Friday, October 10, 2008

பார்ப்பனீயம் For Dummies !!!!

பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்...

நிறைய புதிய பதிவர்கள் வந்திருக்கிறார்கள்...சிலர் இந்தி வாழ்க, கருணாநிதி மட்டும் என்னை ஹிந்தி படிக்க விட்டிருந்தால் அம்பானிக்கு அஸிஸ்டெண்ட் வேலையில் மும்பையில் இருந்திருப்பேன் என்கிறார்...இந்தி எதிர்ப்புக்கும் இந்தி திணிப்புக்கும் என்ன வித்தியாசம் என்று தனியாக எழுதவேண்டும்...

ஆனால் இந்த பதிவு, பார்ப்பனீயம் என்றால் என்னவென்று அறியாத புதிய பதிவர்களுக்கு அது குறித்து விளக்கும் ஒரு சிறு முயற்சி...

இரண்டு கேள்விகளுக்கு விடை காண்போம்...

1. யார் பார்ப்பனர் ? மற்றும் 2. எது பார்ப்பனீயம் ? என்ற இரு கேள்விகளுக்கு இங்கே விடை காண்போம்...


யார் பார்ப்பனர் என்ற கேள்விக்கு பொதுவாக வரும் விடை, ப்ராமின் (பார்ப்பண) சாதியில் பிறந்திருந்தால் அவர் பார்ப்பனர் என்பது...

இது தவறு !!!

பார்ப்பன சாதியில் பிறந்த அனைவரும் பார்ப்பனர் இல்லை...!!!

பாரி.அரசு அவர்கள் எழுதிய பதிவில் இருந்து ஒரு ஸ்னிப்பெட் கீழே தருகிறேன்...

உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்... இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!


தமிழரங்கம் சொல்வதை கொஞ்சம் பாருங்களேன்...!!

பார்ப்பனீயம் என்ற இந்துமதம் சாதியமாக இருக்கின்ற எல்லையில், அது உயர் சாதிய நலனை முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. அதிலும் பார்ப்பன நலனை குறிப்பாக முன்னிலைப்படுத்துகின்றது. இந்த பார்ப்பனீயம் அனைத்தும் தழுவிய சமூக முரண்பாடுகள் சார்ந்து சுரண்டும் ஒரு வர்க்க கோட்பாடாகவும், அதை நடைமுறைப்படுத்துவதாகவும் இருக்கின்றது.


உறையூர்க்காரன் சொல்வதில் மேட்டர் இருக்கிறது...

அமேரிக்கா என்கிற நாடு, தம்முடைய நாடு மற்ற நாடுகளைக் காட்டிலும் உயர்ந்த நாடு. உலகையே அடக்கி ஆளும் ஆண்மை தங்கள் நாட்டிற்கு உண்டு என்று எண்ணுவதுக் கூட பார்ப்பனீயம்தான். இந்த ஒற்றுமையின் காரணமாகவே சிலர் "நான் அமேரிக்க ஆதரவாளன்" என வெளிப்படையாக பீற்றிக் கொள்கிறார்கள்.


பார்ப்பன சாதியில் பிறந்துவிட்டு, தங்கள் மீது பெற்றோராலும் உற்றோராலும் மற்றோராலும் அழுத்தப்பட்ட சாதீயக்கூறுகளை, உயர் சாதி திமிரை, கண்டுணர்ந்து, அதனை வெறுத்து ஒதுக்கி, வெளிப்படையாக அவற்றை சாடியவர்கள் பலர் இருக்கிறார்கள்...அவர்களுக்கு ஹேட்ஸ் ஆப் !!!!

ஆனால் உயர்ந்த சாதி என்று சொல்லப்படும் பார்ப்பன சாதி பெரியவர்கள், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தங்கள் பிள்ளைகளுக்கு அதே வகையான சாதியக்கூறுகள், தீண்டாமை போற்றவற்றை ட்ரான்ஸ்பர் செய்துவிடுவது உண்மையில் வருத்தப்படக்கூடிய, வெறுக்கக்கூடிய ஒரு விடயம்...

விஜய் டி.வி லாவண்யா ஒரு சிறந்த உதாரணம்...மறந்துபோனவர்களுக்கு மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன், "தன்னுடைய ஜாதியில் தான் திருமணம் செய்துகொள்வேன்" என்று அவர் கூறினார்...ஆனால் அதற்கான காரணம், "ஐயங்கார் ஜாதியில் பிறந்துவிட்டதால் I Feel blessed, அதனால் அதே ஐயங்கார் ஜாதியிலேயே திருமணம் செய்வேன்"...



இளையதலைமுறை பெண், மருத்துவமோ அல்லது பொறியியலோ படித்துக்கொண்டிருக்ககூடும்...இவரிடம் எப்படி வந்தது சாதீயக்கூறு ? கண்டிப்பாக அவரது பெற்றோர்களையே நான் சந்தேகிப்பேன்...

என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்..என்னுடைய நன்பர் ஒருவர் பார்ப்பனர். அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன், உணவு நேரம், என்னையும் உணவுக்கு அழைத்தனர்...

எல்லோருக்கும் சில்வர் ப்ளேட், எனக்கு மட்டும் ப்ளாஸ்டிக் தட்டு, இருப்பினும் நான் அதை வேறுபாடாக நினைக்கவில்லை, ஆனால், உணவு அருந்திவிட்டு வாஸ் பேஸின் சென்றபோது, பதினோரு மணிக்கு காபி அருந்திய சிறிய எவர்சில்வர் டம்ளர் குப்பைக்கூடையில் கிடந்தது...

பார்ப்பனர்கள் அனைவரையும் சமூக உணர்வாளர்கள் சாடுவதன் காரணம், பார்ப்பனர்களில் 95% பேர், பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்களாகவே இருப்பது தான்...

தாங்கள் பின்பற்றுவதோடல்லாமல் தன்னுடைய இளைய தளைமுறைக்கு சத்தம் இல்லாமல், அவர்கள் உணரும் முன்பே, அவர்கள் எது நல்லது / எது தீயது என்று பிரித்தறியும் வயதை அடையும் முன்பே ( கடவுள் நம்பிக்கையை புகுத்துவது போல) பார்ப்பனீயத்தையும் புகுத்தி விடுகிறார்கள் அவர்களது பார்ப்பனீயப்பெற்றோர்...

ஒருமுறை ஒரு வலைப்பதிவர் சொன்னார், தன்னுடைய பிள்ளை மந்திரம் சொல்லாதது மிகவும் வருத்தமாக உள்ளது என்று...வேறு பதிவர் சொன்னார், அவருடைய நன்பர் சட்டைக்குள் என்ன அணிந்திருக்கிறார் என்பதையே நேர்முக தேர்வுக்கு சென்றபோது தேர்வாளர் கவனித்தார் என்று...

இவை பார்ப்பனீயக்கூறுகளே !!!!

இங்கே ஒரு வலைப்பதிவர் தான் வடகலை அய்யங்கார் என்றார்...ஆனால் அவர் வடகலை அய்யங்கார் சாதி உயர்ந்த சாதி என்று எங்கேயும் வாதிட்டதாக நினைவில்லை...

ஆனால் அவர் குலக்கல்வி முறையை கொண்டுவரவேண்டும் என்பதால் 4000 ஆரம்ப பள்ளிகளை மூடிய மூடன் ராஜாஜியை ஆதரிக்கிறார். இஸ்ரேலை ஆதரிக்கிறார். சோ ராமசாமி சொட்டைத்தலையனை ஆதரிக்கிறார். இவை பார்ப்பனீயக்கூறுகளாம்...

சாதியால் உயர்வு தாழ்வு சொல்லல் பார்ப்பனீயமாகும்...மேலப்பாளையமும் சரி, திண்ணியமும் சரி...பார்ப்பனீயத்தை பின்பற்றுபவரில் தேவர், முதலியார், வன்னியர் என்றெல்லாம் பிரிவினை கிடையாது...அவர் அனைவரும் ஒருவரே...

கீழ்சாதியாக ஆக்கப்பட்டவரின் உரிமைகளை மறுக்கும் இந்த மேல்சாதி திமிர், இரட்டைக்குவளை முறையில், சுவர் எழுப்புவதில், தெரு வழியாக பிணத்தை கூட தூக்கி செல்வதை தடுப்பதில் நிற்கிறது...

கெஞ்சிப்பார்ப்பான், மிரட்டிப்பார்ப்பான் : பார்ப்பான் என்ற பெரியாரின் வாக்கை அறிமுகம் செய்தார் ஒரு வலைப்பதிவர்...

பார்ப்பன சாதியில் பிறந்தவரை எப்போதும் சந்தேக கண் கொண்டே பார்ப்போம்...அவரிடம் இருந்து என்றாவது ஒரு நாள் அவரிடம் உறங்கும் பார்ப்பன கூறு வெளிவரும் என்றார் அவர்...

அது பலவகையில் உணமை...

பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் அடிப்படையில் சுயநலவாதிகளாக இருப்பதை பல்வேறு சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்..

தன்னுடைய சொந்த லாபத்துக்காக எவரையும் / எதையும் அழித்து, ஒழித்து செல்ல இவர் தயங்கமாட்டார் என்பது சரியான கூற்றாகும்...

இவை அனைத்தும் என்னுடைய சொந்த எண்ணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது, விவாதம் செய்ய விரும்புபவர்கள் "கனியிருப்ப காய்கவர்ந்தற்று" என்ற சொல்லின் அடிப்படையில் நல்ல சொற்களை உபயோகம் செய்து விவாதித்தால் மகிழ்வேன்...

தரவுகள்

உறையூர்க்காரன் http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post.html

பாரி.அரசு http://pktpariarasu.blogspot.com/2008/06/blog-post_25.html

தமிழரங்கம் இணையதளம் (சிறு பகுதி) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3439:2008-08-30-16-17-33&catid=73:2007&Itemid=76

சிந்தனைக்கு ஒரு குறள் !!!

தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்காருக்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு


சோ, சூ.சாமி தவிர வேறு யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் போடலாம்...

108 comments:

rapp said...

me the first:):):)

மணிகண்டன் said...

me the second rapp !

Anonymous said...

நான் ஒரு பள்ளன். என் சுய நலத்திற்காக எவனையும் கீழே தள்ளுவேன். என் ஊத்துக்காக எவனையும் ஊறுகாயாக்குவேன். ஆம், நான் ஒரு சுயநலவாதி தான். எனக்கு அப்படிச் சொல்லிக்கொள்வதில் எந்த மனவருத்தமும் இல்லை. நான் பார்பானா ?

மணிகண்டன் said...

மன்னன்ல தலைவர் என்ன கேட்டாரு :- ரெண்டு பெருசா, மூணு பெருசான்னு ?

(எனக்கு கணக்கு தெரியாதுன்னு பதில் சொல்ல கூடாது !)

மணிகண்டன் said...

இந்த பதிவுல நீங்க போட்டு இருக்கற போட்டோ பாத்தேன். நல்லா இருக்கு !

மணிகண்டன் said...

உங்க சுயநலத்துக்கு நீங்க பள்ளன் ஆயிடீங்க ! அதுனால நீங்க பார்ப்பனர்.

மணிகண்டன் said...

**** "கனியிருப்ப காய்கவர்ந்தற்று" என்ற சொல்லின் அடிப்படையில் நல்ல சொற்களை உபயோகம் செய்து விவாதித்தால் மகிழ்வேன் ****

இல்லாட்டி ஒரே அழுவாச்சியா இருப்பீங்களா ?

ரவி said...

பள்ளனோ குள்ளனோ...

கும்மி அடிக்கன்னு வந்தாச்சு...

நடத்துங்க பிரதர் :)))

ரவி said...

மணிகண்டன், ரூம் போட்டு அழுவேன்...

ரவி said...

எப்படியோ இந்த பதிவின் முதல் கமெண்டை ராப் தட்டிட்டு போயிட்டாங்களே ?

ரவி said...

ராப் கூகிள் நிறுவனத்துக்கு அமவுண்டு கொடுத்து, யார் பதிவிட்டாலும் சொல்லும்படி சொல்லியிருக்கீங்களே

ரவி said...

செந்தழல் ரவி செல் நம்பர் வரவனையானிடம் உள்ளது.

அவர் செல் நம்பர் அவர் பதிவில் உள்ளது...

அவ்ளோ தான்...

மணிகண்டன் said...

******* பார்ப்பன சாதியில் பிறந்தவரை எப்போதும் சந்தேக கண் கொண்டே பார்ப்போம்...அவரிடம் இருந்து என்றாவது ஒரு நாள் அவரிடம் உறங்கும் பார்ப்பன கூறு வெளிவரும் என்றார் அவர் *******

அத விட சூப்பர் ஐடியா தரேன். எதாவது ஒரு நல்ல தாலாட்டு பாடல் பாடிகிட்டே இருந்தா அவங்க தூங்கிக்கிட்டே இருப்பாங்க தான.

மணிகண்டன் said...

நல்ல முறைல விவாதம் செய்யலாம் தான். ஆனா உங்களுக்கு நிறைய மோசமான experience இருக்கு போல. அதுனால எந்த அளவுக்கு உங்களால புரிஞ்சிக்க முடியும்ன்னு தெரியல.

மணிகண்டன் said...

***** Indians by nature are racists ****

நீங்க வேற ? இந்த முறை ஜெயிச்சது மொத்தமும் ஜமைக்கா தான்.

எண்பதுல பீ டி உஷா வந்தாங்க. அதுக்கு அப்புறம் வந்த அஸ்வினி நாச்சப்பா கூட பரவால்ல. இப்ப யாரும் சரி இல்ல.

Anonymous said...

யோவ் யோவ் விளங்குமாய்யா நீயும் உன் எழுத்தும்! பேசனா நம்ப
த(*)லீத் தேவதாசன் மாதிரி பேசனும் அப்பாலிக்கா கண்ணு
சரி ஒண்ணும்மில்ல.

http://ananis2007.blogspot.com/2007/11/blog-post_19.html

Anonymous said...

தாம் பின்பற்றும் முறை சிறந்தது என்பதில் தவறில்லை. ஆனால் மற்றவை கீழ்த்தரமானவை என்று எண்ணுவதும், பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரிப்பதும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்கள்.

Anonymous said...

அவனா நீயி!
ஏன்யா
என்னையே
ஊத்து
ஊத்து
பாக்குற?
24
மணிநேரமும்
பெங்களுருல
இருந்துக்கிட்டு
இப்படி
டாவடிக்கிறேபா!
கொரியா
வேற
போய்ட்டு
வந்திருக்க...

வால்பையன் said...

//பார்ப்பனர்களில் 95% பேர், பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்களாகவே இருப்பது தான்...//

//பார்ப்பன சாதியில் பிறந்தவரை எப்போதும் சந்தேக கண் கொண்டே பார்ப்போம்...அவரிடம் இருந்து என்றாவது ஒரு நாள் அவரிடம் உறங்கும் பார்ப்பன கூறு வெளிவரும் என்றார் அவர்...//

முரண்பாடாக தெரிகிறதே.

Anonymous said...

Parpanar anaivarum suyanalavadhigal endru koora mudiyadhu. Aanal 99% parpanar suyanalavadhigalagavum, jadhi mogam kondavargalaguvm dhan irrukirarkal. sila natakaluku mun donduvin blogil padithadhaga niyabagam. Avar oru interviewku sendrahagavum adhil avar paraparaga irrupadhil permai adaikirergala endru ketadharku, nichayamaga aiya endru kooriyadhavum koori ullar. Parpanaraga irrupadhil enna perumai endru nichayamaga ennaku puriyavillai. Nan sandhidha nirya parpanargal eppadidhan ullanar. Jadhiyil enna perumai endru ennaku indru varai puriyavillai. Potti thatum velaiyil jadhi parpadhu illai endru koorinalum adhil ennaku mulu udanpadu illai. Nirya parpanargal ean sataikul enna irrukindradhu endru parpathai nan unardhirukiraen. Parpaneeya sindhanai valarvadharku nichayam petrore karanam. Mudhal 15 years kulla veetla enna experience kidaikudho adhai vachudhan oruvanin sindhani valara thodangugiradhu. Namam ittu kolludhal, poonool pottu kolludhal pondra samradhayangal endru ondran pin ondraga thinika pattu pinnalil oruvanai jadhi veriyannaki vidukindradhu. Parapanar alladha matror anaivarum parpaniya sindhanai elladhavargal illai enbadhum unmai. Parpanar illadha matravargal idahil suyanala veri satru kuarivaga irrundhalum matra panbugalanna poruladharam, kalvi, valkaimurai evatrai vaithu pirithu parkum panbugal parapanargaluku samamagave irrupathu unmai. Parpaneya sindhanaigal nam samugam muluvadhum irrundhalum adhil mudhal idam vagipadhu parpanargal eanbadhil sandhegam illai.

Anonymous said...

வால்பையன் said...

//பார்ப்பனர்களில் 95% பேர், பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்களாகவே இருப்பது தான்...//

//பார்ப்பன சாதியில் பிறந்தவரை எப்போதும் சந்தேக கண் கொண்டே பார்ப்போம்...அவரிடம் இருந்து என்றாவது ஒரு நாள் அவரிடம் உறங்கும் பார்ப்பன கூறு வெளிவரும் என்றார் அவர்...//

// முரண்பாடாக தெரிகிறதே

Parpanargalil 95% parapaneeyathai pinpatruvadhal avargalai sandhega kan kondu parka vendum endru solgirar. Enna muranpadu idhil irrukiradhu?

Anonymous said...

Mr Ravi, I'm a woman working in the US after completung my masters here. I was born in a brahmin family. But I or my family never thought we had any superiority over others. I know that many of our relatives and friends are that way. We never reveal our caste to anyone, but unfortunately we get reminded of it because of our system (especially educational)..
These are some of the questions my friends asked me, which put me in so much embarassment:
1. are you a brahmin? (as I'm a vegetarian)
2. (With surprise or hesitation) Will you eat in our house? don't u have any problem?
3. How come most of the brahmin girls are fair n beautiful?
4. How come most of the brahmins are brilliant and good students?

Believe me, these are questions from friends who are my class-mates or co-workers in the US.

One day I was asked by my american co-worker "u r from a brahmin famliy, rite? ur caste is considered to be superior to others..". I was in extreme shock and said that I dont believe in caste system, it was set in older days. How do you think he came to know my caste.. Through another indian co-worker, who is not from a brahmin family. What right he had to mention my caste to a co-worker and to pass racist comments?
According to me, the 'brahminsm' has been inherited by childen from parents in "other" families more than in "brahmin" families.

புதுகை.அப்துல்லா said...

இந்தி எதிர்ப்புக்கும் இந்தி திணிப்புக்கும் என்ன வித்தியாசம் என்று தனியாக எழுதவேண்டும்
//

அண்ணே இந்த விஷயத்தில் நான் பல பேருக்கு விளக்கம் சொல்லியே ஓஞ்சு போய்ட்டேன். விட்டுத்தள்ளுங்கண்னே.

சென்னை ஐ.டி காரிடாரான சோழிங்கநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை போனால் பஜாரில் முழுவதும் வட இந்திய தொழிலாளர்களை பார்க்கலாம். அவனுங்களுக்கு தாய் மொழி ஹிந்திதானப்பு :)

இனியா said...

அருமையான பதிவு, பாராட்ட சொற்கள் இல்லை. நன்றி. நன்றி. நன்றி.

