Saturday, February 07, 2009

தமிழீழத்தவர்களுக்கு முக்கிய யோசனை



ஸ்ரெயிட் பார்வேர்டாக மேட்டருக்கு வந்துவிடுகிறேன்..

ஏன் தமிழ் ஈழத்தை இந்தியாவுடன் இணைத்துவிடக்கூடாது ? ஒரு இந்திய மாநிலமாக மாறிவிடுங்களேன் ? ஏற்கனவே இருக்கிற மொழிவாரி மாநிலத்தில் ஒன்றாக இணைந்துவிடுங்களேன் ?

இந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்...

1. அணுகுண்டு வெடித்திருக்கிறோம்..பிரமோஸ், அக்னி என்று பல அணு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறோம்..

2. நிலாவுக்கு ராக்கெட் விட்டுள்ளோம்...மறுபடி ரஷ்யாவின் உதவியுடன் கிரயோஜெனிக் எஞ்சின் பொருத்தி நிலா நிலா ஓடிவா பாடலை நிஜமாக்கியுள்ளோம்...

3. விமானந்தாங்கி கப்பல் வைத்துள்ளோம்...ஐ.என்.எஸ் விக்ராந். சோமாலியா கடற்கொள்ளையர் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய அளவில் கடற்படையும் உள்ளது...

4. பங்களாதேஷ் என்ற நாட்டையே உருவாக்கியுள்ளோம்...பாக்கிஸ்தானை ஓட ஓட விரட்டி...

5. மல்லாக்க படுத்து மாளவிகாவை பற்றி கனவு கண்டால் 2020ல் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற மாபெரும் கருத்தை சொன்ன அப்துல்கலாம் என்ற இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கி பார்த்துள்ளோம்..

6. தமிழகத்து நெய்வேலி நிலக்கரியை சுரண்டி ஆந்திரம், கருநாடகம், கேரளம் என்று எல்லா மாநிலங்களுக்கும் கரண்டு அனுப்புகிறோம்...என்ன அவனுங்க தான் காவேரி, கிருஷ்ணா, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தண்ணி தரமாட்டேங்குறானுங்க...எங்களுக்கு என்ன கவலை, கடல்நீரையே குடிநீராக்குவோம் தெரியுமா ?

7. வெளிநாட்டு படையினர் எங்கள் நாட்டில் பயிற்சி எடுக்கும் அளவுக்கு எஜுகேஷனில் உயர்ந்துள்ளோம்...என்ன ஒன்று, எங்கள் ராணுவ வீரர்கள் தான் கொஞ்சம் காய்ந்துபோய், இலங்கையில், ஆப்ரிக்க நாடுகளில் கற்பழிப்பில் ஈடுபட்டார்கள்...லீவ் தட் யா..

8. குட்டி மாநிலமான காட்ஸ் ஓன் கண்ட்ரி கேரளாவில் இருந்து இந்தியாவையே ஆட்டிப்படைக்கும் பொறுப்புகளில் உள்ள நாராயணன், மேனன், அந்தோனிகளை நியமித்துள்ளோம்..உங்களுக்கும் அப்படி ஒன்னு கிடைக்காமலா போயிரும் ?

9. அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்துக்கு தனி துறை, தனி அமைச்சு. அங்கிருந்து வரும் தேயிலையை நாங்க டீ போட்டு குடிக்கிறோம். என்ன ஒன்று, அருணாச்சல பிரதேசம் என்ற எங்கள் நாட்டு மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடுது...பரவால்ல...

10. காஷ்மீர் என்ற மாநிலத்துக்கு தனி உரிமை கொடுத்துள்ளோம்...இங்க தக்காளி நாப்பது ரூவா கிலோ என்றால் அங்க ஐந்து ரூபா. எந்த டேக்ஸும் கிடையாது. ஆனா அங்கே வாக்கெடுப்பு நடத்தாமல் இதுவரை லூலூவாயி காட்டிட்டோம்...சூப்பரு இல்ல ?

11. மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவும் நாடு இது. என்ன ஒன்று பெல்காம் தனக்கு தான் சொந்தம்னு கர்நாடகமும், மகாராட்டிரமும் அடிச்சுக்கிது...

12. மக்கள் ஆதரவு இருந்தா புது மாநிலமே உருவாக்குவோம் தெரியுமா ? உத்ராஞ்சல், சட்டீஸ்கர் எல்லாம் உதாரணங்கள்...என்ன தெலுங்கானாவுல மட்டும் கொஞ்சம் ஏமாத்துறோம்..

