங்கள் தாராளமாக கேட்கலாம்..உங்களுக்கு உரிமை உள்ளது...ஆனால் நீங்கள் ஜே யையும் கேட்கலாமே....

இதுவரை ஜோசப் இதைபற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே...ஏன்...அவரும் ஜே மற்றும் மியூஸ் / வஜ்ரா கருத்துக்களை ஆதரிகிறார் என்று கொள்ளலாமா ?

டிபிஆர்.ஜோசப் said...

இதுவரை ஜோசப் இதைபற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே...ஏன்...அவரும் ஜே மற்றும் மியூஸ் / வஜ்ரா கருத்துக்களை ஆதரிகிறார் என்று கொள்ளலாமா ?//

என்ன ரவி சொல்றீங்க? நா பாக்கவேயில்லையே..

ஆனாலும் ஒங்க பின்னூட்ட பதில்கள படிச்சிட்டு சிரிச்சிக்கிட்டிருந்தப்ப என் பேரை கடைசியில பார்த்துட்டு அதிர்ச்சியாய்ட்டேன்..

இந்த வார துவக்கத்துல நா ரெண்டு நாள் த.ம பக்கமே வரலைங்க. அதாவது என்னோட பதிவ பதியறத தவிர..

ஆனா ஒன்னு ரவி..

இந்த மாதிரி ஆளுங்களுக்கு என்ன சொன்னாலும் உரைக்காது.. விட்டுத்தள்ளுங்க..

கோவி.கண்ணன் said...

//என் காதலி கிறிஸ்துவராக இருந்தால் நானும் மாறிவிட்டுப் போகிறேனே.//
ஆகா... இந்த பூனை கறுப்பு பூனையா இருக்கே பால் குடிக்குமான்னு பார்த்தால் திராட்சை ரசமும் அப்பம் கூட சாப்பிடுவேன் என்கிறதே !

Muse (# 01429798200730556938) said...

>>> மதமாற்றம் போல் பல பேர் உங்களுக்கு சாதி மாற்றமும் செய்து கீழ்த்தர விமர்சினங்களில் <<<

இல்லை. தமிழர்கள் எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள். ஆனால் அடுத்தவனின் ஜாதி என்ன என்பதை சரியாகவே கணிப்பார்கள். அவர்களை ஆண்டு வரும் திராவிட கும்பல்களின் ஆதிக்கம் அப்படி. அதனால் இங்கே எனக்கு ஜாதி மாற்றம் இவர்கள் செய்யவில்லை. சரியாகத்தான் சொல்கிறார்கள்.

ஆனால், அதே சமயத்தில் ஜாதி மாற்றம் என்பதும் ஹிந்து மதங்களில் நடந்த, நடக்கின்ற நிகழ்வுதான். ஆனால், ஜாதியினால் பயனுள்ளவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் - அது பார்ப்பனர்களாக இருக்கட்டும், அல்லது பறையர்களாகவிருக்கட்டும்.

எல்லாம் ப்ரம்மம் எனும்போது ஜாதி என்ன, வர்ணமென்ன. மயிர் பிடுங்கக் கூட உதவாது. ஆனால் பிரச்சினையை உண்டாக்க உதவலாம்.

பிகு: மணி இப்போது இரவு 11.42. வீட்டில் இன்டர்னெட் கனெக்ஷன் கொடுத்துவிட்டேன். இனி குற்ற உணர்வின்றி வலைப்பதியலாம். க்ருஷ்ணணை பிரிந்த ராதா போல நண்பர்கள் வருந்தி, தேடி அலையவும் வேண்டாம்.

லக்கிலுக் said...

கிளம்பிட்டாங்கய்யா.... கிளம்பிட்டாங்க.....

ரவி,

கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்துலே சும்மா இருங்களேன்....

Anonymous said...

immuryich [url=http://wiki.openqa.org/display/~buy-mobic-without-no-prescription-online]Buy Mobic without no prescription online[/url] [url=http://wiki.openqa.org/display/~buy-bactrim-without-no-prescription-online]Buy Bactrim without no prescription online[/url]

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....