Anonymous said...

ரவி யாரும் எளிதில் கைகொள்ள விரும்பாத தலைப்பினை இலாவகமாக கையாண்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
என்னைப் பொருத்தவரை இது வெறும் பெற்றோர் மூலமாக மட்டும் பரவுவதில்லை, பதின்வயதில் பெற்றோர் வேண்டாம் என்று கூறும் பல செயல்களை கர்ம சிரத்தையோடு செய்பவர்கள் சாதியை மட்டும் கடைப்பிடிப்தேன்? அதற்கு காரணம் காரியவாதம்.

நம் நாட்டிலுள்ள
சாதியப் படிநிலை, அதன் மேல் எழுப்ப்ப்பட்டிருக்கும் சமூக அமைப்பு, இதன் ஆளும் மற்றும் அதிகார வர்க்கங்கள் இவையனைத்தும் பார்பனீயத்தாற்குச் சேவை செய்கிறது உள்ளூர் பார்பனீயமோ உலக பார்பன்னாகிய அமெரிக்காவுக்கு சாமரம் வீசுகிறது.
ஆக இந்த இயல்பான இனசேர்க்கை ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் ஒன்றுக்கொன்று பலனளிக்கும் நிலை நீடித்திருக்கும் வரை
பார்பனீயத்தை ஒழிக்க முடியாது.
அதனால்தான் பிறப்பால் பார்ப்பனர் அல்லாதோரும் பார்ப்பனீய கருத்துக்களை கொடண்டிருப்பதை நாம் காண்கிறோம்.
உலக பார்பான் வீழ்த்தப்படும் போது உள்ளூர் பார்பானும் வீழ்வான்...

Anonymous said...

//தாம் பின்பற்றும் முறை சிறந்தது என்பதில் தவறில்லை//

பார்பனியத்தின் சித்தாந்தமே ஏற்றத்தாழ்வில் தான் குடி கொண்டுள்ளது

Anonymous said...

//நான் ஒரு பள்ளன். என் சுய நலத்திற்காக எவனையும் கீழே தள்ளுவேன். என் ஊத்துக்காக எவனையும் ஊறுகாயாக்குவேன். ஆம், நான் ஒரு சுயநலவாதி தான். எனக்கு அப்படிச் சொல்லிக்கொள்வதில் எந்த மனவருத்தமும் இல்லை. நான் பார்பானா //

நீ மனிதனா?

Anonymous said...

//பார்ப்பனர்களில் 95% பேர், பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்களாகவே இருப்பது தான்...//

//பார்ப்பன சாதியில் பிறந்தவரை எப்போதும் சந்தேக கண் கொண்டே பார்ப்போம்...அவரிடம் இருந்து என்றாவது ஒரு நாள் அவரிடம் உறங்கும் பார்ப்பன கூறு வெளிவரும் என்றார் அவர்...//

//முரண்பாடாக தெரிகிறதே.//

சதவிகிதம் கொண்டு இதை அளக்கவியலாது. அதே வேளையில் சந்தோகத்தோடு பார்ப்பதும் தவிர்க்கவியலாது. சந்தேகிக்கவில்லையெனில் அதிர்ச்சிக்கு தயாராய் இருத்தல் வேண்டும்.

வேல்பாண்டி said...

திராவிடத்தமிழ் வலைப்பூவில் வந்திருக்க வேண்டிய பதிவு!!


-- வேல் --

Anonymous said...

//
These are some of the questions my friends asked me, which put me in so much embarassment:
1. are you a brahmin? (as I'm a vegetarian)
2. (With surprise or hesitation) Will you eat in our house? don't u have any problem?
3. How come most of the brahmin girls are fair n beautiful?
4. How come most of the brahmins are brilliant and good students?//

Cant you understand these questions were out of the 'prior experience' with ohger brahmins. Who is to blame for this.

//According to me, the 'brahminsm' has been inherited by childen from parents in "other" families more than in "brahmin" families.//

You can't blame if the people who were affected by you remembers you.

This is exactly the point. A bhramin sees the world as only 1)The Brahmins 2) The others(Non Bhramins) This is the superiority they have claimed for themselves.

Anonymous said...

எல்லோருக்கும் சில்வர் ப்ளேட், எனக்கு மட்டும் pAPER தட்டு.Samething happen to me also. :)

Arun
Sunnyvale - CA.

ஆட்காட்டி said...

நானும் அந்த பொட்டை பேசப் பார்த்தனான். உண்மைதானே? அவங்கட அம்மாமார் அவங்களை முன் பக்கத்தால பெத்தவா. எங்கட அம்மாமார் பின் பக்கத்தால பேந்து விட்டவா! நான் அவளோடு கூடினாலும் பின்னால இருந்து பண்ணினாலே போதும். குழந்தை வரம் கிடைக்கும்.
அது சரி, பார்ப்பனியத்தை திட்டுறவங்கள் தன்னிலும் கீழே உள்ளோரை எப்படி நடத்துகிறார்கள் என்று யாரும், எதுவுமே சொல்லவில்லையே?

Anonymous said...

//அமேரிக்கா என்கிற நாடு, தம்முடைய நாடு மற்ற நாடுகளைக் காட்டிலும் உயர்ந்த நாடு. உலகையே அடக்கி ஆளும் ஆண்மை தங்கள் நாட்டிற்கு உண்டு என்று எண்ணுவதுக் கூட பார்ப்பனீயம்தான். இந்த ஒற்றுமையின் காரணமாகவே சிலர் "நான் அமேரிக்க ஆதரவாளன்" என வெளிப்படையாக பீற்றிக் கொள்கிறார்கள்.//

இத நான் சரின்னு சொல்ல மாட்டேன், ஏன்னா அமரிக்கன் எவனும் தன்னோட வயித்தில இருக்கிற மலத்த நிராகரிக்கிறவன் இல்லிங்க. சரியா புரிஞ்சுக்கணுங்க, மலத்த துப்பரவு செய்றான் எங்கிறதுக்காகவே தலித்த தொடுவதில்ல. தீண்டாம, யாரோட மலத்த ? தன்னோட மலத்த என்னொருவன் துப்பரவு செய்தா அவன தொட முடியாதுன்ன தன்னோட வயித்துள்ளார இருக்கிறத என்ன பண்ணுறதுங்க? இந்த மாதிரி கேவலமான சிந்தன எந்த நாட்டிலயும் இல்லீங்க. பார்பான எந்த நாட்டுகாரனோடயும் ஒப்பிட முடியாதுங்க அத முதல்ல புரிஞ்சுக்குங்க.

அமரிக்காலவாகட்டும் இல்ல வேற நாட்டிலவாகட்டும் றேசிசம் ன்னா சட்டத்தால உள்ள தள்ள முடியுங்க. ஆனா ஒரு பார்பான் றேசிசத்துக்கு வடிவமாக இருக்காங்க இவன எப்படி வேற நாட்டுக்காரனோட சேர்த்து பேசிறீங்க?

கடவுள் இல்லேங்கிறதில பார்ப்பானுக்க தாங்க முழுநம்பிக்க. அவனுக்கு நம்பிக்க இருக்கிறதால தாங்க இவ்ளோ அக்கிரமத்த கடவுள சாட்சிய வைச்சு செய்றான்.

பேப்பர் பிளேட்ல சோறு போடுறாங்கன்னீங்க, தம்ளர குப்பைல போடுறான்னீங்க, ஏதோ வைரஸ் பரவுற மாதி இவ்ளோ பந்த காட்டுறாங்களே இந்த அம்மணி கட்டீருக்கிற பட்டு சேல கீழ்சாதிகாரன் கைபடமா வந்திச்சா, செருப்பு கீழ்சாதிக்காரன் கைபடமா வந்திச்சா? உருவி எறிஞ்சிட்டு இவங்களால அம்மணமா நிக்க முடியுமா? உண்மையா சிந்திச்சு பார்த்து முழுப்பாவம் செய்றவன் இவங்கதான், மனுசன மனுசனா மதிக்க தெரியாதவன், அடுத்தவன் உழைப்ப உறிஞ்சிறவன், இவனுக்க என்ன மருவாத? இவன தொட்டாதான் முழுக்கு போடனும்.

Anonymous said...

நீங்க‌ள் http://www.tamil.sg/thiratti/ பொப்புல‌ர் ஆகி விட்டீர்க‌ள்! வாழ்த்துக்க‌ள்.

Anonymous said...

புலிகள் தன் வரிகளை மாற்றிக் கொண்டால் கூட பார்ப்பான் தன் குணத்தை மாற்றிக் கொள்ள மாட்டான்.
டி.எம்.நாயர்.
A sincere servant,
A tyrant master and
A cut throat colleague!

Dr.T.M.Nair.
அன்றும் ,இன்றும் இதே தான்!

பழமைபேசி said...

இரவி, பதிவின் பொருள் பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பலை. ஏன்னா, எங்க ஊர்ப் பக்கம் அவங்களோட தாக்கம் சுத்தமாக் கிடையாது. கிராமம் வேற!
சொல்ல விரும்புறது, உங்க கிட்ட இருக்கிற, வெளிப்படையாகவும் முன் பின் இல்லாமலும் வெளிப்படுத்துற குணம். பத்திரிகையாளர்களே கூட நிலையை அடிக்கடி மாத்துற காலம் இது.

Anonymous said...

Indu matham engey pogirathu - intha bookai padinga sir, niraya visayam irukku

பாபு said...

தைரியமாக இதை எடுத்து சொன்னதற்கு எனது பாராட்டுகள்
அவங்க தங்களுக்கு ஜாதி வெறி இருக்குன்றதே காமிச்சுக்காம அதை செயலில் மட்டுமே காட்டுவார்கள்.
ஓரிருவர் எல்லோரையும் சமமாக பாவிப்பவராயிருந்தாலும் அவர்கள் ஐயராகவே இருப்பார்கள்,ஐயங்கார்களை அது மாதிரி பார்க்க முடியாது.