13. எங்க நாட்டுல இருக்கிற அம்பானிகளோட சொத்தை கணக்கு போட்டா உலக பணக்காரரை விட அதிகம் தெரியுமா ? என்ன, அது கொஞ்சம் சாதாரண மக்கள் வயித்துல அடிச்ச காசு. டோண்ட் கேர் ப்ளீஸ்..

14. 400க்கும் மேல எங்க நாட்டு மீனவர்களை அடுத்த நாட்டு கடற்படை சுட்டு கொன்றபோதும், எதுவும் பேசாம அமைதியா இருக்க காந்தி பொறந்த நாடு..இந்த உதாரணம் போதாதா ? இந்த நாடு எவ்ளோ அமைதி நாடுன்னு ?

15. கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்துக்கு பலியா இரண்டாயிரம் இஸ்லாமியர்களை போட்டு தள்ளினோம். இதில் இருந்தே தெரியலயா ? இது எவ்ளோ வீரம் சொ(செ)றிந்த நாடு...

16. பொதுமக்களுக்கு இஸ்லாமியர்கள் ஓதுன பாங்கு சத்தம் பிடிக்கலைன்னு தெரிஞ்சவுடனே, ஒரு மசூதியையே இடிச்சோம் தெரியுமா ? பாபர் கட்டுனா என்ன அக்பர் கட்டுனா என்ன ? மக்களுக்கு நல்லது நடந்தா சரிதான்...

போதும் போதும்னு ஏன் அலறல் ?

இந்த நாட்ல ஜாயின் ஆகிக்கோங்க...உங்களுக்கு தகவல் தொடர்பு மந்திரி பதவி தறோம். நல்லா சம்பாதிச்சுக்கோங்க ? ஓக்கே ?

32 comments:

ரவி said...

9ட்ய்ஹ்யொஉஹ்யு
இட்f;

குழலி / Kuzhali said...

ரவி சூப்பர் யோசனை, ஆனா இந்தியாவோடு அல்ல பேயாம அமெரிக்காவோட இணைஞ்சிடலாம், நாஞ்சொல்றது தமிழகத்தையும் சேர்த்து, எப்படியும் அடிமைன்னு முடிவாயிருச்சி, அதை பிச்சைக்கார இந்தியாகிட்ட அடிமையா இருப்பதை விட அமெரிக்காவுக்க்கு அடிமையா இருக்கலாமே அட்லீஸ்ட் ஹெ1பிக்கு கியூவில் நிக்க தேவையில்லாம இருக்கும், நாயா பொறக்கறதுன்னு முடிவாயிருச்சின்னா என்னத்துக்கு விவசாயி ஊட்ல பொறந்து கஷ்டப்படனும், நடிகை வூட்ல நாயா பொறந்து கறி சோறு துன்னலாமில்லையா என்ன சொல்றது நான்?

இதுக்கு அமெரிக்கா கண்டிப்பா ஒத்துக்கும் வல்லரசு இந்தியாவுக்கு அடியீல பாம் வைச்ச மாதிரி இருக்குங்கறதால....

Tech Shankar said...

உங்க பதிவில் இத்தனை வலைப்பூக்களைத் திரட்டுகிறீர்கள்.

தனியாக எந்தத் திரட்டிக்கும் செல்லவேணாம் போல.

தினமும் இங்கே வந்து தவிப. திரட்டியிலே லேட்டஸ்ட் அப்டேட்ஸைத் தெரிஞ்சுக்கிறேன்.

நன்றி

Rajaraman said...

ஏம்பா ரவி, நாங்க இந்தியாவில நிம்மதியா இருக்கறது உனக்கு பிடிக்கவில்லையா. உனக்கென்ன பொய் வெளி நாட்டில் Safe ஆகா செட்டில் ஆகிட்ட போலயிருக்கு.

மணிகண்டன் said...

குழலி, இன்னும் கொஞ்சம் ப்ராடா யோசிக்கணும். Why not Mars or Saturn ? !!!!

ரவி said...

///குழலி, இன்னும் கொஞ்சம் ப்ராடா யோசிக்கணும். Why not Mars or Saturn ? !!!!
//

மணிகண்டன், எங்களோட ஆதங்களிலும் அங்கதங்களிலும் ஒரு இனம் புரியாத கவலை உண்டு.

ஆனால் உங்களது பின்னூட்டத்தில் நக்கல் தான் தெரிகிறது.

ஏற்கனவே சில இடங்களில் உங்கள் பின்னூட்டத்தை பார்த்து எரிச்சல் அடைந்துள்ளேன்...

