Wednesday, October 15, 2008

பாரதியார் ? பாரதி - யார் ? : மறைக்கப்படும் உண்மைகள்...

பாரதியார் ? பாரதி - யார் ? : மறைக்கப்படும் உண்மைகள்...



நிஜ முகம்



பொய் முகம்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!


என்று கவிதை பாடிய பாரதியாரின் உண்மையான முகம் என்ன ? இன்றைக்கு பாரதியார் கவிதைகள் புத்தகத்தை வைத்திருந்தால் "தமிழ்ப பற்று" உள்ளவராக பார்க்கிறார்கள்...

இப்படி புனித பிம்பமாக கட்டமைக்கப்பட்ட பாரதியாரின் உண்மை முகம் என்ன ? அவர் உண்மையில் நாட்டுக்காகவும், சுகந்திரத்துக்காகவும் போராடினாரா இல்லை, வெள்ளைக்கார துரைகளுக்கு பயந்து தமிழகம் புதுச்சேரி என்று டவுசர் கிழிய ஓடி மன்னிப்பு கடிதம் எழுதி மானம் கெட்டு வாழ்ந்தாரா ?

கீழே நான் கொடுத்திருக்கும் தகவல்களை எல்லாம் பாருங்கள்...சமகாலத்தில் நடந்த அநீதி அக்கிரமம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு பிழைப்புக்காக கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பனிடம் கவிதை புனைந்துகொண்டு குந்தியிருந்தவர் தான் இந்த பாரதி...

1. ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்தபோது, ஒரு வார்த்தைக்கு கூட அதனை கண்டித்து எழுதவோ, பேசவோ செய்யவில்லை...

2. ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒரு ஜாலி படுகொலையாக, ஒரு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாக கட்டமைத்து, எழுதியும் பேசியும் வந்த அன்னிபெசண்ட் அம்மையாரை தன்னுடைய தேவியாக புகழ்ந்தவர் பாரதி..

3. மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்களே என்று விளித்து எழுதப்பட்ட கடிதங்களில், தான் ஒரு பார்ப்பணராக இருப்பதால் தன்னுடைய உடலுக்கு சிறை வாழ்வு ஒத்துவராது என்று கூறி தன்னுடைய சாதியை வெளிப்படுத்தியும், அந்த சாதியால் ஏதாவது பிஸ்கெட் துண்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் வாழ்ந்த "குடுமி" பாரதி...ஒரு முறை இருமுறை அல்ல, பல்வேறு மன்னிப்பு கடிதங்களை நாளாந்தம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பி கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் பாரதி..

4. 1916 ஆம் ஆண்டு சுதேசமித்திரனில், ஆங்கிலேயர்களே, இந்தியாவை விட்டு போய்விடாதீர்கள் என்று அற்புதமான கட்டுரையை எழுதியவர் இந்த பாரதி..

5. தன்னுடைய தந்தையார் வறுமையில் வாடியதை எழுத்தில் எப்படி வடித்தார் தெரியுமா பாரதி ? மனு தர்மப்படி வியர்வை சிந்தி பார்ப்பணர் உழைப்பது அநீதி, அப்படிப்பட்ட அநீதி தன்னுடைய தந்தையாருக்கு நேர்ந்துவிட்டது என்று எழுதினார். இவரா தேசியக்கவிஞர் ? இவரா சாதிக்கொடுமைகளை எதிர்த்து போராடினார் ?

6. 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்' என்று வருணபேதத்துக்கு ஆதரவாக எழுதிய இவரை எந்த குடுமி குரூப்பில் சேர்த்தாலும் பிட் ஆகிவிடுவார் என்று நான் நினைக்கிறேன்...நீங்க ?

7. "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றும் "அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்று எழுதி தன்னுடைய கொண்டையை வெளிப்படையாக காட்டியவர்தானே இந்த பாரதி ?

8. "சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்", "என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!" என்று சொன்னவர் பாரதி. இவரை ஆர்.எஸ்.எஸ்ஸிலோ, பஜ்ரங் தள் இயக்கத்திலோ கொண்டாடுவதன் அர்த்தம் இப்போதாவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்...