வெண்பூ said...

ரவி,

அருமையான கருத்துக்கள்.

//
பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் அடிப்படையில் சுயநலவாதிகளாக இருப்பதை பல்வேறு சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்..
//

ஏறத்தாழ அனைவருமே இதை உணர்ந்திருந்தாலும் இப்படி வெளிப்படையாக சொல்ல ஒரு தில் வேணும் ரவி..

//
Anonymous said...
எல்லோருக்கும் சில்வர் ப்ளேட், எனக்கு மட்டும் pAPER தட்டு.Samething happen to me also. :)

Arun
Sunnyvale - CA.
//

குப்பையில் டம்ளர் கிடந்தது மிக மிக மோசமான அனுபவம் ரவி. ஆனால் என் வீட்டிலும் விருந்தினர்கள் வந்தால் பிளாஸ்டிக் தட்டுதான். காரணம் பெரிதாக ஏதுமில்லை, 2 சில்வர் தட்டுகள் மட்டுமே இருப்பதுதான். ஆனால் பெரும்பாலும் அப்படி யாராவது வரும்போது எங்களுக்கும் பிளாஸ்டிக் தட்டிலேயே பரிமாறச் சொல்வேன், விருந்தினர்கள் வித்தியாசமாக நினைக்கக்கூடாது என்பதால்.

என் தங்கமணி அதை பெரிதாக நினைப்பதில்லை. என் தட்டுல நான் சாப்பிடுறேன். அவங்களுக்கான தட்டுல அவங்க சாப்பிடுறாங்க என்பார். இப்போது சொல்லி சொல்லி, அவரும் புரிந்து கொண்டார்.

ரவி said...

///அது சரி, பார்ப்பனியத்தை திட்டுறவங்கள் தன்னிலும் கீழே உள்ளோரை எப்படி நடத்துகிறார்கள் என்று யாரும், எதுவுமே சொல்லவில்லையே?///

ஆட்காட்டி...

தின்னியம் முதல் மேலப்பாளையம் வரை சொல்லியிருக்கிறேன்...

பதிவை நன்றாக படித்துவிட்டு பேசவும்...

ரவி said...

///Mr Ravi, I'm a woman working in the US after completung my masters here. I was born in a brahmin family. But I or my family never thought we had any superiority over others. I know that many of our relatives and friends are that way. We //

மேடம், நீங்க அந்த 5% ல வரீங்க...அதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நன்றி./..

ரவி said...

///What right he had to mention my caste to a co-worker and to pass racist comments?
According to me, the 'brahminsm' has been inherited by childen from parents in "other" families more than in "brahmin" families.///

என்ன செய்யறதுங்க ? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரசர்களின் அல்லக்கைகளாக இருந்த பார்ப்பானர்கள், தங்களுடைய இருப்பை காத்துக்கொள்ள அடக்குமுறையை / சாதி கோட்பாடுகளை / தீண்டாமையை தாழ்ந்த (இல்லை இல்லை தாழ்த்தப்பட்ட) சாதியினர் மீது திணித்தனரே...

பெரியார் அடித்த ஆப்பினால், மழை விட்டாலும் தூவானம் விட கொஞ்சம் லேட்டாகும்...

ரவி said...

நன்றி இனியா !!

Anonymous said...

மற்ற எல்லா கருத்துக்களோடும் ஒத்துப் போகிறேன். ஆனால் சுயநலம் என்பது எல்லாருக்கும் பொதுவானது. நல்ல பதிவு. தெளிவான விளக்கங்கள்.

ரவி said...

////நம் நாட்டிலுள்ள
சாதியப் படிநிலை, அதன் மேல் எழுப்ப்ப்பட்டிருக்கும் சமூக அமைப்பு, இதன் ஆளும் மற்றும் அதிகார வர்க்கங்கள் இவையனைத்தும் பார்பனீயத்தாற்குச் சேவை செய்கிறது உள்ளூர் பார்பனீயமோ உலக பார்பன்னாகிய அமெரிக்காவுக்கு சாமரம் வீசுகிறது.
ஆக இந்த இயல்பான இனசேர்க்கை ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் ஒன்றுக்கொன்று பலனளிக்கும் நிலை நீடித்திருக்கும் வரை
பார்பனீயத்தை ஒழிக்க முடியாது.
அதனால்தான் பிறப்பால் பார்ப்பனர் அல்லாதோரும் பார்ப்பனீய கருத்துக்களை கொடண்டிருப்பதை நாம் காண்கிறோம்.
உலக பார்பான் வீழ்த்தப்படும் போது உள்ளூர் பார்பானும் வீழ்வான்.../////

ஒரு நிமிடம்...!!!

எக்ஸலண்ட் !!!!!

இதை ஒரு பதிவில் எழுதி இருந்தால் அதை இந்த பதிவில் தரவாக காட்டியிருப்பேன்...!!!

Anonymous said...

குப்பையில் டம்ளர் கொடுமையான அனுபவம். விருந்துக்கு சாப்பிட அழைத்துவிட்டு இப்படி treat செய்பவர்களை பார்த்து பரிதாபப் பட வேண்டும். அதற்கான விலையை அவர்கள் கண்டிப்பாக தர வேண்டி இருக்கும்.

ரவி said...

///சென்னை ஐ.டி காரிடாரான சோழிங்கநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை போனால் பஜாரில் முழுவதும் வட இந்திய தொழிலாளர்களை பார்க்கலாம். அவனுங்களுக்கு தாய் மொழி ஹிந்திதானப்பு :)////

ஒரு காலத்தில் நான் ஹிந்தி படிக்கவிடாம கருணாநிதி தடுத்துவிட்டார் என்று புலம்பிய போது...

முத்து தமிழினி சொல்லியது என்ன தெரியுமா ?

ஹிந்தி தெரிஞ்சா பெரிய ஆள் ஆகலாம் என்றால் வடநாட்டுக்காரன் ஏன் இங்கே வந்து சோன் பப்டி விக்குறான் ?

ரவி said...

அருன், வேல்பாண்டி நன்றி !!!!

ரவி said...

//Indians by nature are racists, so I guess 95% of Indians are brahmins. Most of the castes - whether they are the so-called lower or higher castes- marry among the same caste. So they are all brahmins by your definition. ///

நான் எப்போ இப்படி சொன்னேன் ? தன்னுடைய சாதியில் மணம் புரிபவன் தவறு செய்கிறான் என்று சொல்லவில்லையே ? அத்தை மகளை மாமன் மகளை கட்டினால் குழந்தைகளுக்கு வியாதிகள் தாக்கும் என்று கிராமத்தில் கூட இப்போதெல்லாம் விழிப்புணர்ச்சி வந்துவிட்டது பிராமின் அவர்களே...


///t of the other religions marry among themselves. Also, they consider their religion superior. //

இது எப்படி ? சரியான வாதங்களை வைக்கவும்...உளற வேண்டாம்...

Again, they are brahmins. I think the whole world is full of brahmins because every one thinks their country is superior to others.///

அட ஆமாம்...ஜெர்மனியில் , ரஷ்யாவில் இருந்து வந்த நாடோடிக்கூட்டம் நரிக்குறவர் கூட்டம். அவனுங்களும் பிராமின்ஸ் தான்...

சரியான வாதங்களை எடுத்து வைத்தால் விவாதம் செய்ய தயார். போகிற போக்கில் எதையாவது உளறிவிட்டு செல்லவேண்டும்..

ரவி said...

வாங்க ஆனந்த், நன்றி !!!

ஆட்காட்டி said...

அதை நீங்கள் மட்டும் சொன்னாச் சரியா?
இந்தப் பெண்மணி கூட வெளி நாட்டில் இருக்கிறா? தமிழ் படிக்கிறா. ஆங்கிலத்தில எழுதுறா? ஆனா எதுக்கு தான் எங்க இருக்கிறன், என்ன படிச்சன் எண்டு சொல்லணும்? மற்றது,
நான் மதுரையில் வீடு தேடி அலையும் போது எங்களுக்கு வீடு தர ஒருவரும் முன்வரவில்லை. ஒரு வீட்டுக்காரன் இரண்டு நாளில கலைச்சு போட்டான். இத்தனைக்கும் நானும் படிச்சிருக்கன். நல்ல வேலை. மனைவி மருத்துவர். ஏன்? முதலில குடை பிடிக்கிறவங்கள் திருந்தணும். அப்புறம் மற்றவங்களை பார்க்கலாம். நான் உய்ர் சாதிக்காரனும் இல்லை. தாழ் சாதிக்காரனும் இல்லை. சாதி, மதம் (இனம்?)இல்லாதவன்.

அதுசரி இதில் பதில் போடுறவங்களை பார்த்தால் இதுக்காக வருத்த்ப் படுபவர்கள் மாதிரி தெரியலேயே? வழமை போல முன்னாடி நான் கேட்ட கேள்வி தானா? சும்மா சூடேத்தி வாரவிடுமுறைய கழிக்கவா? உங்களுக்குமண்டினோ, கொரியனோ, கைக்கினோ தெரியாதா? நான் சொல்லித் தரவா? சும்மா டைம் பாஸ் பண்ண எழுத வெண்டாம். மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறீர்கள்.

ரவி said...

நன்றி பழமைபேசி !!!!

ரவி said...

நன்றி ஸ்பீட் !!!!

லக்கிலுக் said...

ரவி!

பொதுவாக உங்கள் அரசியல் நிலைப்பாடுகள், மற்றவைகள் குறித்து பலரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. இந்தப் பதிவில் நீங்கள் எடுத்தாண்டிருக்கும் கருத்துக்கள் உண்மையிலேயே அருமை. இதே மாதிரி அடித்து ஆடவும் :-)

அன்புடன்
லக்கி

ரவி said...

