பதிவுலகில் அனானிகள் அடிக்கடி கொட்டம் அடிக்கும்போது உபயோகப்படுத்தும் வார்த்தை பாப் மார்லி மற்றும் கஞ்சா...பாப் மார்லி பற்றி இந்த பதிவில் பார்த்துக்கோங்க...இந்த பரட்டை தலையன் தான் பாப் மார்லி..!!!
//இந்த பரட்டை தலையன் தான் பாப் மார்லி..!!!// ????????
யோவ்! கொஞ்சம் அடக்கி வாசிய்யா!!!
இவரு ஒரு தத்துவ பாடகரு. ரொம்ப நல்லவருன்னு வெள்ளைக்காரனுக்கு கூட இவரு மேல நல்ல மரியாதை இருக்கு. அமைதிக்கு பாடுபட்டவரு. கறுப்பின விடுதலைக்கு நிறைய பாடியவரு.
இவர் பாடிய நிறைய பாடல்கள் ஹிட் சாங்ஸ். காலத்தால் அழியாத காவியங்கள்.
போதுமா?
இவரை போய் இப்படி கேவலமா பேசிட்டீங்களே அப்பு. மருவாதையா மன்னிப்பு கேட்டுகுங்க. இல்லைன்னா இவரு ரசிகருங்க உங்க டவுசர கிழிச்சுடுவாங்க...
ஒருவரைப்பற்றி தெரியாமல் இவ்வாறு அவமதிப்பது வேதனையானது மட்டுமல்ல இவ்வாறு எழுதுவதை அறியும் வேற்று நாட்டவர் தமிழனை ஈனப்பிறவியாக பார்ப்பார்கள். அவரின் பாடல் தாக்கமும் அதன் உணர்வும் பொருளும் அபிரிக்க அமரிக்க வரலாறுகள் சற்று படித்தால் புரிந்து கொள்ளலாம். இந்த பதிவை நீஙகள் நீக்கி கொள்ள வேண்டும் என்று தாள்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இவரது பாடல்கள் சாதாரண தமிழ் சினிமாவின் கும்மாங்குத்தல்ல மறாக ஒரு சரித்திரத்தின் வேதனையின் வெளிப்பாடு.
அதான் எல்லாரும் சொல்றாங்கள்லே.. அப்புறம் எதுக்குத் திருப்பி இதே மாதிரி //இது மாதிரி தமிழ் சமூகத்துல எவனும் உருவாகினா எவ்ளோ நல்லாருக்கும்..// டயலாக்கு..?
கொரியால செட்டில் ஆனதுல இருந்து 'வாய்க்கொழுப்பு' ஜாஸ்தியாயிருச்சு..
உங்கள் தமிழன் said…
//..கொரியால செட்டில் ஆனதுல இருந்து 'வாய்க்கொழுப்பு' ஜாஸ்தியாயிருச்சு..\\
உள்ளூர்லே டைப்படிச்சிக்கிட்டிருக்கிற நமக்கே இருக்கும்போது கொரியாகாரங்களுக்கு இருக்காதா ராசா?
Anonymous said…
பரட்டை தலையன்னு சொன்னதுக்கு ஒரு சின்ன மன்னிப்பு கேட்டுக்கப்பா. அதுதான் மரியாதை அப்படீன்னு நல்லவரு மாசிலா சொல்லராரு காலமய்யா காலம். என்னிக்கு நீரு அகதிதமிழர்கிட்டே கேக்கபோரீரு? அத மொதல்ல செஞ்சபுரம் பரட்ட பத்தி பேசுவியலா?
Anonymous said…
கம்பசில ஒரு சிங்கள நண்பனின் றோல் மொடல் இந்த பொப் தான்... அவன் கண்ணில இந்தப் பதிவு பட்டால் தொலைஞ்சுது!!!! :)
பார்ப்பணீயம் பார் டம்மீஸ் இரண்டாவது வெர்ஷன் எழுதவேண்டும் என்று ரொம்பநாளாகவே தொண்டைக்குள் இருக்கிறது, ஆனால் நேரம் அல்லது சூழல் அமையவில்லை. முதல் பதிவு எழுதியபோது இருந்த கண்ணோட்டங்களில் பல மாற்றங்கள் வந்துள்ளது. அதுபற்றி அதிகம் தொடப்போவதில்லை. இருப்பினும், பார்ப்பணரும் பறையரும் ஒரே தளத்தில் வண்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்கிறார் ஜெயமோகன்.
