Friday, December 08, 2006

ஸ்ரீரங்கத்தில் பெரியார் : தேவையா ?



இன்றைய தினத்தந்தியில் பார்த்தவிஷயம், ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு, அதற்க்கு கலைஞர் கண்டனம்....ஸ்ரீரங்கப்பெரியார் சிலை புகைப்படம் ( முக்காடிட்டது)..அதன் பின்னனியில் ஸ்ரீரங்கம் ஆலயத்தின் கோபுரமும்... சரியான படம் கிடைக்கவில்லை....அதனால் நெட்டில் சுட்ட ஒரு படத்தை வெளியிட்டுள்ளேன்...

கடவுள் இல்லை என்று சொன்ன அந்த ஈரோட்டுக்கிழவனுக்கு எதுக்குப்பா சிலை....அவர் இருந்திருந்தா தனக்கு சிலை வைக்க ஒத்துக்கிட்டிருப்பாரா ? இல்லை பெரும்பாலனவர்களின் நம்பிக்கையான கோவிலின் முகப்பில் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவரின் அடையாளத்தை "வைக்க"த்தான் ஏற்றுக்கொண்டிருப்பாரா ?

மற்றவர்கள் மனம் புன்படும் என்றால் அந்த புண்ணை குத்திக்கிளர ஒத்துக்கொண்டிருப்பாரா ? அப்படி என்ன பெரிதாக கண்டறிந்துவிட்டார் அந்த ஈரோட்டுக்கிழவர் ? வெளிவேடம் போடாதீங்கடா, நீங்கள் நீங்களாக இருங்கள் என்று மியூனிச்சில் உடையில்லாமல் நின்றது எவ்வளவு கேவலம் ? ஆண்ரமீடா கிரகத்தையும், செவ்வாயில் தண்ணீர் ஓடியதையும் காணும் இந்த நாளில் செவ்வாய் தோஷம், பரிகாரம் செய்யனும் என்று ஊரை ஏமாற்றும் ஜோசியத்தை நம்பாதீங்கடா, ஜாதகத்துல போட்டிருக்குன்னு கட்டின பொண்டாட்டியை விலக்கிவைக்கும் அபத்தத்தை செய்யாதீங்கடா, கடவுள் என்பது உங்களை ஏமாற்றி ஆட்டு மந்தைக்கூட்டமாக நடத்தப்பட்ட சதியடா என்று ஏதாவது புலம்பி இருப்பார்...

நமக்குதான் தெரியுமே...பிரம்மா,சிவன்,விஷ்னு, இவங்கதானே உலகத்தை படைச்சது...இதைத்தான் கிறிஸ்தவர்கள் காப்பியடிச்சு பிதா,சுதன்,பரிசுத்த ஆவின்னு வெச்சுக்கிட்டாங்க...பக்தியுடன் எழுதும் பதிவர்கள் அதைத்தானே நம்புறாங்க...அவங்களுக்கு பிங் பாங் தியரியை நம்பும் அளவுக்கு அறிவு இருக்கு...டார்வின் பரினாம வளர்ச்சி தியரியை பற்றி தெரிஞ்சு வெச்சிருப்பாங்க...டையனோசர் FASIL பற்றி படிச்சிருப்பாங்க...ஆனால் காலங்காலமா இருக்க ஆட்டு மந்தையிலிருந்து வெளியே வர ஏதோ ஒன்னு தடுக்கும்....

உன் புருஷன் உனக்கு துரோகம் செய்தால் அவனுக்கு துரோகம் செய்து செருப்படி கொடு என்று பெண்களுக்கு ஏதாவது வேண்டாத அறிவுரை சொல்லியிருப்பார்...தேவையா நமக்கு அது...நம் கலாச்சாரமா அது...கட்டின புருஷனை விபச்சாரி வீட்டுக்கு தூக்கிச்சென்ற பண்பாடு நமது...கல்லானாலும் புருஷன், FULL ஆனாலும் புருஷன் குவாட்டர் அடித்தாலும் புருஷன் என்று கூறிய வீரம் செறிந்த பரம்பரையாச்சே நமது தமிழ் பரம்பரை.....

மர்பிஸ் லா (Murphy's Law) அப்படீன்னு ஒன்னு இருக்கு...எது பெயிலாகுமோ அது பெயிலா பூடும்...உருப்புடாமே போறது உருப்புடாது...இதுக்கு மேல எளிமையா சொல்லத்தெரியல...அதனால எங்கே பிரச்சினை வர வாய்ப்பு இருக்கோ, அங்கே பிரச்சினை கண்டிப்பா வரும்...இருந்தும், தெரிந்தும், அங்கே எதற்க்காக அந்த சிலையை கொண்டுபோய் வைக்கவேண்டும்...திராவிட கட்சி ஆட்சியில இருக்கு...அதனால நாம இப்போ வைக்குறது தான் சட்டம்...அதனால கொண்டுபோய் வைப்போம்...அவன் என்ன செய்யறான்னு பார்க்கலாம் ? ஏன் இந்த திமிர் ?

அட அதெல்லாம் விடுங்க...சமீபகாலமா பெரியார் வெங்காயத்தை எப்படி உரித்தார் என்பதை வலைப்பதிவர்கள் கிழிச்சு காயப்போடுறாங்க...அவர் கன்னட வெறியர்...சாவப்போற காலத்துல கல்யாணம் செய்துக்கிட்டவர்...அப்படி எல்லாம்...ஏன் அந்த காழ்ப்புணர்ச்சி வருதுன்னு தெரியல...ஒருவேளை தூங்கிக்கிட்டு இருந்தவங்களை எழுப்பிவிட்டுட்டாரே இந்த ஈரோட்டுக்கிழவன் என்ற எரிச்சலா ? இன்னும் கொஞ்ச காலம் அடக்கி வெச்சிருந்திருக்கலாமே இவனுங்களை...ரொம்பத்தான் துள்ளுறானுங்க என்று நொந்ததால் வந்த வினை ?

இன்னும் ஓராயிரம் பெரியார் வரவேண்டும்...காலங்காலமாக கட்டிவைத்திருந்த தளைகளை அவர் நீக்கிச்சென்றார்...ஆனால் இன்னும் இந்த மக்களை பீடித்தாட்டும் மூட நம்பிக்கைகளையும், பழமை பழக்கங்களையும், தூக்கி எறிய, வாழ்ந்து காட்ட...சிலை வேண்டாம் அவருக்கு...

வா நீ...எழுந்து வா....உயிர்த்தெழ முடியும் என்று ஊரை ஏமாற்றும் கூட்டம் ஒன்று உண்டு...நானும் ஏமாந்தவன் தான் பலகாலம்..அது உண்மை என்றால் முதலில் இவனை உயிர்த்தெழ வையுங்க !!!

உண்மையான புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்...

114 comments:

குழலி / Kuzhali said...

பின்னூட்டத்தில் உள்குத்து கேள்விப்பட்டிருக்கேன், பதிவிலும் கூட சில உள்குத்துகள் இருக்கும், வரிக்கு வரி எழுத்துக்கு எழுத்து உள்குத்துனா இதுதான் டா சாமியோவ்....

தமிழ்மண வரலாற்றில் தலை சிறந்த உள்குத்து பதிவு என்று பெயர் வாங்கப்போகும் பதிவு இது

ரவி said...

வணக்கம் குழலி அவர்களே...குலசாமிகள் படையல் கேட்டாங்க...அதான் !!!!

SP.VR. SUBBIAH said...

மிஸ்டர் குழலி, இரண்டு பக்க நியாயங்களும் அலசப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதில் உள் குத்து எப்படி அரங்கேறியுள்ளது சொல்லுங்கள் சிங்கையாரே!

ஆனால் படத்திற்குத் தஞ்சைக் கோவிலின் படத்தைப் போட்டு விட்டார். நட்சத்திரவாரப் பிஸியில் அதைச் செய்திருக்கலாம்!

SP.VR.Subbiah

Anonymous said...