9. 'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' என்று தலித் மக்களை பார்த்து சொன்ன பாரதியின் முண்டாசுக்குள் இருந்தது சாதீயப்பற்றல்ல...சாதீயப்புற்று !!!

10. பாரதி எப்போது எக்குத்தப்பாக மாட்டினாலும் அவரை சிறை மீட்பது, வேலை கொடுப்பது, வைத்து பராமரிப்பது கீழ்க்கண்டவர்களே..நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர், மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார்....இவர்கள் அனைவரும் பார்ப்பனீயத்திலும் சாதி வெறியிலும் ஊறியவர்கள்...வேறொன்று சொல்ல விரும்பவில்லை, வாசிக்கும் நீங்களே பாரதியின் டவுசரை உருவிக்கொள்ளுங்கள்...

11. இஸ்லாமியர்களை பற்றிய பாரதீயின் டெபனிஷன் : "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்" என்றும், அவர்களின் செயல்களாக "ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்" அவ்ளோதான்...ஏன் பாரதீய ஜனதா பார்ட்டி பாரதீயை கொண்டாடாது ? "தீ" என்று ஒரு எழுத்தை அழுத்தியது, தீமையை குறிக்க. வேறொன்று நினைக்காதீர்...

12. திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். "அச்சிறுமிகள் 'ஆண்டவன்' என்றும் 'ஏசுநாதன்' என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே! இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோம்!" என்று டென்ஷனாகிய பாரதிக்கு வெள்ளை நிறத்திலொரு பூனை என்று மதநல்லினக்கத்தை பொய்யாக வலியுறுத்துவதற்கு பதில் ஒரு மண்ணாங்கட்டியும் எழுதாமல் இருந்திருக்கலாம்...

13. "சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத்தக்கது....ஒரிஸ்ஸாவில் பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் கலவரக்காரர்களுக்கு ஆதார விதை இதுபோன்றவர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் தானே...நினைவிருக்கட்டும், இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, யாருக்கும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உண்டு.

14. கடலூர் சிறையில் இருந்து பாரதி எழுதிய "புரச்சி" கடிதம்.

om sakthi
----------
District Jail, Cuddalore,
28 November-1918.
To,His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.
The Humble petition of C.Subramania Bharathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.
I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain
Your Excellency's
most obedient Servant
C.Subramania Bharathi.
************************************

நன்றி போர்முரசு வலைப்பூ : http://poarmurasu.blogspot.com/2007/12/blog-post_11.html

சான்றாதார நூல்கள்:

1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்**************************************
=====xxx==== =====xxx==== =====xxx====
நன்றி, கற்பக விநாயகம்!



தமிழ் ஆர்வம் என்றால் இங்கே பெரும்பாலானோருக்கு..."எனக்கு பாரதியார் கவிதை பிடிக்கும் தெரியுமா" என்பார்கள்...அவர்கள் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாக இருக்க காண்கிறேன்...

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கிய மணிரத்தினம் இல்லை இல்லை ராஜீவ் மேனன் ஒரு மலையாள க்ராஸ்பெல்ட். அவர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பாரதியார் கவிதைகள் சொன்னது நல்லாத்தான் இருந்தது...ஐ மீன் ஒன்லீ ஐஸ்வர்யா ராய்.

பாரதி-யாரின் உண்மை முகத்தை பார்க்க உதவிய போர்முரசு வலைப்பூவுக்கு நன்றி...நன்றி ஸ்பார்டகஸ்.......இணையத்தில் தரவுகளை தேடியபோது ஒரே பதிவு...ஒன் ஷாட் ஆக போர்முரசு வலைப்பூ கிடைத்தது...நன்றி...!!!

14 comments:

வரவனையான் said...

அற்புதம் ரவி ! இங்கு பாரதியை உயர்த்தி பிடிப்பவர்கள் இரண்டு பேர் ஒருவர் பாரதீய ஜனதா பார்ட்டி இன்னொருவர் இடது கம்யூனிஸ்ட் பார்ட்டி.

உண்மையில் பாரதி ஒன்றும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுமளவிற்கு பெரியு டுபுக்கு இல்லை என்பதே உண்மை. அவர் ஒரு கஞ்சா குடிக்கி உட்டோபியன், அவ்வளவே !!!

rapp said...

me the first:):):)

Anonymous said...