அதில் எத்தனை வீதம் உண்மை ? எத்தனை வீதம் பொய் ? ஆரோக்கியமாக விவாதிக்கலாம். அதன் முன் சமீபகாலங்களில் ஊடகங்களில் என் பார்வையில் பட்டவைகளை பற்றி சொல்கிறேன்.
பார்வையில் பட்டது 1
ஹனிமூன் ஜோடிகள் என்று ஒரு ப்ரொக்ராம். அதில் பிரசன்னா என்ற நடிகர் ஒரு கேள்வி கேட்கிறார். கேட்பது, 40 ஆண்டுகள் தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்த அய்யங்கார் ஜோடி ஒன்றிடம் ( ஒரு அய்யர் ஜோடியும், ஒரு ஆதிக்க சாதி சோடியும் கூட அந்த நிகழ்ச்சியில்)
இ.வே.ராமசாமி நாயக்கர் கண்டறிந்த இயக்கம் எந்த இயக்கம் ? ஆப்சன் ஏ : வெள்ளையனே வெளியேறு இயக்கம். ஆப்சன் பி: தீண்டாமை இயக்கம் ஆப்சன் சி : ஏதோ ஒரு ஆப்சன்
பதில் சொல்கிறார் பாட்டி : தீண்டாமை இயக்கம்.
பிரசன்னா : ராமசாமி நாயக்கர் கண்டறிந்தது தீண்டாமை …
எனக்கு மிக நெருக்கமான ஒருவர் தனக்கு ஒரு வலம்புரி சங்கு (பூசைப்பொருள்) வேண்டும் என்று கேட்டுவிட்டார்...
என்னை நோக்கி பூரிக்கட்டையை எறியும் பவர் உள்ளவர் என்பதால் மட்டும் அல்ல, அவருடைய விருப்பங்களை நிறைவேற்றுதல் என்னுடைய கடமை என்பதாலும், இந்த வலம்புரி சங்கை பெற்று தரவேண்டிய நிர்பந்தம் உள்ளது...
வலம்புரி சங்கை பற்றி நான் அறிந்தவரை அது ஒரு ம்யூட்டண்ட் ( ட்ரிப்பிள் எக்ஸ் படத்தில் வருமே இந்த வார்த்தை), ஒரு பிழற்சி மூலமாக உருவாகும் ஒரு உயிரினம் என்று அறிகிறேன்...
ஆறு விரல் மாதிரி, அபூர்வமாக ஏற்படக்கூடிய பிழற்சி !!!
உங்களில் யாருக்காவது தெரியுமா ? இந்த வலம்புரி சங்கை எங்கே கொள்வனவு செய்வது அல்லது பெறுவது என்று ?
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்புக்கு கெட்டது...அப்படின்னு எல்லாம்...ஆனா உண்மை என்னன்னா...கள், பச்ச புள்ள மாதிரி..அட ஆமாங்க...உண்மைதான்...
என் கல்லூரி இருந்த இடம் ஒரு கிராமம்..அங்க மிஞ்சி போனா கிடைக்கறது இந்த கள்ளு தான்...காலையில கள் இறக்கற இடம் போனா, நல்லா கொத்தும் கொலையுமா இருக்க பானைய இறக்கி, அதுல மப்புல மெதந்துக்கிட்டு இருக்க பெரிய சைஸ் வண்டுகளை எல்லாம் தூக்கி போட்டுட்டு, ப்ளாஸ்டிக் மக்குல அல்லது பெரிய சைசு பானையில ( நமக்கே நமக்கு) கொடுப்பாங்க...