அட்டுத்தனமாக பின்னூட்டம் போடுபவர்களிடம் தமிழ் ஓவியா போன்றவர்கள் பக்கம் பக்கமாக விளக்கி புரியவைப்பார்கள்..

என்னால் அது முடியாது...

மவனே ஓடீப்போயிரு..

மணிகண்டன் said...

உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து ஓடிடரேன் ரவி!

Rajaraman said...

பக்கா இந்திய தேச விரோதியான உனக்கெல்லாம் ஜெயலலிதா ஆட்சி தான் சரி. இந்நேரம் உனக்கு கலி நிச்சயமாகியிருக்கும்.

தாய் நாட்டு பற்றே இல்லாத உனக்கெல்லாம் Gulf Country தான் சரி. முன்னாடி பின்னாடி எல்லாத்தையும் மூடி கொண்டு இருப்பீர்.

அர டிக்கெட்டு ! said...

//பக்கா இந்திய தேச விரோதியான உனக்கெல்லாம் ஜெயலலிதா ஆட்சி தான் சரி. இந்நேரம் உனக்கு கலி நிச்சயமாகியிருக்கும்.//

அப்படியா? நெசமாவா?? உண்மையாவா??? மெய்யாலுமா????
அப்ப ஜெயல்லிதா ஆச்சில இல்லாதப்போ பூச்சியா? ஜெயல்லிதாவோட மாமா நரேந்திர பேடி, சித்தப்பா சோமாறி, மச்சான் சூசாமி இவங்கெல்லாமும் அவங்க ஆச்சிலதான் ஓபன் பண்ணுவாங்களோ?

Rajaraman said...

அர டிக்கட்டு, அதெப்படி உனது கேரக்டருக்கு தகுந்த படி பெயர வைச்சிருக்க. பார்த்து எவனாவது காப்பி அடிச்சிடப்போறான். பேருக்கு காப்பிரைட் வாங்கிக்க.

அர டிக்கெட்டு ! said...

ரவி இந்தியாவுகுள்ளயே காசுமீரு, வடகெழக்குன்னு பல ஈழப் பிரச்சன ஹாட்ட இருக்கே அவங்கெல்லாம் எந்த நாட்டுக்கு போக.......???????????
நாம முத்துக்குமார பத்தி பேசுரோம் ஆனா ஐரோம் சர்மிளாவயே செறிச்ச இந்த 'தேச'துக்கு முத்து எம்மாத்திரம்

அர டிக்கெட்டு ! said...

//அதெப்படி உனது கேரக்டருக்கு தகுந்த படி பெயர வைச்சிருக்க.//

தேங்ஸ் கூஜாராமன்!!!!!!

TAMIL'S BLOOD IN SRILANKA said...

FANTASTIC
AMBI

வரவனையான் said...

இதே ராஜாராமன் வலையுலகத்துக்கு வந்த புதிதில் புத்தி மதியெல்லாம் சொல்க்கொண்டு இருந்தார். அவரை ஒரு ரெண்டு மாசத்துக்குள் இப்படி மாத்திப்புட்டிங்களே அய்யா

Rajaraman said...

ஏய்யா அரை டிக்கட்டு அளம்பல்களா உங்களைப்போன்ற அறைக்கிருக்கங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்துச்சினா போங்கலான் கள்ளதோணி ஏறி முல்லைதீவிற்கு, அதை விட்டு இங்கு வெற்று சவுண்டு விட்டுகிட்டு.

அர டிக்கெட்டு ! said...

//உண்மையிலேயே அக்கறை இருந்துச்சினா போங்கலான் கள்ளதோணி ஏறி முல்லைதீவிற்கு//

அப்ப ஒன்னு பண்ணு நீயும் இப்ப மூடிகிட்டு ஜெயா ஆட்சி போது வந்து ஓப்பன் பண்ணு! பை பை!!

Unknown said...

தொடருங்கள்.

நன்றி!!!

ரவி said...

///ஏய்யா அரை டிக்கட்டு அளம்பல்களா உங்களைப்போன்ற அறைக்கிருக்கங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்துச்சினா போங்கலான் கள்ளதோணி ஏறி முல்லைதீவிற்கு, அதை விட்டு இங்கு வெற்று சவுண்டு விட்டுகிட்டு.///

அரைவேக்காட்டு முண்டம். உன்னை யார் இங்க வெத்தலை பாக்கு வெச்சு அழைச்சா ? ஓடிப்போ நாயே

Rajaraman said...

டேய் நாயே போன வாரம் நீ அவன சொறி நாய் சொல்ல அவன் உன்ன தெரு நாய் என்று சொல்ல ஒரே சிரிப்பாய் சிரிச்சிங்க..