Ravi,

Read more about Bharathi in Keetru

வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’

http://www.keetru.com/literature/essays/valasa_vallavan.php

Arun

Anonymous said...

ம் சுத்தமா கழண்டு போச்சு. எந்த விதமான ஆதாரமும் இல்லாத கற்பனை தரவுகளை வைத்து பதிவுகள் போடுபவர்களை நீங்கள் நம்பியதும் கேவலம். :(

பாரதி வாழ்ந்த காலத்தையும் அவரின் செயற்களையும் சுற்றார் சூழலையும் கண்டறியாமல் இவ்வாறு எழுதுவது நியாமான செயல் இல்லை.

Anonymous said...

Nanjai vayile konarunthu Nanbar ootum podhilum...
Achamillai Achamillai ...

Barathiya kanda mayiran ellam
thitradhu romba varuthama iruku

Anonymous said...

ஜாதி வெறி பிடித்து அலையும் செந்தழல் ரவி,ஒரு கருப்பு சட்டை திராவிட பன்றி தான்.

ரிஷி (கடைசி பக்கம்) said...

Ravi, I'm regularly read ur blogs
at his moment I want to say something

//பாரதி வாழ்ந்த காலத்தையும் அவரின் செயற்களையும் சுற்றார் சூழலையும் கண்டறியாமல் இவ்வாறு எழுதுவது நியாமான செயல் இல்லை.//

Many times even in our own life what we did earlier now it looks wrong. This is common for every body.

Also it is not fair to comment badly who is passed away some time back.

Reconsider ravi. Thank you.

சுனா பானா said...

>> "குடுமி" பாரதி...பல்வேறு மன்னிப்பு கடிதங்களை நாளாந்தம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பி கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர்

நன்று சொன்னீர். குடுமி பாரதி மட்டுமல்ல, பார்ப்பனீயத்தைன் மூல அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும், இந்து மகா சபை தலைகள், பலமுறை பிரிடீசாரின் கால்களை பிடித்து கொண்டிருந்தவர்கள் தாம்

Anonymous said...

Please consult a Metal Doctor. Otherwise you will get mad very soon and start bite others. This is my humble advice to you.

வசந்தத்தின் தூதுவன் said...

உங்க பாட்டுக்கு ஒரு எசப்பாட்டு

http://pongutamilar.blogspot.com/2008/10/for-dummies_16.html

Anonymous said...

அப்ப நீங்கெல்லாம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன விட புத்திசாலிக... நடத்துங்க நடத்துங்க! ;-)

வால்பையன் said...

சாதி இரண்டொழிய வேறில்லை
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி நிறைந்த மொழி கல்வி
அன்பு நிறைய உடையோர் மேலோர்

(பிழை இருக்கலாம் சரியாக தெரியவில்லை)

இதை சொன்னது யார்
ஒருவேளை யாராவது மண்டபத்தில் எழுதியதை கொண்டு வந்திருப்பாரோ

ஜோதிஜி said...

இது வரைக்கும் கேள்வி படாத தகவல்கள். நான் படித்த பார்த்த கேள்விப்பட்ட வரைக்கும் இரண்டு விசயத்தை அடிப்படையாக கொண்டு பாரதியை மிகவும் விரும்புகின்றேன்.

பெரியாரை எத்தனையோ பேர்கள் எதற்காகவோ விரும்புகிறார்கள். ஆனால் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள குடும்பத்தில் பிறந்த ராமசாமி என்ற மனிதன் எடுத்துச் சென்ற கருத்துக்கள் அத்தனையும் இன்றைய காலத்தில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அதைப் போலத்தான் இந்த பாரதியும்.

ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள தளங்களை முடிந்தவரைக்கும் முழுமையாக படித்து விட்டு என் எண்ணங்களில் என்ன மாறுதல் உருவாகப் போகின்றது என்பதை பார்க்கலாம்(?)

Prasad Raj said...

இனிய உளவாக இன்னாத கூறல்-
கனி இருப்ப, காய் கவர்ந்தற்று.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....