ரவி

கொஞ்சமாவது வரலாற்றைத் தெரிஞ்சி கிட்டு போஸ்டு போடப்பா. ஈ வெ ரா உயிரோட இருந்த பொழுதே தான் சிலையையே தானே திறந்து வைச்சிருக்காரு. இதுக்கு என்ன சொல்லப் போறீங்க ?

Anonymous said...

இதென்ன திருவரங்கத்தைப் பற்றிய செய்தியைப் போட்டு, தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயிலின் படத்தைப் போட்டிருக்கிறீர்களே தமிழராகிய உங்களுக்கே தமிழ்நாட்டின் பழம்பெரும் கோயில்களை அடையாளம் தெரியாதா?

ரவி said...

வாத்தியார் அவர்களே...இந்த படம் தவறுதான்...திராவிட தமிழர்கள் வலைத்தளத்தில் சரியான படம் இருக்கு..

ரவி said...

நான் தமிழன்னு யார் சொன்னா ? நான் ஆப்ரிக்கா கண்டத்தை சேர்ந்தவன்...கானா உகாண்டானு ஏதோ ஒன்னுதான் என்ன்னோட பூர்வீகம்...இந்தியா ஆப்ரிக்காவில இருந்து பிரிஞ்சு வந்தப்போ (பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால) அப்படியே வந்தேறினவங்க எங்க முன்னோர்கள்...

ரவி said...

படத்தை மாற்றச்சொல்லி தனிமடல் இட்ட அன்பருக்கு நன்றி...விரைவில் மாற்றுகிறேன்...இப்போ ஒரு மீட்டிங் போறேன்..

கோவி.கண்ணன் [GK] said...

சிலை வைத்தால் என்ன ?
பெரியார் பெரியா(ர்)ஆழ்வாராக மாறுவாரா ?
:)

ஜோ/Joe said...

ஏகப்பட்ட திருப்பங்கள் நிறைந்த பதிவு..ஹி..ஹி

✪சிந்தாநதி said...

மண்டை காயுது. வலைப்பதிவில் இருந்த சண்டை இப்போ தெருவிலயும் பத்திக்கிச்சே.

கொஞ்ச நாளைக்கு இந்த விவகாரத்துல வாயை மூடிக்கிறது தான் பெட்டர்னு படுது. அதனால ஆஜர் மட்டும்.

Hari said...

ரவி,
நீங்க சொல்லறத்ல்லாம் சரிதாங்க. ஒரு மிகப்பெரும் மக்கள் கூட்டமே அவர இந்த அளவுக்கு மதிக்குதுன்னா, அவரால தான் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைஞ்சிருக்காங்க, அதனால. நீங்க ஒருத்தர மதிக்கீறிங்க, அவருக்கு சிலை வைக்கறீங்க, அதையேங்க அடுத்தவன் நம்பிக்கையை புண்படுத்தற மாதிரி செய்யறீங்க.
அது யாருங்க அது "குலசாமி"

ரவி said...

வருகைக்கு நன்றி சிந்தாநதி....

ரவி said...

ஹரி, குலசாமிகள் வரும்...அதுங்களுக்கு சொந்தமா பிலாகர் கணக்கு எல்லாம் கிடையாது...பூந்து விளையாடும்...பார்த்து ரசிக்க வேண்டியது தான்....!!!! என்ன பின்னூட்டம் பப்ளிஷ் செய்தே கை நோவும்...!!!

பங்காளி... said...

ஸ்ரிரங்கத்து சிறுவர்களை திருத்த ஒரு பெரியார் தேவைதானே....ஹி..ஹி

(யாருப்பா அது...நெறய பெரியார் வேணும்னு சவுண்டு விடறது....)

ரவி said...

வாங்க ஜோ....இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு பின்னூட்டங்களை படிச்சா இன்னும் மண்டை காயும் !!!

Thamizhan said...

Nalla padayal.Vazhthukkal.First of all Periyar didnot want statue.When prople asked him repeatedly he said people will start soodam,thengai etc{It happened afterwards to Anna ststue in Chennai}.Then he agreed with his statement at the bottom of the statue which is why the opposition really hate the statue.It says man believed in god when he was ignorant,barbaric in beliefs while worshipping and the scoundrels make money by propagating god for their own purposes.We see this happening in front of us.Look at all the wars most of them are religious ones.Periyar wanted Humanism,respect each other especially women as equals and dont waste money on superstition and faith.Educate your self and live a happy life.He never hated any individual,never harmed any individual and took criticisms very well and answered all the questions.This statue is on a land that was given to the organisation in 1973 when a Dickchathar was the Chairman.It is about a mile away from the temple even though they project it as next to the temple.The motivating factor seems to be a talk by Dayanda Saraswathi in Coimbatore and the culprits have been sent from Coimbatore.We will know more later but now they have made it a big deal.By the way your picture is Thanjavur Periya koil.

Anonymous said...

பெரியார் சிலை வைப்பதே திம்மிக்களின் அறியாமையை காட்டுகிறது. அந்த சிலையின் தலையில் காக்கா ஆய் போகும். அப்போது திம்மிக்கள் முக்காடு போடுமா ?

Pot"tea" kadai said...

என்னோட பெட்ல நெரையா முடி கொட்டுது அதுக்கு என்ன காரணமா இருக்கும்?

சுனாமியாரையும், கடல்கொண்டானையும் ஆட்டய தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

//இப்போ ஒரு மீட்டிங் போறேன்..//

ஓசி தம்முக்கும், ஓசி காபிக்கும் போறத எவ்ளோ ரீஜன்டா சொல்றார் பாருங்க...

Pot"tea" kadai said...

//ஹரி, குலசாமிகள் வரும்...அதுங்களுக்கு சொந்தமா பிலாகர் கணக்கு எல்லாம் கிடையாது...பூந்து விளையாடும்...பார்த்து ரசிக்க வேண்டியது தான்....!!!! என்ன பின்னூட்டம் பப்ளிஷ் செய்தே கை நோவும்...!!!//

முற்றிலும் சரி...ஆனால் என்னை 500 அடிக்க விடாமல் தடுத்த "தமிழ்மணத்தாரை" இத்தருனத்தில் வன்மையாக கண்டிக்கிறேன்...

நீங்கள் இன்றே 300 அடிக்க வாழ்த்துகிறேன். எங்கள் நட்சத்திரம் பல நூறு நட்சத்திரங்களை(வானில் இருக்கும்) போல் இன்று அனானிமஸ் காமென்ட் பெற வாழ்த்துகிறேன்.

****
பதிவுக்கு சம்மந்தமா ஒரு வரியாவது எழுதிட்டு போறேன்.
ஈரோட்டுக் கிழவன் என்று ஒர்வன் வருங்காலச் சந்ததியினருக்கு தெரிய வேண்டுமென்றால் இப்பொழுதிருக்கும் திரவிடத் திமிர் பிடித்த கிழட்டு கருணாநிதியின் அரசாங்கம் அரசாங்கத்தின் செலவிலேயே பெரியார் நூலகம் ஒவ்வொரு ஊரிலும் நிறுவப்பட வேண்டும் மேலும் அதன் செலவிலேயே தமிழ்னாட்டில் உள்ள ஒவ்வொரு தெரு முக்கிலும் "பெரியார்"ன் வெண்கலச் சிலை குடையுடன் நிறுவப்பட வேண்டும்.

என்னான்னே தெரியாத கல்லுங்களுக்கெல்லாம் கோயில் கோபுரம் ...வாழ்ந்து புரட்சி சிந்தனைகளை விதைத்த விதைத்து அதனை வளரச் செய்த மானிடனுக்கு ஒரு குடை கேட்க கூடாதா?

Anonymous said...

பாப்பாரப் புள்ளைங்க இவ்ளோ தாக்கு தாக்குரானுவன்னா "கிழவனோட" எஃபெக்ட் எப்பிடின்னு உங்களுக்கே தெரியும். இன்னும் நூறு செலைய வெப்போம் அத பாப்பார அடிவருடிங்க ஒடைக்கனும் பெரியாரின் பேரு எல்லா ஊடுலையும் ஒலிக்கனும்.