நன்றி லக்கி !!!

பார்ப்பனீயம் குறிந்து பல விடங்களில் தெளிவு பெற உதவிய வரவணையானுக்கு நன்றி !!

பெல்ஜியம் திரு வுக்கு நன்றி !!!

Anonymous said...

//பெரியார் அடித்த ஆப்பினால், மழை விட்டாலும் தூவானம் விட கொஞ்சம் லேட்டாகும்..//

ultimate comment Ravi..

Raja

Sanjai Gandhi said...

இதுக்கு கமெண்ட் போட்டா என் பேர்லையும் போலி வலைப்பூ ஆரம்பிச்சி பிரபலப் படுத்துவாங்களா? தெரிஞ்சிகிட்டா எதுனா விளம்பரக் கம்பனில டை அப் போட்டு வச்சிப்பேன் பாருங்க.. :))

Kalaiyarasan said...

காலத்திற்கேற்ற நல்ல பதிவு. வெளிநாடு போனாலும் சாதி போகாது. வெளிநாடு வந்து வசதிவாய்ப்புகளை பெருக்கிக் கொண்ட (பிராமின் உட்பட)உயர்சாதியினர் கட்டிக் காக்க விரும்புகின்றனர்.

ரவி said...

நன்றி ராஜா !!!!!!

ரவி said...

யோவ் பொடியன்...

போலி வலைப்பூக்கலாச்சாரம் எல்லாம் ஒழிந்துவிட்டது...

ஆரோக்கியமாக விவாதம் செய்யலாம் வாருங்கள் என்றேன்...

ஒரு ஆளையும் கானோமே ???

ரவி said...

நன்றி கலையரசன்...!!!

Sanjai Gandhi said...

//ஆரோக்கியமாக விவாதம் செய்யலாம் வாருங்கள் என்றேன்//

சரி சரி.. நல்லா கூட்டிப் பெருக்கி எடத்த சுத்தமா வைங்க.. எச்சில் துப்பக் கூடாது சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு எல்லாம் போர்ட் வச்சிடுங்க... வந்து ரொம்ப ஆரோக்கியமா விவாதிக்கலாம்... :)))

Unknown said...

Neenga Sonna ellame 100 % sari Mr.Ravi.Enakkum same(Shame)experience en Coolge mate veetukku ponapodu kedaichudu Bsc class mate vettula avanukku steel glassla horlicks.m engaluku adavadu non brahminku tea glass tumplarla innoru brahmin friendku steel glass horlicks koduthanga avanga amma udane nanga matta friends appidiya vechttu elundu veliya vandu vittom,piraku enga friend englidam mannippu kettu avanga ammavaiyum mannipu keeka vechan.(ida nan perumaya sollala avanga virundombalai patri solren)pin kurippu: ippa nan oru brahmin penna love marriage panni Dubaila oru kulandaiyudan Settle akiviten)

Anonymous said...

பார்ப்பனீயத்தையும் ஒழித்தால் இந்தியா என்ற நாடே இல்லாமல் போய்விடக்கூடும். வர்ணாசிரமத்தைச் சிதைத்தால் இந்தியாவே வெடித்துச் சிதறி ரத்தபூமியாகிவிடும். ஒரு சில மூடப்பழக்கங்கள் வேண்டுமானாலும் தானாக ஒழிந்து விடலாம். இல்லாவிட்டாலும் நம்மால் மாற்றப்படலாம். ஆனால் பார்ப்பனீயத்தை ஒழிப்பதென்றால் அது நம்மை ஒழித்துவிடும்.


நம் தோழர் பாரீசில் நடந்த
விநாயகர் தேர் திருவிழாவில் மூடநம்பிக்கைகளும் காட்டுமிராண்டித்தையும் காரணம் காட்டி தடை செய்ய வைத்ததும் கடைசி நேரத்தில் தீச்சட்டி அலகுக்குத்திக் கொண்டு போவது தேங்காய் உடைக்காமல் போகின்றோம் என்று மீண்டும் அனுமதி வாங்கிய தமிழர்கள் பார்ப்பானை தேரில் உட்கார வைத்து இழித்துக் கொண்டு போவதை மட்டும் நிறுத்தவில்லை. சாமியும் பார்ப்பானையும் பிரித்து பார்க்க முடியாத அளவிலேயே பார்ப்பனீயம் தமிழ ர்களின் பழைய அடையாளத்தை அழித்து பார்ப்பனீயத்தை ஆணித்தரமாக அரைந்து வைத்துள்ளது.

பார்ப்பனீயம் என்பதே ஒரு ஆதிக்கம் தானே தோழர்

Anonymous said...

//ஓரிருவர் எல்லோரையும் சமமாக பாவிப்பவராயிருந்தாலும் அவர்கள் ஐயராகவே இருப்பார்கள்,ஐயங்கார்களை அது மாதிரி பார்க்க முடியாது.//

என் ப‌ட்ட‌றிவு:

Maintain distance - ஐய‌ர் 20 அடி ஐய்ய‌ங்கார் 50 அடி ம‌த்வ‌ பார்ப்பான் 100 அடி

அவர்கள் விரும்புவதும் அதுவே.

J.P. Ravichandran, Bangalore

Unknown said...

பார்ப்பனர்கள் அனைவரையும் சமூக உணர்வாளர்கள் சாடுவதன் காரணம், பார்ப்பனர்களில் 95% பேர், பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்களாகவே இருப்பது தான்...

தாங்கள் பின்பற்றுவதோடல்லாமல் தன்னுடைய இளைய தளைமுறைக்கு சத்தம் இல்லாமல், அவர்கள் உணரும் முன்பே, அவர்கள் எது நல்லது / எது தீயது என்று பிரித்தறியும் வயதை அடையும் முன்பே ( கடவுள் நம்பிக்கையை புகுத்துவது போல) பார்ப்பனீயத்தையும் புகுத்தி விடுகிறார்கள் அவர்களது பார்ப்பனீயப்பெற்றோர்...

What is happening in Uthapuram-
Pillai vs dalits
What happened in Thinniyam-
Brahmins are not at all in the
picture
Who prevented for many years elections in panchyats where
present's posts were reserved for
dalits-non-brahmin castes like thevar

Recently near villupuram christian
reddiars and dalit christans
clashed with each other.
There are communities that are known as dalit muslims. Read the
novel by keeranur raja to read how
there are divisions among muslims
and how it is practised.
Dalit christians are denied equal
treatment in churches.
Nadar christian vs non-nadar christian politics is well known
in churches in southern tamil nadu
Tbis is the reality.
Brahmins or brahmin organistions
have not been blamed or accused in
any of the communal clashes in
tamil nadu. So stop talking nonsense. There may be some
brahmins who are casteists
but most of them are liberal
and behave well with others.
Non-brahmins prefer brahmin
tenants and brahmins employees.
It is because brahmins dont
create trobule and do not create
problems. Brahnins pay rent promptly and maintain the house
well.Moreover they dont poke their nose on affiars of other people.
That is why non-brahmins including
muslims prefer brahmins as tenants.
You can chek this anywhere in tamil nadu or bangalore.
Despite reservations
and anti-brahmin movements they
have done well.They make it to Harvard, Yale and Oxford just by hardwork and merit.

Just as one cannot assess all tamils based on the nonsense
you write dont asess all brahimins
based on one bitter experience you had.

Anonymous said...

டோண்டுராகவன் ஏன் இங்கிலிபீசில் கமெண்டு போடுறார்?

mokkai said...

sir,
please read this.
http://hpmokkai.blogspot.com/2008/10/blog-post.html

Anonymous said...

Dear Ravi

A Good post Keep it up!!!

Renga

மணிகண்டன் said...

i critize periyar :- Why are you taking the discussion away from the main topic talking about other atrocities ? Were you tutored by kalaignar ?

Anonymous said...

i critize periyar :- Why are you taking the discussion away from the main topic talking about other atrocities ? Were you tutored by kalaignar

No I tutored him on this :).

R. பெஞ்சமின் பொன்னையா said...

மிக நல்ல பதிவு ரவி,

மிகப் பெரிய விசயத்தில் கை வைத்து விட்டீர்கள். ஆதிக்கவாத மனப்போக்குடன், ஆளுமைத்தனம் நிறைந்த ஒரு வர்க்கத்திற்கெதிராய் பலரது மனதிலும் பல எண்ணங்கள் அனுதினமும் பல்வேறு விதங்களில் தோன்றியவண்ணமே இருந்த பொழுதிலும் அதை நேரடியாக வெளிக்கொணர பலர் (இதில் என்னையும் சேர்த்தே சொல்கிறேன்) சோம்பேறித்தனப் பட்டுக்கொண்டும், நமக்கேன் வம்பு, யாராவது ஆரம்பித்து வைக்கட்டுமே, அதில் நாமும் கலந்து கும்மியடிக்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கிற வேளையில் பூனையின் கழுத்தில் மணியல்ல ஒரு மணிக்கூண்டையே கட்டி விட்டிருக்கிறீர்கள்.

நானும் பல சமயங்களில் இது போல அவமானப்பட்டிருக்கிறேன்.