நீ மத்தவங்களை நாய் என்று சொல்லாதே.

அர டிக்கெட்டு ! said...

ரவி, யாரிந்த ஜயராமன்... நீங்க போட்டோ போட்டிருந்தீங்களே சல்மா அயூப் சம்திங்... அவரா?

sathiri said...

நக்கல் கொஞ்சம் ஓவராய்தான் போச்சு

தமிழ் மதுரம் said...

அடுத்த நாட்டு மக்களைக் கொல்வதற்கு எப்படி ஆயுதமும் ஆலோசனைகளும் வழங்கலாம்?? அடுத்த நாட்டு யுத்தத்தில் எப்படிப் பங்குபற்றலாம்? நல்ல சிந்தனைகள்? நல்ல தொகுப்பு ரவி..தொடருங்கோ.

Venkateshan.G said...

பாவம் தமிழ் ஈழா மக்கள் ! சிங்களவர் குண்டு போடுவது ஒரு புறம் இருக்க ,நீங்கள் அணுகுண்டு போட பார்க்கறீர்களே ,இது நியாயமா ? நம்ம ஊரு அரசியல் வாதிகளிடம் நாம் படும் பாடு போறதா ?

RRSLM said...

//
பக்கா இந்திய தேச விரோதியான உனக்கெல்லாம் ஜெயலலிதா ஆட்சி தான் சரி. இந்நேரம் உனக்கு கலி நிச்சயமாகியிருக்கும்.

தாய் நாட்டு பற்றே இல்லாத உனக்கெல்லாம் Gulf Country தான் சரி. முன்னாடி பின்னாடி எல்லாத்தையும் மூடி கொண்டு இருப்பீர்.
//
என்னங்கடா தாய்நாடு. நானும் எனது மக்களும் இந்த தாய்நாட்டிற்கு தேவையில்லாத போது எனக்கு எதற்கு தாய்நாடு வேண்டும்?

இது உன்னுடைய தாய்நாட்டுப் பத்தி போல தெரியவில்லை, உன் சுயநல புத்தி போல தெறியுது. தமிழ் மக்களுக்காக ஒரு நாள் கடை அடைப்பு என்றால் வெளிய சென்று ice cream சாப்பிட முடியாது என்று ஆதங்கம் உனக்கு, பஸ் ஓட வில்லைஎன்றால் ஆட்டோக்கு காசு அழவேண்டும் என்று சுயனலும். உன் சுயனலதிர்க்காக இலங்கையில் எந்தனை பேர் வேண்டுமானாலும் மாண்டு போகலாம். தாய் தேசம் தன் அரசியல் காரணத்திற்க்காக எந்தனை பேருக்கு வேண்டுமானாலும் சமாதி கட்டலாம்.

இறையாண்மை, இறையாண்மை என்று கூறி கொண்டு நேபாளிடம் பகைத்து கொண்டார்கள், மயன்மாரின் சர்வாதிகாரிக்கு சப்போர்ட் பண்ணி, மயன்மார் மக்களின் விரோதத்தை வாங்கி கட்டி கொண்டார்கள், அடுத்து இலங்கையில் பாம்புக்கு பாலை வார்த்து இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியா தமிழர்களின் அதிர்ப்தியையும் சம்பாதித்து கொண்டார்கள். இன்னும் என்ன தாய்நாடு வேண்டி கிடக்கு. தமிழ் எங்கள் தாய், தமிழ் மக்கள் எமது தாய் மக்கள், தமிழ் தேசம் எமது தாய் தேசம். Hindu மற்றும் தினமலர் மட்டும் படித்து திருப்பதி பட்டுக்கொள். இங்கே வரதே....இது இனபற்று உள்ளவர்களின் கூட்டும், மனசாட்சி உள்ளவர்களின் கூடாரம்.
முல்லை தீவு போய்தான் எமது மக்களுக்கு உதவ வேண்டும் என்பது இல்லை, புரட்சி எங்கே இருந்து வேண்டுமானுலும் தொடங்கலாம்.
ரவி தொடருங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.

லோயர் said...

நல்லா சொன்னிய ரவி..உன்னைமாதிரி ஒரு பத்து பேரு இருந்த தான் தமிழ் நாடே இருப்பதும்,..நன்றி நண்பா

Sanjai Gandhi said...