Anonymous said...

அப்பப்போ சொம்புடன் கோலா - அப்டினு கமெண்ட் போட்டா மட்டுறுத்துவீங்களா?

Anonymous said...

எத்தனை ஊரில் நீங்கள் வைத்தாலும் அத்துனை ஊரிலும் உடைப்போம்.

பார்ப்பன வெறியர் மன்றம்

Anonymous said...

கடைசியில் தாடி நிலமையை பாத்திங்களாண்ணா? பெருமாள் கோவில் வாசலில் முக்காடு போட்டு நிற்க வைத்துவிட்டார்களே!

Anonymous said...

ஆப்பு குழுவில் நீயும் மெம்பராமே? கேண்டீன்ல பேசிக்கிரானுவ...அதனால தான் இந்துக்களொட புனித நாளான வெள்ளிக்கெழமைல நீ பெரியார் பதுவு போடறியாமே?

Anonymous said...

//எத்தனை ஊரில் நீங்கள் வைத்தாலும் அத்துனை ஊரிலும் உடைப்போம்.//

இது தெரிஞ்சி தான் அப்போவே தீர்க்கதரிசி பெரியார் பாம்பு, பார்ப்பான் ரென்டுத்தயும் ஒன்னா பாத்தா பாம்ப அடி ஆனா பார்ப்பானை தர்ம அடி போடுன்னு சொல்லிட்டு போனாரா?

கருப்பு தற்கொலை படை
அட்லான்டிற்கு அப்பால்

Anonymous said...

சும்மா நச்சுன்னு நமீதாக்கு ஒரு சிலை வைங்கப்பா. எல்லா மதமும் சேந்து ஒரு சூப்பர் கோபுரத்துடன் கோவில் கட்டி கொண்டாடுவாங்க. அத வுட்டுபுட்டு செத்த கிழத்துக்கு சிலை வச்சுகிட்டு... சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு!

பகுத்தறிவு said...

ஊர் முழுக்க இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி ஊர்மக்களின் காசிலேயே கற்சிலையை வைத்து கொள்ளை அடிக்கலாம். அச்சிலைகளை உடைத்தால் ஊரை சுடுகாடாக்கி விடுவார்கள் மதவெறியர்கள். மக்களை சிந்திக்க சொல்லி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் இருந்து 50ஆண்டுகள் போராடி ஒடுக்கப்பட்ட மக்களை தலை நிமிர செய்த ஒரு தலைவரின் சிலையை வைத்தால், கொள்ளை அடிக்கும் கூட்டத்தினருக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. எங்கே அவர் சிலையால் வருமானம் பாதிக்கும் என்று..

Anonymous said...

//சும்மா நச்சுன்னு நமீதாக்கு ஒரு சிலை வைங்கப்பா. எல்லா மதமும் சேந்து ஒரு சூப்பர் கோபுரத்துடன் கோவில் கட்டி கொண்டாடுவாங்க. அத வுட்டுபுட்டு செத்த கிழத்துக்கு சிலை வச்சுகிட்டு... சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு!//

அதான் குசுபுக்கு வெச்சவனுவலே இடிச்சிட்டனுவவே. இதுல நமீதாவுக்குமா....

நா என்னா சொல்லரன்னா நமீதாவே ஒரு கோயில் மாதிரி தான். பாக்கசொல்ல அப்படியே தூக்கி(கைய தாம்பா) கும்புடு போடனும் போல லச்சுமிகரமா (நடிக இல்ல, தெகிரியலச்சுமியும் இல்ல) இருக்காவ.

பங்காளி... said...

ஏனுங்கன்னா....எனக்கொரு யோசன தோனுது...கோயிலுக்கு வெளில வச்சாத்தானே ஒடைக்கறாங்க...

பெரியார பேசாம கோயிலுக்குள்ளாரயே வச்சிட்டா என்ன?

ஹி..ஹி...

Anonymous said...

இவ்ளொ டெக்னீசியன் பெல்லாஸ் இருக்கீங்களே யாருக்காவது பின்னூட்டத்தில் இமேஜ் பப்லிஷ் பன்ன தெரியுமா?

Anonymous said...

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் இவங்கள திருத்தவே முடியாது. மதத்தின் பெயரால் மனிதனை முட்டாளாக்குபவர்களின் சூழ்ச்சிக்கு இது சாட்சி. வரலாறு திரும்பும் காலமாக இது மாற வேண்டும்.

Anonymous said...

இப்படி தமிழ் நாட்டுல பாம்ப விட்டுப் போட்டு பாப்பான அடிச்சி அடிச்சி தாண்டா இப்ப பாப்பான் எல்லாம் ஓடிப் போய் தமிழ் நாடு முழூக்க உங்களப் போல விசப் பாம்புகம் மட்டும் மிச்சம் கிடந்து புளுத்து நெளியுது

Anonymous said...

இது நல்ல சந்தர்ப்பம், தமிழர்கள் எவ்வாறெல்லாம் மதம் பிடித்த மதத்தின் பேரால் முட்டாளாக்கப் பட்டார்கள்.
பெரியார் செய்த புரட்சியின் விலையும், விளைவும் என்னென்ன?
அவரால் நாம் அனுபவிக்கும் பலன்கள் யாது?
குலதொழில் திட்டம் போன்ற சதிகள் யாவை?
கண்மூடிப்பழக்கங்கள் மண் மூடிபோக அவர் செய்த தியாகங்கள் யாவை?
இது போன்ற செய்திகளை இளைய தலைமுறை மக்களுக்கு சேர்க்க சரியான வாய்ப்பு.
திராவிட தமிழர்களே உங்கள் கடமையும் கூட.
நாளைய வரலாறு உங்களை பழிக்காமலிருக்க களமிறங்குங்கள்.

BadNewsIndia said...

செந்தழல் ரவி சார்,

இரண்டு பக்க வாதங்களும் மாத்தி மாத்தி போட்டு வந்த நல்ல பதிவுதான்.

முடிக்கும் போது தான் சறுக்கல்.

முக்காடு போட்ட போடோவை பார்த்தேன்.
கோயிலுக்கு முன்னால் எதர்க்கு இவர் சிலையை கொண்டு வைக்க வேண்டும்?

ராமர் சிலையை செறுப்பால் அடித்தவர் என்று கேள்விப்பட்டேன் அவரை போய் கோயிலுக்கு முன் வைத்தல் முறையா?
வேண்டுமென்றே செய்த திருட்டுக் குசும்பு அல்லவா அது?

விளையாட ஒரு எல்லை வேண்டாமா?

பெரியார் வீட்டின் முன் விஷ்ணு சிலையும் வேண்டாம்.
ஸ்ரீரங்கம் கோயிலின் முன் பெரியார் சிலையும் வேண்டாம்.

சாப்பட்டுக்கே வழிய காணும் அங்க. திருந்துங்கப்பா.

கடவுள் இருக்காரோ இல்லையோ. இருந்தால் சந்தோஷம். இல்லன்னாலும் ஒண்ணும் ஆகப்போறதில்ல. வேலையப் பாப்போம் :)
ஊரு இருக்கர நெலமைல இதெல்லாம் புறம் தள்ளுவோம்.

(btw, அது fasil அல்ல fossil )

Anonymous said...

தமிழக வரலாற்றையே புரட்டி போட்ட புரட்சிக்காரன்.
எத்தனையோ வாளும் வேலும் கொண்டு அவதாரங்கள் தந்த சூழ்ச்சிக்காரர்கள் நெஞ்சமெல்லாம் நடுங்கியது இவனது கைத்தடிக்குத்தான்.
வெண்தாடி வேந்தரின் வெங்காயம் தான் தமிழனை முட்டாளாக்கிய மாச்சார்யங்களுக்கு கைவிலங்கிட்டது.
வைக்கம் வீரனின் நெஞ்சழுத்தம் தான் தலித்துகளை தலை நிமிரச்செய்தது.
பார்ப்பண சூழ்ச்சி வலைகளை கிழித்தெறிந்தது இந்த பழுத்த பழம் தான்.
இந்த சிலை திறப்பு வெட்டி வேலையில்லை, வரலாற்றுக் கடமை.