நான் வேறொரு மாநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, அங்கு இருந்த ஒரு தமிழ் பிராமிணருடன் எனக்கு பழக்கம் உண்டு. தமிழ் பேசிகிறவர் என்ற வகையில், ஒரே இடத்தில் வெவ்வேறு பிரிவுகளில் வேலை செய்த பொழுதிலும், அடிக்கடி சந்தித்து சிறுது நேரம் பேசுவது உண்டு. எங்கள் பழக்கம் ஒரு சக தமிழன் என்ற எல்லை வரை மாத்திரமே உண்டு. பேச்சுவாக்கில் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவத்துக்கு ஊரில் கொண்டு போய் விட வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். ஆனால் திடீரென ஒரு நாள், பணி நேரத்தில் என்னை தேடிக்கொண்டு வந்தார். மனைவிக்கு பிரசவ வலி கண்டு விட்டதாகவும், சிசேரியன் செய்ய வண்டும் என்று மருத்துவர் சொல்வதாகவும் சொன்னார். பக்கத்திலுள்ள நகரத்தில் மருத்துவமனை இருந்ததால், அவசரமாக விரைந்தோம். சிசேரியனில் ரத்தம் தேவைப்படுவதாக கூறினார்கள். ரத்த தானம் செய்வதைக் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாத நாட்கள் அவை. அநேகரிடத்தில் விசாரித்தும் அவர் மனைவியின் ரத்த வகுப்பை ஒத்தவர்கள் தானம் செய்ய முன்வரவில்லை. நான் எதேச்சையாக என் ரத்தத்தை சோதித்துப் பாருங்கள் என்று சொல்லவும், அது பொருந்தியதும், நான் ரத்தம் கொடுத்து அது அந்தப் பெண்ணின் உடலில் செலுத்தப்பட்டு தாயும் சேயும் உயிர் பிழைத்துக் கொண்டதும் வேறு கதை.

அதற்குப்பிறகு, எங்களது சந்திப்புகள் அதிகமாகிப்போனது. இதற்கு முன் சந்தித்தால் மட்டுமே பேசிக்கொண்டிருந்த நாங்கள், இப்பொழுதெல்லாம் பேசுவதற்காகவே சந்தித்துக் கொண்டோம். அவரது மனைவியும் உடல் நலம் தேறி சுகமடைந்து விட்டார்.

ஒரு நாள், எங்கள் வீட்டிற்கு வாருங்களேன் என்று சொன்னார். அவர் வீட்டில் காலடி எடுத்து வைத்ததும், அவர் மனைவி வணக்கம் சொன்னார்கள். இரண்டு பிளாஸ்டிக் கப்புகளில் காபியும் தந்தார்கள். நான் காபியை எடுத்து வாயில் வைக்கப் போன பொழுது நண்பர் ஒரு கேள்வி கேட்டார். "பெஞ்சமின், எனக்கு நிறைய கிறிஸ்த்தவ நண்பர்கள் உண்டு, அதில் ஒருவர் பெயர் ஸ்டாலின், நீங்கள் அவரைப் போலவே இருக்கிறீர்கள், ஆனால் ஸ்டாலின் வந்து ஒரு SC வகுப்பை சேர்ந்தவர், நமக்கு அந்த வித்தியாசமெல்லாம் கிடையாது, எல்லோரிடமும் ஒன்று போலத்தான் நான் பழகுவேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க எந்த" என்று பேசிவிட்டு அந்த வாக்கியத்தை அவர் முடிக்காமல் நிறுத்தினார். எனக்கு அந்த இடத்தில் இருக்கவே அருவருப்பாய் இருந்தது. உடனே எழுந்து அவர் வீட்டை விட்டு வெளியேறியவன் தான், அவரிடம் அதற்கு மேல் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் நான் அங்கு வாழ்ந்த நாட்களில் பல முறை என்னோடு பேச முயன்றார், ஆனால் எனக்கு அவருடன் பேச தோன்றவில்லை.

இப்பொழுது நான் வேறு இடத்தில் வேலை செய்கிறேன் என்ற பொழுதும், இந்த இடத்திலும் "அந்த" வகுப்பினரின் போக்கு எந்த மாறுதலுமில்லாமல் அப்படியேதான் உள்ளது. நான் மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ளவன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்பதால், பல நாட்டு மக்களுடன் அமர்ந்து உணவு உண்பது என்பது அதிகம் நிகழ்கிற ஒரு நிகழ்வு. "அந்த" மனிதர்கள், வெளி நாட்டுக்காரன் மாமிசம் தின்னும் பொழுது, கர்ம சிரத்தையாக அவனோடு வழிந்து கொண்டும், அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் புரிகிறதோ இல்லையோ, எல்லாம் புரிந்தது போல் தலை ஆட்டுவதும், ஒவ்வொரு வார்த்தையையும் ரசிப்பது போல் சிரிப்பதும், அவனது மாமிசம் உண்ணும் அழகை ரசிப்பது போலவும் பேசுவர். ஆனால் வெளி நாட்டவர் இல்லாத நாட்களில் நடக்கும் அலுவலக பார்ட்டிகளில், நாம் மாமிசம் உண்டால் "வ்வோ, இந்த கண்ராவியையெல்லாம் பார்க்கணும்ம்னு தெரிந்திருந்தால் நான் இந்த பார்ட்டிக்கு வந்திருக்கவே மாட்டேன்" என ஏதோ உயிர் போவது போல அலறி, அதை நான்கு பேர் கவனிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டபின், இருக்கை மாறி அமர்ந்து விட்டு, வேண்டா வெறுப்பாய் அமர்ந்திருப்பது போல் பாசாங்கு செய்வார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது இவர்களுக்கு ஏதாவது மன வியாதி இருக்குமோவென தோன்றுகிறது.

ரவி said...

///R.Benjamin Ponnaih said...
மிக நல்ல பதிவு ரவி,

///

மிகவும் நன்றி !!!!!!!!

ரவி said...

///Neenga Sonna ellame 100 % sari Mr.Ravi.Enakkum same(Shame)experience///

நன்றி பாலா !!!

ரவி said...

பொடியன் இந்த நக்கல் தானே வேண்டாம்கிறது ?

ரவி said...

நன்றி ரங்கா !!!!!!!

ரவி said...

///இங்கிலீஸில் கமெண்ட் போட்ட ஐ (டோண்ட்) க்ரிட்டிஸைஸ் பெரியார் அவர்களே...../// (என் வாயால எப்படி ஐ க்ரிட்டிசைஸுனு சொல்வேன் )

பார்ப்பனீயத்துக்கு உதாரனமாகத்தான் அந்த பார்ப்பனீயப்பெற்றோர் மேட்டர்...

தன்னை உயர்சாதி என்று நினைப்பவர் எவரையும் பார்ப்பனீயவாதி என்றே கருதலாம் என்று இந்த பதிவு தெளிவாக சொல்கிறதே ?

மேலப்பாளையம் சம்பவத்தையும் தின்னியம் சம்பவத்தையும் எடுத்து கையாண்டிருக்கிறேனே ?

உங்களுக்கு ட்யூஷன் எடுக்கத்தான் இந்த பதிவு...

சரியாக படித்து மார்க் வாங்கவும்...

ஆங் அப்புறம் ஒரு கடைசீ மேட்டர்...

திட்டறதுக்கும் சரி, பாராட்டுறதுக்கும் சரி..உங்களுக்கு கூட பெரியார் ஏதோ ஒரு விதத்தில் தேவைப்படுகிறார்...

நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் வந்த சொறி சிரங்கு படைக்கு ரிங் சோலின் என்று ஒரு மருந்து உபயோகித்தேன்...படை பட்டென அகன்றது...

இப்போது மார்க்கெட்டில் கிடைக்கிறதா தெரியவில்லை...இருப்பினும் தேடி வாங்கி அதே ரிங் சோலின் உபயோகித்துப்பாருங்களேன்...

வரவனையான் said...

ம்ம் நல்ல பதிவு ரவி ! புதிய வலைப்பதிவர்களிடையே நல்லதொரு விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஆனால் பார்ப்பனியம் குறித்தாக நீங்கள் காட்டியுள்ள அனைத்து மேற்கோள்களும் தீவிர இடதுசாரியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்பவர்களிடம் இருந்து,தோழர் அதி அசுரன் , பெரியார் "டைப்பிஸ்ட்" தோழர் தமிழச்சி, கொஞ்சம் குழப்படி என்றாலும் தமிழ் ஓவியா மற்றும் தம்பி பிரின்ஸ் போன்றவர்களின் வலைத்தளத்திலிருந்தும் பயன்படுத்தி இருக்கலாம். பார்ப்பனிய மேலான்மையை அதன் வேர் வரை "பூந்து" வெந்நீர் ஊற்றிய பெரியார் குறித்தும் பெரிதாய் குறிப்பில்லை.
ஒரு வேளை இதன் தொடர்ச்சி இருக்கும் என்றும் கருதுகிறேன்.

ரவி said...

அதி அசுரன், ப்ரின்ஸ், தமிழ் ஓவியா மற்றும் தமிழச்சி ஆகியவர்களின் எழுத்துக்களை வைத்து நீங்களே ஒரு பதிவு போடவும்...

ரவி said...

பெரியார் என்றாலே டரியல் ஆகிறார்கள் என்பதால் லைட்டாக விட்டுள்ளேன் :

உங்களது பதிவில் பெரியாரின் நல்ல தரவுகளை தரவும்...

வெண்பூ said...

//
செந்தழல் ரவி said...
பெரியார் என்றாலே டரியல் ஆகிறார்கள் என்பதால் லைட்டாக விட்டுள்ளேன்
//

கலக்கல் பதில் ரவி..

நிஜம்தான். நீங்கள் சொல்லியிருப்பது 100% பெரியார் கருத்துக்கள் என்றாலும், பெரியாரின் பெயரை முன்வைத்து சொல்லியிருந்தால் இத்தனை ரெஸ்பான்ஸ் வந்திருக்காது, ரெஸ்பான்ஸ் மட்டுமல்ல, அனுபவங்களும்..

ரவி said...

வெண்பூ உங்களுக்கு ஏற்கனவே பதில் எழுதவேண்டும் என்று - மதியம் நினைத்துக்கொண்டிருந்தேன்....


உங்கள் வீட்டில் உள்ள ப்ளாஸ்டிக் தட்டுமேட்டர் பற்றி...