அற்புதமான புனைவு. ரவியில் இலக்கிய பணியில் இன்னுமொரு மைல்க்கல். சாகித்ய அகாடமி விருதுக்கு நான் கேரண்டி.பத்ம பூஷணுக்கு அடுத்தாண்டு ரவியின் பெயர் பிரபாகரன் தலைமையிலான் தமிழக அரசால் பரிந்துரைக்கபடும். :))

இந்தியாவோட இணைச்சிட்டா எப்படியும் இருக்கிற அரசியல்வாதிங்கள எல்லாம் போட்டுத் தள்ளிட்டு தேசியத் தலைவர் அவர்கள் ஒட்டு மொத்த தமிழினத்திற்கு புதிய தமிழினத் த்லைவரா வந்துடுவாரில்லை.. :))

ஒருவேளை இதை தான் ’அண்ணன் எப்போ சாவான்.. திண்ணை எப்போ காலியாகும்னு சிலர் காத்துட்டு இருக்காங்கன்னு” கலைஞர் சொன்னார்? :)))))

Sanjai Gandhi said...

மிஸ்டர் குழலி, நானும் வாச்சி பண்ணிட்டு தான் இருக்கேன். இங்க வந்து கும்மி அடிக்க மட்டும் நேரம் இருக்கு.. ஆனால்......... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :((

வால்பையன் said...

//உங்களுக்கு தகவல் தொடர்பு மந்திரி பதவி தறோம். நல்லா சம்பாதிச்சுக்கோங்க ?//

தற்போதிருக்கும் தலவல் தொடர்பு மந்திரி பல கோடி ஊழல் செய்திருக்கிறார், அதற்கு குடும்ப பெண் உறுப்பினர் ஒருவருக்கும் பெரும் பங்கு உண்டு என்று கழகத்தின் மீது பலி போடுவதை நான் கண்டிக்கிறேன்.

அவுங்க நாட்டு மக்களுக்காக உயிரை விடவும் தயார இருப்பாங்க(ஆனா நாற்காலிய மட்டும் கெட்டியா பிடிச்சுகுவாங்க)

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...
9ட்ய்ஹ்யொஉஹ்யு இட்f;//

என்னது இது..?

யோசனைகள் அனைத்தும் அருமையாகத்தான் உள்ளன.

ஆனால் பாவம் ஈழத்து மக்கள்.. இப்போதாவது அவர்களுக்கு அவர்களுடைய எதிரிகள் யார் என்பது தெரியும்..

நம்முடன் இணைந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்..

பாவம்.. அவங்களாவது பொழைச்சுப் போகட்டும்.. விட்ருவோம்..

நமது அரசியல்வியாதிகளுக்கு சிங்களத்து அரசியல்வியாதிகளே பரவாயில்லை போல் எனக்குத் தோன்றுகிறது..

அது சரி.. யார் அந்த ராஜாராமன்..? தெரிஞ்சவரா..?

Unknown said...

சூப்பர் யோசனை!!!! ரவி

நன்றி

ராம கிருஷ்ணன் said...

///// உண்மையிலேயே அக்கறை இருந்துச்சினா போங்கலான் கள்ளதோணி ஏறி முல்லைதீவிற்கு/////




அய்யா, நம்மளை முல்லைத்தீவுக்கு போய் போராடுன்னு சொல்றானுங்களே!

நரேந்திரமோடி, ஜெயலலிதா, சோமாறி, சப்ரமனிய சாமி, மச்சக்கார ராம் இவனுங்களெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிங்களை எதிர்த்து எல்ஓசி யில் சென்று போராடுவானுகளா?

ஒன்னுமில்லீங்கோ....
இவனுங்களை எல்லாம் கைபர் போலன் கணவாய் வழியாய் வந்தவனுகளை, வந்தவழியே அனுப்பி வைத்தால்.... சரியாக போய்விடும்.
தமிழகமும் உருப்பட்டுவிடும். ஈழமும் வளமுடன் வாழும்.

ராம கிருஷ்ணன் said...

///// உண்மையிலேயே அக்கறை இருந்துச்சினா போங்கலான் கள்ளதோணி ஏறி முல்லைதீவிற்கு/////




அய்யா, நம்மளை முல்லைத்தீவுக்கு போய் போராடுன்னு சொல்றானுங்களே!

நரேந்திரமோடி, ஜெயலலிதா, சோமாறி, சப்ரமனிய சாமி, மச்சக்கார ராம் இவனுங்களெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிங்களை எதிர்த்து எல்ஓசி யில் சென்று போராடுவானுகளா?

ஒன்னுமில்லீங்கோ....
இவனுங்களை எல்லாம் கைபர் போலன் கணவாய் வழியாய் வந்தவனுகளை, வந்தவழியே அனுப்பி வைத்தால்.... சரியாக போய்விடும்.
தமிழகமும் உருப்பட்டுவிடும். ஈழமும் வளமுடன் வாழும்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....