Anonymous said...

//இப்படி தமிழ் நாட்டுல பாம்ப விட்டுப் போட்டு பாப்பான அடிச்சி அடிச்சி தாண்டா இப்ப பாப்பான் எல்லாம் ஓடிப் போய் தமிழ் நாடு முழூக்க உங்களப் போல விசப் பாம்புகம் மட்டும் மிச்சம் கிடந்து புளுத்து நெளியுத//

அட மெய்யாலுமேவா...பாப்பானுங்க எல்லாரும் ஓடியிருந்தா அப்ரம் ஏதுடா சண்டை சச்சரவு! நாட்டோட வளர்ச்சிக்கு முட்டு போடரதே பாப்பார பன்னாடைங்க(பன்னாடை ரெபெரென்ஸ் கோஸ் டொ அரிஹரன்) தானே. அது மட்டுமில்லாம மத்தவங்கள் விசப் பாம்புகன்னு சொல்லரதுலர்ந்தே தெரியுது உன்னோட பன்னாட புத்தி.

Anonymous said...

இன்னும் அஞ்சு வருசம் எங்ககிட்ட ஆட்சிய கொடுங்க. தமிழ்நாட்ல கோயிலே இருக்காது எல்லா பாப்பார பயலும் "ஈரோட்டு கிழவனுக்கு" தான் மணியாட்டனும் அதுவும் ப்ரீயா(யோவ் ப்ரியா இல்ல)ன்னு சட்டம் போடுவோம்

Anonymous said...

///இந்த சிலை திறப்பு வெட்டி வேலையில்லை, வரலாற்றுக் கடமை. ///

அப்டீயா ? செலையை எங்கவேனா தெறக்க வேண்டியது தான, என் ஊட்டு முற்றத்துல் ஏன் வந்து நிக்கற?

Anonymous said...

///இன்னும் அஞ்சு வருசம் எங்ககிட்ட ஆட்சிய கொடுங்க. //

அப்படி கொடுத்தால் கலாநிதி பில்கேட்ஸ் அளவுக்கு போயிருவாரு, இல்லீங்ணா ?

BadNewsIndia said...

btw,

சிலையை கோயிலின் முன் வைத்தவன் ஒரு அரை வேக்காடு.

வைத்த சிலையை இடித்ததும் ஒரு அரை வேக்காடு.

சிலையை இடித்ததால் அடுத்து வரும் குசும்புகள் செய்யப்போவதும் ஒரு அரை வேக்காடு.

;)

Anonymous said...

நீங்கள் தமிழினத்தலைவரை அரைவேக்காடு என்பது சரியல்ல பெடு நியுச் இந்தியா அவர்களே

Anonymous said...

////உங்களுக்கு அமைச்சராவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? எப்படி அத்துறையை முன்னேற்றுவீர்கள்?///

தம்பி தழல், இதுக்கு சொல்லுங்க பதில்

ரவி said...

///தம்பி தழல், இதுக்கு சொல்லுங்க பதில் ///

வேற யாராவது சொல்வாங்க கொஞ்சம் பொறுங்க...

Anonymous said...

//அப்படி கொடுத்தால் கலாநிதி பில்கேட்ஸ் அளவுக்கு போயிருவாரு, இல்லீங்ணா ?//

என்னது பில்கேட்ஸா...சரியா போச்சு போ! பில்கேட்ஸுக்கே வேல கொடுப்போம்.அமெரிக்காவி சுன்டு விரலில் ஆட்டுவோம் அங்கேயும் எங்க மாமா மவன் உதயநிதி ஸ்டாலின் தான் தகவல்தொழில் நுட்ப அமைச்சர்.

Anonymous said...

////அப்படி கொடுத்தால் கலாநிதி பில்கேட்ஸ் அளவுக்கு போயிருவாரு, இல்லீங்ணா ?////
ஒரு பார்ப்பாணாக தயாநிதி இருந்தால் இனிக்கும் "பெருமாளே இந்த அபிஷ்த்து திராவிடனா போய்ட்டானே"

Anonymous said...

எங்கள் குடும்பமும் அதன் மூலம் கட்சியும் வெளிநாட்டு முதலீடுகளும் அதன் மூலம் படித்த திராவிடர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறதோ அந்த துறையை தேர்ந்தெடுப்போம்

தழலார் கொலைவெறி படை
தமிழ்நாடு சிறைச்சாலை
புழல் ஏரி சமீபம்
புழல்

Anonymous said...

குடும்ப ஆட்சி என்பது வெற்றுக் கோசம், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் உட்பட அனைத்து துறைகளிலும் முன்னேறுவது இந்த நல்லவங்களுக்கு கசக்குது.

Anonymous said...

தேர்தல் வாக்குறுதி...1)எல்லோருக்கும் ப்லொக்கர் ஐடியும் கம்பியூட்டரும் இலவசம். அப்படியே அனானிகளுக்கு இலவச சாப்பாடு மூனு வேளையும்.

மத்தத மத்த அமுச மெம்பர்ஸ் லொல்லுவாங்க

BadNewsIndia said...

//நீங்கள் தமிழினத்தலைவரை அரைவேக்காடு என்பது சரியல்ல பெடு நியுச் இந்தியா அவர்களே//

நான் யாரையும் குறிப்பிட்டு அரை வேக்காடுன்னு சொல்லலிங்க.
இந்த மாதிரி ஐடியா யாருக்கு வந்ததோ அவர் கண்டிப்பா அரை வேக்காடு தான்.

கண்டிப்பா தமிழினத் தலைவர், சிலைய "கோயிலுக்கு முன்னாடி வைப்பானு" சொல்லி இருக்க மாட்டாரு என்ற நம்பிக்கையுடன்.
-BNI

Anonymous said...

யோவ் BNI, தமிழினத்தலைவன் என்று கூறப்பட்டதே ஒரு உள்குத்தாகும்.

Anonymous said...

மறுபடியும் கேக்கறேன்

இவ்ளொ டெக்னீசியன் பெல்லாஸ் இருக்கீங்களே யாருக்காவது பின்னூட்டத்தில் இமேஜ் பப்லிஷ் பன்ன தெரியுமா?

Anonymous said...

பார்ப்பாணைத் தவிர மற்ற சூத்திரர்களும் IT Professional ஆக கம்யூட்டர் முன் உட்கார்ந்ததால் வந்த அரிப்பு.
சமூகத்தின் கடைமட்ட மக்கள் White-collar Job செய்கிறார்களே என்ற புழுக்கம்.
சாயம் வெளுத்து போனதால் வந்த வெறுப்பு.

Anonymous said...

இங்கு தாய்லாந்திலிருந்து யாரோ வேவு பாக்கரதா என்னோட நாய் கொலைக்குது

:))

ரவி said...

சில அப்பட்டமான தனிமனித தாக்குதல்கள் மட்டுறுத்தப்பட்டன...

உங்களுக்கு ஏதாவது ஒரு பின்னூட்டம் தனிமனித தாக்குதலாக தெரிந்தால், (என் கண்ணில் படாமல் வெளியிடப்பட்டிருந்தால்) அன்புடன் சொல்லி உதவுங்க...

அதை நீக்குவதற்க்கு தயாராக இருக்கிறேன்...!!!!!

Anonymous said...

சுக்சாகர்ல "வாங்கி பாத்" எப்பிடியிருந்தது?

Anonymous said...

பெரியாருக்கு சிலை வைப்பது பலரது வாழ்க்கைக்கு உலை வைக்கும் போல.சமுதாய சீர்கேட்டிற்கு வித்திட்ட மூடர்களின் முகமூடிகளை கிழித்த பெரியாருக்கு சிலை மட்டுமல்ல,
பெரியார் என்ற வார்த்தையை உச்சரித்தாலே உள்ளும்,புறமும் சிலருக்கு எரிகின்றது.சிறுபான்மையான பிராமணர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைத்தால் தமிழர்களுக்கு நல்லது.