ஒரு சில சமயம் நன்பர்கள் வீட்டில் மொத்தமாக நாங்கள் குழுமினால் தட்டுகள் இருக்காது...தனிகுடித்தனம் இருப்பார்கள், மொத்தம் இரண்டு மூன்று தட்டுக்கள் வைத்திருப்பார்கள்..

அப்போது டிப்பன் பாக்ஸ் மூடியை திருப்பி கூட மகிழ்ச்சியாக சாப்பிட்டிருக்கிறோம்...

ஆனால் வேற்று சாதி நன்பர்கள் வீட்டில் வந்தால் அந்த தட்டை அதற்கு பிறகு பயன்படுத்தாத நிலை, அல்லது நான்கைந்து முறை அதனை கழுவுதல் ஆகியன நடக்கின்றன, இந்த பார்ப்பனர்களின் வீட்டில்...

எனக்கு தெரிந்து ஒரு பார்ப்பனர் வீட்டில், பாத்திரம் துலக்க வேலைக்காரி..

அவர் அனைத்து பாத்திரங்களையும் துலக்கிய பின், இவர் தனியாக மீண்டும் ஒருமுறை அலம்பி வைப்பாராம்...

இதை அல்லவா பார்ப்பனீயச்சிந்தையின் ஒரு கூறு என்கிறோம்...

இது தட்டு கழுவுவதில் ஆரம்பித்து, இந்திய ஆட்சிப்பணி (IAS) செலக்சன் கமிட்டி வரை நீடிப்பதால் தானே 75% கலெக்டர்கள் பார்ப்பனர்களாக, 90% IIT ப்ரொபசர்கள், 70% வங்கி ஊழியர்கள், 65% ரயில்வே உயர் அதிகாரிகள் பார்ப்பனர்களாக இருக்கமுடிகிறது...

க்ரீமீ லேயற் பற்றி ஒரு டம்மீஸ் பதிவு போட்டு சில டவுசர்களை அவிழ்க்கலாம் என்றுள்ளேன்...

சிந்திக்க உண்மைகள். said...

அருமையான பதிவு.

Anonymous said...

மிகவும் நல்ல பதிவு.

"எல்லா பிரச்சனையும் பார்ப்பானர்களால் தான்" என்று சொல்லுவதே பார்ப்பானீயம் என்று விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி.

நிச்சயமாக dummies ஆக இருப்பவர்கள் தமிழ் வலைப்பதிவுகளில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் வார்த்தையான இந்த பார்ப்பானீயத்திற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள உங்கள் பதிவைப்படிக்கவேண்டும்.

ரவி said...

//"எல்லா பிரச்சனையும் பார்ப்பானர்களால் தான்" என்று சொல்லுவதே பார்ப்பானீயம் என்று விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி.
///

2% பாப்புலேஷன். அவங்களால் என்ன பிரச்சினை ? கரண்டா கட் ஆவுது ?

ஆனால் அவனிடம் இருந்து rest 98%ட்ரான்ஸ்பர் ஆகும் அழுக்கு சிந்தை ? அது தான் பிரச்சினை !!

நல்லதந்தி said...

எனக்கு இந்த பிராமணர்களின் ஜாதி வெறியை கண்களால் பார்த்த அனுபவம் இல்லை!.எனென்றால் என்னுடைய சிறு வயதில் நான் படித்த பள்ளியில் பிராமணர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.நாங்கள் இருந்த பகுதியில் பிராமணர்களே இல்லை!.+2 படிக்க வேறொரு பள்ளிக்குப் போகும் போதுதான்,என்னுடைய வகுப்பில் படித்த ஒரு பிராமண நண்பன் அறிமுகமானான்,இருந்தபோதிலும் நான் அவனுடைய வீட்டிற்குச் சென்றதில்லை.அவனைப் பொருத்தவரை அவன் எங்களுடன் வெகு இயல்பாகவே பழகினான்.
வேறொரு சந்தர்ப்பத்தில் ஒருமுறை நான் தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டியை அடுத்த அக்ரஹாரம் என்கின்ற கிராமத்தில் பணி காரணமாக சென்ற தருணத்தில், வேலை முடிக்க மதியம் ஆன போது அவர்கள் வீட்டிலேயே அவர்கள் சாப்பிட வற்புரித்தினார்கள்.அந்த ஊரில் ஹோட்டல் கிடையாது.மொத்தமே நாலைந்து தெருக்கள் தான் எல்லாருமே மத்வா என்கிற கன்னட பிராமணர்கள்தான்,நான்
பொதுவாகவே சொந்தக்காரர்கள் வீட்டில் கூட சாப்பிட மிகவும் யோசிப்பேன்.

பாப்பாரப்பட்டியில் தான் சாப்பிட போகவேண்டும்.அதற்கு பஸ் வர நீண்ட நேரம் ஆகும் என்பதால் அவர்கள் மிகவும் வற்புறுத்தினர்.வேறு வழியின்றி அங்கே சாப்பிட நேர்ந்தது.அந்த நேரத்தில் எனக்குத் தெரிந்து அவர்கள் எந்த வேற்றுமையும் என்னிடம் காட்டவில்லை!.மிகவும் இயல்பாகவே அந்த வீட்டிலுள்ள இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை என்னுடன் பழகினர்.முஸ்லீம் வீடுகளில் பெண்கள் வேற்று ஆண்களைக் கணக்கூடாது என அவர்கள் வீட்டிலுள்ளவர்கள் ஜாடை காட்டுவதைப் போல இங்கு எந்த வித தடைகளும் காட்டப் பட வில்லை.எல்லாச் சகோதரிகளும் என்னுடன் இயல்பாகவே பேசினர்.வீட்டில் உள்ள மற்ற பெண்டீரும் சகஜபாவனையிலேயே இருந்தனர். நான் பார்த்த அனைவரும் ஜாதி பாகுபாடு பார்க்கவில்லை!.
ஒருவேளை நான் இதனாலேயே கூட பிராமணர்களை வெறுக்காமல் இருக்கலாம்!.
விஷயத்திற்கு வருகிறேன்!.நீங்கள் சொன்ன அந்த பண்புதான் பிராமணீயம் என்றால் அதற்கு பிராமணர்கள் மட்டும் பொறுப்பு இல்லையென்றால் எதற்கு அதை பிராமணீயம் என்று அழைக்க வேண்டும்.வேறு பெயர் இடவேண்டுமல்லவா?.குறிப்பிட்ட இனத்தினரை ஏன் புண்படுத்த வேண்டும்?.

நல்லதந்தி said...

அப்புறம் ,அந்த ஃபிகர் சூப்பரா இருக்கு! :)

Sanjai Gandhi said...

//ஒருமுறை நான் தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டியை அடுத்த அக்ரஹாரம் என்கின்ற கிராமத்தில் பணி காரணமாக சென்ற தருணத்தில், வேலை முடிக்க மதியம் ஆன போது அவர்கள் வீட்டிலேயே அவர்கள் சாப்பிட வற்புரித்தினார்கள்//

எங்க ஏரியா பிராமணர்கள் எல்லாம் இப்டி தான்.. :) ஜாதி பகுபாடு பாக்க மாட்டாங்க.. எனக்கு ஏராளமான் பிராமண நண்பர்கள்/தோழிகள் உண்டு.. அவர்கள் வீட்டிற்கெல்லாம் அடிக்கடி போவேன்.. என்னையும் ஆவ்ர்கள் வீட்டு பிள்ளை மாதிரி தான் நடத்துவார்கள். ஆனாலும் ரவி சொல்வது போன்ற பிராமணர்களும் இருக்கிறார்கள்.

அந்த மாதிரி ஆட்களைவிட நாம் உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொள்வதால் நான் அவர்களை என்னுடன் பழக அனுமதிப்பதில்லை.. :)))

Sanjai Gandhi said...

//எல்லோருக்கும் சில்வர் ப்ளேட், எனக்கு மட்டும் ப்ளாஸ்டிக் தட்டு, இருப்பினும் நான் அதை வேறுபாடாக நினைக்கவில்லை,//
ஐயர்கள் வீட்டில் மட்டுமில்லை.. இது எல்லோர் வீட்டிலும் நடக்கும் சாதாரன மேட்டர் தான்.. நாம் வழக்கமாக சாப்பிடும் தட்டிலே அவர்களுக்கும் உணவு கொடுத்தால் தவறக எண்ணுவார்கள் என்றோ என்னவோ விருந்தினர்களுக்கு( வேற்று சாதியினருக்கு இல்லை) இது போல் ப்ளாஸ்டிக் தட்டில் பரிமாறுவது வழக்கம் தான் ரவி.. வீட்டில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு தான் சில்வர் தட்டு இருக்கும்.
கிராமத்தில் வாழை இலையில் தான் உறவினர்களுக்கு சாப்பாடு போடுவோம். இப்போதெல்லாம் அதற்கு பதில் ப்ளாஸ்டிக் தட்டு. நீங்கள் ஐயர் வீட்டில் சாப்பிட்டதால் சாதி பாகுபாடாய் உணர்ந்திருக்கிறீர்கள். என் தாத்தா வீட்டிற்கு போனாலும் எனக்கு ப்ளாஸ்டிக் தட்டு தான். இதற்கும் சாதிக்கும் சம்பந்தம் இல்லை.

//ஆனால், உணவு அருந்திவிட்டு வாஸ் பேஸின் சென்றபோது, பதினோரு மணிக்கு காபி அருந்திய சிறிய எவர்சில்வர் டம்ளர் குப்பைக்கூடையில் கிடந்தது...//

இது அறுவெருப்பான விஷயம்.. உண்மையில் இந்த மாதிரி ஜந்துகள் தான் தீண்டத் தகாதவர்கள்.

மங்களூர் சிவா said...