பத்து ரூபா ஒரு மக்கு ( ஜக்குன்னும் சொல்லலாம்)..
அங்கனயே கிடைக்குற சின்ன சைஸ் மிக்சர் பாக்கெட்டுகளையும், ஒரு அரை பாக்கட்டு கோல்டு பில்டர் சிகரட்டும் வாங்கிக்கிட்டு ஓரமா ஒதுங்கிட வேண்டியது தான்...அப்படியே ரவுண்டு கட்டி உக்காந்துக்கிட்டு உள்ளார இறக்க வேண்டியது தான்..கொஞ்சம் புளிப்பா...ஜில்லுனு உள்ளார இறங்கும்...
மேட்டர் என்னான்னா...இந்த கள்ளு எல்லாம் ஒரே பானையில கொட்டப்படும்...அதுல இருந்து சில பல மக்குகளை வாங்கி நம்ம ஒரு பானையில ஊத்திக்கிட…
Comments
யோவ்! கொஞ்சம் அடக்கி வாசிய்யா!!!
இவரு ஒரு தத்துவ பாடகரு. ரொம்ப நல்லவருன்னு வெள்ளைக்காரனுக்கு கூட இவரு மேல நல்ல மரியாதை இருக்கு. அமைதிக்கு பாடுபட்டவரு. கறுப்பின விடுதலைக்கு நிறைய பாடியவரு.
இவர் பாடிய நிறைய பாடல்கள் ஹிட் சாங்ஸ். காலத்தால் அழியாத காவியங்கள்.
போதுமா?
இவரை போய் இப்படி கேவலமா பேசிட்டீங்களே அப்பு. மருவாதையா மன்னிப்பு கேட்டுகுங்க. இல்லைன்னா இவரு ரசிகருங்க உங்க டவுசர கிழிச்சுடுவாங்க...
அப்றம் தமிழ்மணத்தில யாராவது புதுசா தையல் கடை வெச்சாதான் உண்டு...
;-D
ஒருபோதும் பரட்டையுடன் பொப்மார்லியை ஒப்பிடாதீர்கள்.
ரஜனிவேறு பொப் மார்லிவேறு.
பார்க்க மயூரன் பதிவு தோழர் செல்லா பதிவு
பாடலையும் வரலாறையும் கவனியுங்க.நீங்களும் அவரை விரும்புவீர்கள்.
தலை "No Women - No Cry" ன்னு ஏன் பாடினாரு அப்படீன்னெல்லாம் நன் கேட்கமாட்டேன்...
பாப் நினைவில் நீங்கள் சில பாடல்களை கேட்கவேண்டும்...:))))
இனிமேல் நானும் ரசிகன்...!!
மத்தங்க எல்லாரயும் குறை சொல்லி வந்தீங்களே! இப்ப நீங்களே உங்க வலையில விழுந்துட்ட மாதிரி இருக்குது!!!
பரட்டை தலையன்னு சொன்னதுக்கு ஒரு சின்ன மன்னிப்பு கேட்டுக்கப்பா. அதுதான் மரியாதை.
வவ்வால் சார், விக்கிபீடியாவில் bob marley தேடி படிச்சுட்டு அப்றம் வந்து எழுதுங்க. இவரைப்பற்றி தெரியாம உலறாதீங்க.
இது மாதிரி தமிழ் சமூகத்துல எவனும் உருவாகினா எவ்ளோ நல்லாருக்கும்..
கொரியால செட்டில் ஆனதுல இருந்து 'வாய்க்கொழுப்பு' ஜாஸ்தியாயிருச்சு..
உள்ளூர்லே டைப்படிச்சிக்கிட்டிருக்கிற நமக்கே இருக்கும்போது கொரியாகாரங்களுக்கு இருக்காதா ராசா?
காலமய்யா காலம். என்னிக்கு நீரு அகதிதமிழர்கிட்டே கேக்கபோரீரு? அத மொதல்ல செஞ்சபுரம் பரட்ட பத்தி பேசுவியலா?
சரித்திரம் தெரியாதவன் (முட்டாள்) பேசும் பேச்சு இது