Anonymous said...

நீ உருப்படுவியா?

Anonymous said...

நான் தமிழன்னு யார் சொன்னா ? நான் ஆப்ரிக்கா கண்டத்தை சேர்ந்தவன்...கானா உகாண்டானு ஏதோ ஒன்னுதான் என்ன்னோட பூர்வீகம்...இந்தியா ஆப்ரிக்காவில இருந்து பிரிஞ்சு வந்தப்போ (பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால) அப்படியே வந்தேறினவங்க எங்க முன்னோர்கள்...

so you too வந்தேறி :)

Anonymous said...

நீ உருப்படவே மாட்ட

Anonymous said...

நீ தான் உருப்படவே மாட்ட

Anonymous said...

எவன் உருப்படரானோ இல்லியோ பாப்பானும் உருப்பட மாட்டான் டிராவிடும் சே...திராவிடனும் உருப்படமாட்டான்

Anonymous said...

ஜெயேந்திரரின் வண்டவாளத்தை தண்டவாளத்திலேற்றி மக்கள் மனதிலும் வரலாற்றிலும் ஜெயலலிதா நீங்கா இடம் பெற்றது போல் கலைஞரும் இதன் பின்னாலிருக்கும் பெரியவாக்களை வெளிச்சம் போட்டு மக்கள் மனதில் இடம் வேண்டும்.

Anonymous said...

பெரியார் செல - செல கேள்விங்க...பை லட்டு தட்டை

1)சிமெண்டுகலவையால் செல வெச்சா ஒடைப்பாங்கன்னு தெரிஞ்சும் ஏன் சிமெண்டு செல வெச்சாங்க
2)இந்து முன்னணி தான் ஒடச்சதா சொன்னாங்களே? அப்போ பாதுகாப்புக்கு இருக்க போலிஸ்காரனுங்களுன் இந்துமுன்னணீ கிட்ட இருந்தே பணத்த பிடுங்கி சம்பளம் கொடுப்பாங்களா?
3)இப்போ வெக்கர வெண்கல செலைக்கு காசும் இந்து முன்னணி & பாப்ஸ் கோ கிட்டயிருந்து வசூலிக்கப்படுமா?
4)பெரிய கொட்டயா தன்ன நெனச்சிகிட்டு இருக்க ரம் (இராம) கோபாலன் இந்து முன்னணி உண்ணாவிரதம் இருக்கப் போரதா சொல்லராங்களே இது ஆண்(ன்)மீகமா? இல்ல செலய ஒடச்சது தான் ஆண்(ன்)மீகமா?

ஸயீத் said...

\\பெரியார் வீட்டின் முன் விஷ்ணு சிலையும் வேண்டாம்.
ஸ்ரீரங்கம் கோயிலின் முன் பெரியார் சிலையும் வேண்டாம்.

சாப்பட்டுக்கே வழிய காணும் அங்க. திருந்துங்கப்பா.\\

இது கெட்ட செய்தி இல்லையே!..

Anonymous said...

பெரியார் செல - செல கேள்விங்க...பை லட்டு தட்டை

1)சிமெண்டுகலவையால் செல வெச்சா ஒடைப்பாங்கன்னு தெரிஞ்சும் ஏன் சிமெண்டு செல வெச்சாங்க
2)இந்து முன்னணி தான் ஒடச்சதா சொன்னாங்களே? அப்போ பாதுகாப்புக்கு இருக்க போலிஸ்காரனுங்களுன் இந்துமுன்னணீ கிட்ட இருந்தே பணத்த பிடுங்கி சம்பளம் கொடுப்பாங்களா?
3)இப்போ வெக்கர வெண்கல செலைக்கு காசும் இந்து முன்னணி & பாப்ஸ் கோ கிட்டயிருந்து வசூலிக்கப்படுமா?

Anonymous said...

தமிழ்நாட்ல ஏன் சம்பா இசை பாடவேண்டுமென எனக்கு ட.சை.பா(டவுன் சைலன்ட் பாலிடிக்ஸ்) ஒரு அனானி மெயில் வந்திருக்கு.அத இங்க போடலாம்னு இருக்கேன் என்ன சொல்லரீங்க.

Anonymous said...

இந்த பெரியார் சிலை உடைப்பு, தமிழக மக்களிடையே மதக் கலவரங்களை தூண்டிவிட ஒரு முன்னோட்டம்.
பதிலுக்கு பதில் பெரியாரின் தொண்டர்களையும் சாமி சிலைகளை உடைக்க தூண்டிவிடும் சதி.
தமிழக மக்களை அமைதி இழக்க செய்ய பார்ப்பண விஷமிகள் தூவும் விஷம்.

Anonymous said...

என்னப்பா எல்லாரும் ஒடச்ச சில பத்தி பேசுரீங்க தொறந்து வச்ச சிலை பத்தி பேசுங்கப்பா.

இப்படிக்கு,
கழகங்கள்.

கார்மேகராஜா said...

///இது போன்ற செய்திகளை இளைய தலைமுறை மக்களுக்கு சேர்க்க சரியான வாய்ப்பு.
திராவிட தமிழர்களே உங்கள் கடமையும் கூட.
நாளைய வரலாறு உங்களை பழிக்காமலிருக்க களமிறங்குங்கள்.///


இதோ வந்துட்டேன்!

கார்மேகராஜா said...

///கடவுள் இருக்காரோ இல்லையோ. இருந்தால் சந்தோஷம்///

சந்தோஷம் உங்களுக்கா? இல்லை கடவுள் பெயரை சொல்லி வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கா?

கார்மேகராஜா said...

///சிலையை கோயிலின் முன் வைத்தவன் ஒரு அரை வேக்காடு.

வைத்த சிலையை இடித்ததும் ஒரு அரை வேக்காடு.

சிலையை இடித்ததால் அடுத்து வரும் குசும்புகள் செய்யப்போவதும் ஒரு அரை வேக்காடு///


நல்ல வேளையாக சிலையை வெளியே வைத்தார்கள்.

கோவிலுகுள்ள வச்சிருந்தா பெரியார் கொள்கைக்கே ஆப்பாகியிருக்கும்.

கார்மேகராஜா said...

////உங்களுக்கு அமைச்சராவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? எப்படி அத்துறையை முன்னேற்றுவீர்கள்?///


வருவாய்த்துறைதான்.

மக்கள் பணத்தை எனது சொந்த பணம் போல என் வீட்டில் வைத்து பாதுகாப்பேன். இதுதாங்க வாக்குறுதி.

அடுத்து. பணப்புழக்கம் அதிகமாக எனது சொந்த செலவில் பல ரூபாய் நோட்டுகளை அடித்து தருவேன்.

இது என்னுடைய கொள்கை இல்லீங்க!

ரெட் ஃபயர் ரவியோடதுதான்.

வரவனையான் said...

fine ravi valthukkal







Sorry for english

Anonymous said...

//செந்தில் said...

fine ravi valthukkal







Sorry for english //

இதன் முழுமையான தமிழாக்கத்தை யாராலும் கொடுக்க இயலுமா?

Anonymous said...

மூனாந்தரமா மறுபடியும் கேக்கறேன்

இவ்ளொ டெக்னீசியன் பெல்லாஸ் இருக்கீங்களே யாருக்காவது பின்னூட்டத்தில் இமேஜ் பப்லிஷ் பன்ன தெரியுமா?

Anonymous said...

பொசகெட்ட பயலே ஒனக்கு பொண்டாட்டியும் கேக்குதாடா?

இதில் "பொசகெட்ட" என்பது எதனை குறிக்கிறது?

ரவி said...

அட க்ரியேட்டிவ் அனானி !!!! வரவனையானை கலாய்த்த பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்...!!!

பின்னூட்டத்துல இமேஜா ? நான் பதிவுலன்னு நெனச்சுல்ல கம்முனு இருந்துட்டேன்...இப்போ முயற்ச்சி செய்யறேன்...!!!

ரவி said...

வெக்கம் கெட்ட ??

Anonymous said...

// Anonymous said...

//செந்தில் said...

fine ravi valthukkal







Sorry for english //

இதன் முழுமையான தமிழாக்கத்தை யாராலும் கொடுக்க இயலுமா? //

நன்று ரவி வால்த்துக்கள்





மன்னிப்பு ஆங்கிலத்துக்காக

இது சரியா?

Anonymous said...

சற்று முன்னர் வந்த "ப்ளாஷ் நியூஸ்"

கேப்டன் பாங்காக் பயனம்...அதிகமா குடிச்சு ஒடம்பு கெட்டதுனால பதப்படுத்த போராறொன்னு பாத்தேன் ஆனா ஷூட்டிங்காமா . அட படப்பிடிப்புபா

கூடிய சீக்கிரம் குமுதம் ரிப்போர்ட்டர்ல "கேப்டனின் படபிடிப்பு தளத்தில் இருந்து எக்ஸ்குளுசிவ் ரிப்போர்ட்"னு கவர் ஸ்டோரி வரும். ஆமா நீங்க கூட தாய்லாந்துல ஏதோ பன்னிகிட்டு இருந்தீங்கலாமே? என்னா பன்னீங்க...

Anonymous said...

//மன்னிப்பு ஆங்கிலத்துக்காக

இது சரியா?//

அட பொசகெட்ட பயலே அவரு எதுக்குடா ஆங்கிலத்துக்காக மன்னிப்பு கேக்கறார். அப்படி கேக்கனும்னா ஆங்கிலம் தான அவருகிட்ட மன்னிப்பு கேக்கனும்.

Anonymous said...

செவ்"வாய்" கிரகத்துல தண்ணி இருந்துருக்கலாம் அது ஒரஞ்சி போயும் இருக்கலாம் இல்ல வத்தி போயும் இருக்கலாம்.
அதனால அங்க ஜீவராசியும் இருக்கலாம் அதனால நாம அங்கேயும் போயி "வெப்பன்ஸ் ஆஃப் மெஸ் டிஸ்ட்ரக்ஷன்"னு சொல்லி ஏலியன்ஸை கான்கொயர் பன்னிடலாம்

அது அய்யர் மெஸ்ஸா இல்ல அய்யங்கார் மெஸ்ஸான்னு கேள்வி கேக்க கூடாது.

Anonymous said...

'மன்னிப்பு' தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...

Anonymous said...

பெரியார் அணை, பெரியார் சிலை, - முட்டாளாக்கப் பார்க்கரார் பரிசுத்த ஆவி கலைஞர். நல்ல சதி

"இவனுங்களை...ரொம்பத்தான் துள்ளுறானுங்க"
- நன்றி. கோவை செய்தியாளர்

Anonymous said...

ரொடிதனம் பண்ணுறதுக்கு ஏதோ ஒரு வழி
வேணும். அதுக்குத்தானே இங்க வந்து
கிழவன நிப்பாட்டினாங்க. அவங்க நினைச்சது
நடந்திருச்சு. இனி என்ன எல்லாத்தையு அடிச்சு
உடச்சு அடுத்தவக்ஙகள இம்ச பண்ணி ஆனந்தப்
பட்டுக்க வேண்டியது தான்.

Anonymous said...

// Anonymous said...

'மன்னிப்பு' தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...

Friday, December 08, 2006 //

அப்போ தமில்ல புடிச்ச வார்த்தய சொல்லுடா படவா

Anonymous said...

எனக்கு ஒன்னுல ரெண்டு தெரிஞ்சாவனும்

எப்பிடி யோகா கலை ஏற்றம் தரும். அப்பிடி ஏற்றம் தந்ததுன்ன ஏணின்னு ஒன்னு எதுக்கு இருக்கு?

ஜோ/Joe said...

//எப்பிடி யோகா கலை ஏற்றம் தரும். அப்பிடி ஏற்றம் தந்ததுன்ன ஏணின்னு ஒன்னு எதுக்கு இருக்கு?//

ஹா..ஹா..ஹா..சிரிச்சு மாளல்லீங்க.

மாயவரத்தான் said...

/இவ்ளொ டெக்னீசியன் பெல்லாஸ் இருக்கீங்களே யாருக்காவது பின்னூட்டத்தில் இமேஜ் பப்லிஷ் பன்ன தெரியுமா?//

http://singpolyma-tech.blogspot.com/

இங்கன போய் தேடிக்கோங்க.

Anonymous said...

மிக்க நன்னி மாயி
முயற்சி பன்றேன்...

Anonymous said...

ரவி!
பெரியாருக்குச் சிலையா???என் கருத்து!!!
திருஅரங்கத்திலும் வேண்டாம்; தெருஅரங்கிலும் வேண்டாம். அவரைத் தமிழர் மனவரங்கில் வைத்தால் போதும்.
யோகன் பாரிஸ்

Anonymous said...

அபகேலிப்டோ யார்னா பாத்தீங்களா? எங்கள் திராவிட சிங்கம், ஆடு "மேய்ப்பர்களை" கலாய்த்த அஞ்சா நெஞ்சன் மாவீரன் "மெல் கிப்சன்"ன் குடிகார வாழ்க்கையில் இன்னொரு சகாப்தம்.
"அபகேலிப்டோ" - நாகரீகத்தின் முதல் வாசல்

பாத்தவங்க ரிவு சொல்லுங்கப்பா..

bala said...

//Sorry for english //

இதன் முழுமையான தமிழாக்கத்தை யாராலும் கொடுக்க இயலுமா//

பாவம் ஆங்கிலம்.

பாலா

VSK said...

சின்ன வயசுலேர்ந்து நமக்கெல்லாம் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது, "இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே!

அக்கண்ணோட்டத்தில் பார்த்தால், பெரியார் சிலையை இங்கு வைத்தது பொருத்தமே!

இருவிதக் கருத்துகளும் இந்நாட்டில் இருக்கின்றன எனபதை உலகிற்கு எடுத்துக் காட்டும் ஒரு அபூர்வ சின்னம் இது!

கடவுளை மறுத்த பெரியார், அரங்கன் கோவில் முன் நின்று, அறிவுரை வழங்குவதாக கழகக் கண்மணிகளும்,
கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார், இன்று சிலையாக கால் கடுக்க அரங்கன் முன் நின்று பிராயச்சித்தம் தேடிக் கொள்வதாக ஆத்திக அன்பர்களும் எண்ணிக்கொண்டு அவரவர் வழியில் செல்லலாம்.!!

சண்டையை நிறுத்துங்கப்பா!

போய், பொழைக்கற வழியைப் பாருங்க!

சிலையை உடைக்கவும் வேண்டாம்!
பூணுலை அறுக்கவும் வேண்டாம்!

:))

Sundar Padmanaban said...

பயங்கர காமெடிங்க. இப்படி காலைல ஆபிஸ்ல விழுந்துவிழுந்து சிரிச்சா தப்பா நினைக்க மாட்டாங்க?

'சிலை' மாதிரி அசங்காமப் படிக்கும்படியா யாராச்சும் பதிவு, பின்னூட்டம் போடுங்களேன்.

கடவுளுக்கும் சிலை. கடவுளை மறுத்தவருக்கும் சிலை. இதான் வேற்றுமைலயும் ஒற்றுமையா? சரிதான்.

கல்லிலே கலைவண்ணம் காணுங்கப்பா. கொலை வண்ணத்தைப் பாக்காதீங்க.

சிலை உடைப்பைத் தடுக்கப் பத்து யோசனைகள்!

1. சுத்தி போகஸ் லைட் வச்சி கண் கூசும்படியா செஞ்சிரலாம்.

2. மேல் லேயருக்குள்ளே கம்பி வலையை வச்சி சிலை செஞ்சி அதுல மின்சாரம் பாயற மாதிரி பண்ணிட்டா கடப்பாரையால தொட்டதும் சிலை மாதிரி நின்னுருவாய்ங்க.

3. சிலையை சுத்திக் கொஞ்சம் சில்லரையைச் சிதறவிட்டுட்டா (எத்தனை 'சி'!) பயக காசு பொறுக்கிட்டு ஓடிப் போய்ருவாய்ங்க.

4. ஜெனடிக்கல் இன்ஜினியரிங் மூலமா கைகால்களைச் செஞ்சிட்டா சிலையே இடிக்க வர்றவங்களைக் கும்மாங்குத்து குத்தி வெரட்டிரும்.

5. நாமக்கல் ஆஞ்சநேயரு மாதிரி பெரிசா வச்சிட்டா இடிச்சுத் தள்றதெல்லாம் நடக்கற காரியமா?

6. குட்டிக்குட்டியா மேசை மேல வச்சிக்கற மாதிரி சிலை செஞ்சிட்டா எல்லாரும் வச்சிக்கலாம். முச்சந்தில நாற வேணாம். மேலும் இது பயங்கர பிஸினெஸ் வேற. தமிழ்நாட்டுல ஆறு கோடி மைனஸ் ஒரு லாரிக்கும் குறைவா இருக்கற அய்யமாருங்க போக அஞ்சுகோடியே தொண்ணித்தொம்பது லட்சத்து தொண்ணித்தொம்பதாயிரத்து தொளாயிரத்து சொச்சம் (ம்ஹீம். படிக்கும்போது கூட இவ்வளவு சரியா நம்பரைத் தமிள்ல எளுதினதில்லை)தமிளருங்க வாங்கிருவாங்க. என்னா பணம் நெனச்சுப் பாருங்க!

7. மலைக்கோட்டையை பெரியார் மலைன்னு டிக்ளேர் பண்ணிட்டா தீர்ந்தது பிரச்சினை.

8. மொபைல் சிலையா வச்சிட்டா ராத்திரி கராஜுல வச்சிப் பூட்டிரலாம்.

9. இது கொஞ்சம் அதீதமான யோசனை. ஒரு குங்குமத்த வச்சி சூடம் கொளுத்திட்டா முடிஞ்சது. ஒரு பய தொடமாட்டான்!

10. ஒரு ரவுண்டானா வச்சி நடுவுல செலய வச்சிட்டா ஸ்ரீரங்கம் போக்குவரத்துல ஒரு பய கிட்டக்க போய்க்க முடியாது.

இது 10 வாங்கினா ஒண்ணு இலவசம்ங்கற ரீதியிலான 11வது யோசனை! பிள்ளையார் சிலையைக் கடல்ல கரைச்சு முடிச்சதும் கடல்லருந்து பெரியார் சிலையை வெளிய எடுத்துட்டு வந்து நிறுவற நிகழ்ச்சி நடத்தலாம். மொதநா ராத்திரியே இதுக்கு சிலையை உள்ள போட்டு அடையாளத்துக்கு கம்பு நட்டு வச்சிக்கணும்!

இது மாதிரி ஏன் சொந்த செலவுல சூன்யம் வச்சிக்கறேன்னு தெரியலையே! :( :(

Sundar Padmanaban said...

97 வது பின்னூட்டம்

12 வது யோசனை!

சிலை மாதிரி ஒரு ஆளுக்குப் பெயிண்ட் அடிச்சு நிறுத்திரணும். யாராச்சும் இடிக்கறதுக்குக் கிட்டக்க வந்ததும் 'பே'ன்னு கத்தினோம்னு வைங்க. அங்கிட்டே பேதியாயிராது?

Anonymous said...

பிள்ளையார் சிலையை பெரியார் வீட்டுக்கு முன்னடி வைச்சு ரகளை பண்ணவேணாம், கோவில் முன்னாடி சாமி இல்லன்னு சொன்னவரும் சிலையும் வேண்டாம். அடுத்தவன் நம்பிக்கையை எந்த மாதிரி நினைச்கறமோ, அவனும் எதிர் நம்பிக்கையை அப்படித்தான் நினைப்பான்.
இது தான் சின்ன லாஜிக்.

"யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே."

கண்ணதாசன் அன்றே சொல்லியிருக்காரு. அதை புரிஞ்ச்சுக்காம செய்ததன் வினை தான் இன்று நடக்குது.

Anonymous said...

நாமளும் காமெடி பண்ணிப் பாப்பமா!!

1. அதுதான் சரி, bogus லைட்டு வையுங்க பெரியாருக்கு - அதானே உங்க விருப்பம்? கிழட்டுப் பய இவ்வளவு அனியாயம் பண்ணிப்புட்டானேன்னு வயித்தெரிச்சலு? ஈ.வெ.ராமசாமி மேல லென்சு மாமா கிசுகிசுக்கள் மூலமா பாய்ச்சுற bogus லைட்டு வெளிச்சம் மாதிரி பாய்ச்சுனாப் போதுமா?

2. கடப்பாரையால தொடாம கம்ப்யூட்டர் பொட்டியில பெரியார் அப்படின்னு தட்டறப்பவே கரண்டு பாயறதாலேதான விலுக் விலுக்குன்னு பத்து பாயிண்ட் வந்து உளுந்துருக்கு நமக்கெல்லாம்?

3. அதானே, எல்லாரும் சில்லறைப் பொறுக்கிப் பசங்களா இருந்துட்டா எவ்வளவு சவுகரியம் பாருங்க.

4. ஆனாலும் கிழட்டுச் சிலையாதானே இருக்கும். கையைக் காலை ஆட்டினா என்ன, ஜெனடிக்கல் இஞ்சினியரிங் பண்ண ஒரு கடப்பாரையைக் கொணாந்து ஒரே சொருவா சொருவிட்டா போவுது.

5. ஆமா, பாபர் மசூதியை எத்தனை நிமிசத்துல இடிச்சானுக? ஆறு நிமிசமா ஏழு நிமிசமா? இடிச்சவன் எல்லாம் பெரியாரைப் படிச்சவன் பாருங்க!!

6. ஆசை இருந்தா மேசை மேல ஒரு சிலை வைச்சு தினமும் சிலை மூஞ்சில காறித் துப்பிட்டே இருக்கலாமே, ஹையா ஜாலி? இல்லை ஒரு நாய் வாங்கி பெரியார்னு பேர் வைச்சு ஆனந்தப்பட்டுக்கிரலாம், ஹையா ஜாலி ஹையா ஜாலி.

7. ராஜா அண்ணாமலைபுரம், கலைஞர் கருணாநிதி நகர், எம்ஜியார் குறுக்குச்சந்து, அண்ணா நகர், அவ்வை சண்முகம் சாலை, பாரதியார் நகர்னு வைக்கற மாதிரி பெரியார் மலைன்னு வச்சுக்கலாம். இல்லை பெரியார் தலைன்னு பேர் வைச்சு, ஹையா பெரியார் தலையில காலங்காத்தால காலைக் கடனைக் கழிக்கறானுக, பெரியார் தலையில ஏறிட்டேன்னு அல்ப சந்தோசப்பட்டுக்கலாம்.

8. மொபைல் சிலை வச்சுக்கலாம், ஆனா குறிப்பிட்ட தெருக்களுக்குள்ள மட்டும் அனுமதி கிடையாதுன்னு கோர்ட்டுல ஒரு கேசும் போட்டுரலாம்.

9. அட, இதுதான் உருப்படியான யோசனை. குங்குமம் வச்சு சூடம் கொளுத்தற கேனையனுகள கொஞ்ச நாள் கழிச்சுத் தொரத்திட்டு பெரியாருக்கு சமஸ்கிருதத்துல சொன்னாத்தான் புரியுமுன்னு ஆரம்பிச்சுரலாம். என்னய்யா இப்படிச் சொல்றீங்கன்னா, செத்தவனுக்கும் டகவுளுக்கும் மொழியா முக்கியம், அதனாலே ஸம்ஸ்க்ர்தத்துலயே இருந்துட்டுப் போகட்டும்னு கேனையனுகளை லாஜிக் பேசி ஒரே அமுக்கா அமுக்கிரலாம்.

10. ரவுண்டானா கலக்கல். பக்கத்துல போய்த் துப்பத் திராணியில்லாத thighvibratorருங்க (அதானுங்க, தொடைநடுங்கி) எதுத்த ஊட்டுக் கூரை மாடியிலிருந்து டெலஸ்கோப் துப்பாக்கி வச்சு ஜல்லிக்குண்டால அடிச்சு நொறுக்கிரலாம் பாருங்க! இப்ப உடைச்சவனுகளைப் பாருங்க, இந்த மாதிரி புரப்பகண்டர்கள்கிட்டர்ந்து மூளையில ஜல்லிக்குண்டை வாங்கிட்டு வந்துருப்பானுக.

இதுல 10 வாங்கினா ஒண்ணு இலவசம்கற ரீதியிலான 11வது ரோசனை! கடல்ல போட்ட சிலை அடையாளத்துக்கு வச்ச கம்பைத் தூக்கித் தூரப் போட்டுட்டு கடவுள் கொத்திட்டுப் போயிட்டாரு கம்பை, பெரியார் கடலுக்குள்ள இருக்கவேண்டியது கடவுள் சித்தம், மத்ததெல்லாம் தெய்வக் குத்தம்னு ஒரே போடாப் போட்டுரலாம்.

இது மாதிரி ஏன் சொந்த செலவுல பிறருக்கு சூனியம் வைக்கிறேன்னு தெரியலயே! :( :(

Madhu Ramanujam said...

பைத்தியக்காரன் தான் இன்னொரு பைத்தியத்துக்கு மாலை போடுவான், அப்படினு எப்பவோ நம்ம ஈரோட்டுக்காரர் சொன்னதா எங்கையோ படிச்ச நியாபகம். எப்போ எங்கேனு யாரவது சொல்லுங்களேன். அப்படியே சிலையை திற்ந்து வெச்சு யாரெல்லாம் மாலை போட்டாங்கனும் ஒரு லிஸ்டு குடுங்கப்பா...

Madhu Ramanujam said...

//ஏனுங்கன்னா....எனக்கொரு யோசன தோனுது...கோயிலுக்கு வெளில வச்சாத்தானே ஒடைக்கறாங்க...

பெரியார பேசாம கோயிலுக்குள்ளாரயே வச்சிட்டா என்ன?//

போங்க பங்காளி...உங்களுக்கு எப்பவும் விளையாட்டுதான்... :))

சாத்வீகன் said...

வென்றது ஆத்திகம்
கடவுளர்களோடு கடவுளாக பெரியார்.
வென்றது பகுத்தறிவு
சிலையுடைக்கும் ஆத்திகர்கள்.

Anonymous said...

பெரியாரை குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் அவரது சிஷ்ய 'பகுத்தறிவு' கேடிகளுக்கு திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

"குருட்டினைப் நீக்கும் குருவினைக் கொள்ளார்;
குருட்டினைப் நீக்கா குருவினைக் கொள்வர்;
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி,
குருடும் குருடும் குழி விழுமாறே"

சிஷ்ய கேடிகளுக்கு தமிழ் புரியுமா?

-- கருப்பு கண்ணாடி போட்ட குருட்டு அனானி

VSK said...

அன்புள்ள அனானி,
நல்ல திருமூலர் பாட்டைக் காட்டிய நேரத்தில், சொற்களில் நாகரீகத்தை பயன்படுத்த மறந்து விட்டீர்களே!
இதுவா திருமூலர் சொல்லிக் கொடுத்தது உங்களுக்கு!

வருத்தம்! வேதனை!

bala said...

//சிலை மாதிரி ஒரு ஆளுக்குப் பெயிண்ட் அடிச்சு நிறுத்திரணும். //

சபாஷ் சரியான யோசனை.

வீரமணி அய்யா,கருணாநிதி அய்யா,சத்யராஜ், இவங்களுக்கு மேக்கப் போட்டு பெரியார் மாதிரி கொஞ்சம் ஒப்பேத்தமுடியும்.தினம் ஒரு கோவிலுக்கு முன்னாடி சிலையாக நிற்கவும் வாய்ப்பு உள்ளது.

பாலா

Anonymous said...

ஏம்பா,
பெரியாரு மூட நம்பிக்கைகளை நம்பாதீங்கடா மட
பசங்களேன்னு சொன்னாரு. இந்த செய்தியை மட பசங்கள்கிட்டே
கொண்டு சேக்கணும்னா சரியான இடம் எது?அதிகமா
மடப் பசங்கள் கூடற எடம் கோயில். இங்க சிலை
வெக்கறதுதானே கரெக்டா இருக்கும்? என்ன நான் சொல்றது?

Anonymous said...

//9. இது கொஞ்சம் அதீதமான யோசனை. ஒரு குங்குமத்த வச்சி சூடம் கொளுத்திட்டா முடிஞ்சது. ஒரு பய தொடமாட்டான்!//
சூப்பர் அய்டியா..
யப்பா இதுதான் புது டெக்னிக்கு
நாம மட்டுந்தான் எங்கவேணாலும் சாமி வெக்கமுடியும், ஒரு மரமோ அல்லாங்காட்டி ஒரு கல்லோ போதும்.
புது படம்லாம் பாருங்கய்யா... அய்யோ இதான் கற்காலமான்னு மட்டும் கேட்காதேய்.

சுந்தர் / Sundar said...

அவள .. தொடுவானா , கவல படுவானே .. அப்புறம் கச்சேரி வாசல.. கைய கட்டிக்கிட்டு நிப்பானேன்.

விட்டு தள்லுங்க ரவி...

சுந்தர் / Sundar said...

அவள .. தொடுவானா , கவல படுவானே .. அப்புறம் கச்சேரி வாசல.. கைய கட்டிக்கிட்டு நிப்பானேன்.

விட்டு தள்லுங்க ரவி...

Anonymous said...

செந்தழல் ரவி அவர்களே,
வாக்குவாதம் செய்ய விரும்புவர்களுக்கு தங்கள் பதிவில் சரியான தீனி கொடுத்துள்ளீர்கள். இதை தங்கள் பதிவில் மறுமொழி கொடுத்துள்ளவர்களின் எண்ணிக்கையில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. இதேபோல் முஸ்லிம்களின் அறியாமையையும், அவர்களின் ஆள்பிடிக்கும் வேலையையும் வெளிச்சம் போட்டு காட்ட முடியுமா? பயம் என்றால் விட்டு விடவும். புதுவை சரவணன்(www.puduvaisaravanan.blogspot.com) அவர்களின் பதிவை பார்த்த பிறகு இதுபோன்ற பதிவுகள் அதிகம் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. நீங்கள் தயாரா?

neo-lemurian said...

முதல் பின்னூட்டமா குழலி சொல்லியிருப்பதில உண்மை இருக்குங்க ரவி! வாழ்த்துக்கள் இப்பதிவிற்காக :)

மே-ஜீன் மாதத்திற்குப் பிறகு தமிழ்மணம் பக்கம் கொஞ்சநாள் முன்புதான் வந்தேன். இந்த 6 மாசத்தில ஆளு மாறிப்போய்ட்டீங்க போல!

'கெட்ட' சகவாசம் வந்திருச்சா! பாத்து! ;)

neo-lemurian said...

பின்னூட்ட குலசாமிகளும் , நம்ம அய்யானருகளும் பின்னியிருக்காங்கப்பா இங்கன! :))))))

எல்லாம் இந்த 6 மாசத்தில கொஞ்சம் நல்ல மாற்ரம் வந்திருக்கு போல!

அடச்சே! நம்ம அய்யனாருங்க ஒரு ஒரு வருசம் முந்தி தமிழ்மணம் பக்கம் இருந்திருந்தா மேற்படியானுங்கள ஓட விட்டிருந்திருக்கலாம்யா அப்போ - அந்தச் சமயத்தில கொஞ்சம் ஆடிக்கிட்டிருந்தாய்ங்க அவாளுங்க! :)

Anonymous said...

test

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....