இந்த பதிவுல நீங்க போட்டு இருக்கற போட்டோ பாத்தேன். நல்லா இருக்கு !

ரவி said...

//த பதிவுல நீங்க போட்டு இருக்கற போட்டோ பாத்தேன். நல்லா இருக்கு !//

ரிப்பூட்ட்ட்ட்டேய்

Anonymous said...

//பார்ப்பன சாதியில் பிறந்தவரை எப்போதும் சந்தேக கண் கொண்டே பார்ப்போம்...//

பெரியாரும் பார்ப்பான சாதி தான் என்பதை நினைவூட்டுகிறேன்..



//பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் அடிப்படையில் சுயநலவாதிகளாக//

சரியாகச் சொன்னீர்கள்,

தான் பெயர் புகழ் பெறவேண்டும் என்ற சுயநலத்திற்காக தன்னினத்தையே

இழிவு செய்யும் மடமையில் இறங்கியிருப்பாரா!

Anonymous said...

//
2% பாப்புலேஷன். அவங்களால் என்ன பிரச்சினை ? கரண்டா கட் ஆவுது ?

ஆனால் அவனிடம் இருந்து rest 98%ட்ரான்ஸ்பர் ஆகும் அழுக்கு சிந்தை ? அது தான் பிரச்சினை !!
//

ஆம், மற்றவர்களெல்லாம் பால்குடிக்கும் பாப்பாக்கள்! 2% சொன்னவுடன் எந்தச் யோசனையும் இல்லாமல் 98% அப்படியே செய்வார்கள்!

இதெ நாங்க நம்பணும்!

போங்கடா நீங்களும் உங்க பார்ப்பானீயமும்.

ரிஷி (கடைசி பக்கம்) said...

//நான் மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ளவன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்பதால், பல நாட்டு மக்களுடன் அமர்ந்து உணவு உண்பது என்பது அதிகம் நிகழ்கிற ஒரு நிகழ்வு. "அந்த" மனிதர்கள், வெளி நாட்டுக்காரன் மாமிசம் தின்னும் பொழுது, கர்ம சிரத்தையாக அவனோடு வழிந்து கொண்டும், அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் புரிகிறதோ இல்லையோ, எல்லாம் புரிந்தது போல் தலை ஆட்டுவதும், ஒவ்வொரு வார்த்தையையும் ரசிப்பது போல் சிரிப்பதும், அவனது மாமிசம் உண்ணும் அழகை ரசிப்பது போலவும் பேசுவர். ஆனால் வெளி நாட்டவர் இல்லாத நாட்களில் நடக்கும் அலுவலக பார்ட்டிகளில், நாம் மாமிசம் உண்டால் "வ்வோ, இந்த கண்ராவியையெல்லாம் பார்க்கணும்ம்னு தெரிந்திருந்தால் நான் இந்த பார்ட்டிக்கு வந்திருக்கவே மாட்டேன்" என ஏதோ உயிர் போவது போல அலறி, அதை நான்கு பேர் கவனிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டபின், இருக்கை மாறி அமர்ந்து விட்டு, வேண்டா வெறுப்பாய் அமர்ந்திருப்பது போல் பாசாங்கு செய்வார்கள்.//

:-))

Anonymous said...

ஜாதி வெறி பிடித்து அலையும் பொறிக்கி செந்தழல் ரவி.

Robin said...

அருமையான பதிவு. இணையத்தளங்களில் முக்கியமாக ஆங்கில இணையத்தளங்களில் பார்ப்பார்கள் போடும் வெறியாட்டங்களே இவர்கள் இன்னும் திருந்தவில்லை என்பதை காட்டுகிறது. தமிழ் பதிவுகளில்கூட பெயரில்லாமல் வந்து ஆபாச பின்னூட்டமிடுபவர்கள் பெரும்பாலும் பார்ப்பனரே.

Anonymous said...

மிக அருமையான பதிவு. இந்த பயலுக திருதத்த முடியாத சாபக் கேடுகள்.

அமெரிக்கா போறப்போ இந்தப் பார்ப்பணப் பயலுக தட்டுமா கொண்டு போவாங்க.


புள்ளிராஜா

ரவி said...

///பெரியாரும் பார்ப்பான சாதி தான் என்பதை நினைவூட்டுகிறேன்.. ///

என்னாது பெரியார் பாப்பானா ? என்ன கொடுமை சரவணன் ?

Anonymous said...

அருமையான பதிவு மற்றும் கருத்து ரவி. இதை உணராதவர்கள் உணரும் வேளை வரவில்லை என்று தான் அர்த்தம்.

enRenRum-anbudan.BALA said...

ரவி,
இது பார்ப்பனீயம்/பார்ப்பனர் குறித்த உங்கள் பார்வை, நல்லது.

//பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் அடிப்படையில் சுயநலவாதிகளாக இருப்பதை பல்வேறு சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்..

தன்னுடைய சொந்த லாபத்துக்காக எவரையும் / எதையும் அழித்து, ஒழித்து செல்ல இவர் தயங்கமாட்டார் என்பது சரியான கூற்றாகும்...
//
உங்கள் "அனுபவத்தை" முன் வைத்து இவ்வாறு பொதுப்படுத்தி எழுதியிருப்பதை நான் வன்மையாக மறுக்கிறேன் :( என்னளவில், ஒரு 'குறிப்பிட்ட' சாதியைச் சேர்ந்த சிலர் (பண விஷயத்தில்) என்னை ஏமாற்றியிருப்பதை வைத்து, அந்த சாதியை நான் நிச்சயம் குறை கூற மாட்டேன்.

மேல் சாதிகளில் ஆதிக்க குணம் இல்லை என்று வாதிட மாட்டேன். ஆனால், சுயநலம், பொறாமை, ஏமாற்றும் குணம் ஆகிய பண்புகளை பிறப்பும், சாதியும் நிர்ணயிப்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து !

மேலும், அடிப்படையில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் சுயநலவாதிகள் என்பது தான் யதார்த்தம். இதில் சாதியாவது ஒன்றாவது ????

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

ரவி,
இது பார்ப்பனீயம்/பார்ப்பனர் குறித்த உங்கள் பார்வை, நல்லது.

//பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் அடிப்படையில் சுயநலவாதிகளாக இருப்பதை பல்வேறு சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்..

தன்னுடைய சொந்த லாபத்துக்காக எவரையும் / எதையும் அழித்து, ஒழித்து செல்ல இவர் தயங்கமாட்டார் என்பது சரியான கூற்றாகும்...
//
உங்கள் "அனுபவத்தை" முன் வைத்து இவ்வாறு பொதுப்படுத்தி எழுதியிருப்பதை நான் வன்மையாக மறுக்கிறேன் :( என்னளவில், ஒரு 'குறிப்பிட்ட' சாதியைச் சேர்ந்த சிலர் (பண விஷயத்தில்) என்னை ஏமாற்றியிருப்பதை வைத்து, அந்த சாதியை நான் நிச்சயம் குறை கூற மாட்டேன்.

மேல் சாதிகளில் ஆதிக்க குணம் இல்லை என்று வாதிட மாட்டேன். ஆனால், சுயநலம், பொறாமை, ஏமாற்றும் குணம் ஆகிய பண்புகளை பிறப்பும், சாதியும் நிர்ணயிப்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து !

மேலும், அடிப்படையில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் சுயநலவாதிகள் என்பது தான் யதார்த்தம். இதில் சாதியாவது ஒன்றாவது ????

எ.அ.பாலா

Anonymous said...

Excellent post Mr.Ravi!

Keep up the good work.

-Raam

Anonymous said...

ரவி சார்! தீண்டாமை ஒரு பக்கம் தொல்லை. ஈழத் தமிழர்களை எல்லாம் தீண்டத்தகாதவர்களாக நடத்துவதும், எந்த உறவே இல்லாத சிங்களவனுக்கு ஆதரவாகக் கருத்துச் சொல்லும் பார்ப்பணப் பிரபுக்களை எப்படி அழைக்கலாம்?

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

//பார்ப்பணப் பிரபுக்களை எப்படி அழைக்கலாம்?//

மாமா என்றழைக்கலாமே?

அவாள்லாம் மாமாவை கூட அண்ணான்னு தான் அழைப்பாளாம்

Sathis Kumar said...

விருந்துக்கு அழைக்கப்பட்டு, நீங்கள் குடித்த காப்பி டம்ளர் குப்பையில் வீசக் கிடக்கக் கண்டதைக் எப்படி ரவி பொறுத்துக் கொண்டீர்கள்?

'பார்ப்பான்கள்' என்று குறிப்பிட்டு அவர்களுக்கென்று சில தனித்தன்மைகள் உண்டென்று கூறும்பொழுதே அங்கே ஒரு சாதியை நீங்கள் உண்டு பண்ணி விட்டீர்களே ரவி. உங்களின் கூற்று அவர்களின் இருப்பை மேலும் பலப்படுத்தும்.

என்றைக்கு ஐரோப்பா நாடுகள் Feudalism-மிலிருந்து Capitalism-மிற்கு மாறியதோ அன்றே அங்கு பணம் படைத்தவன்தான் உயர்ந்தவன் என்றக் கொள்கை பரவலாக இருந்து வருகிறது.

அதேப்போல்தான் இந்தியாவில் Feudalism இன்னும் நடைமுறையில் இருந்துவருவதால்தான் சாதி என்றொன்று தன் வீரியத்தை இழக்காமல் இருக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல Capitalism-மை உள்வாங்கிக் கொண்டு வரும் இந்தியாவில் ஒருநாள் சாதி கொள்கைகள் வீரியமிழந்து விழ சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் சாதிக்கு பதிலாக பணக்கார வர்க்கம், நடுத்தர வர்க்கம், ஏழை வர்க்கம் என பேதங்கள் இருக்கும்.

அந்த hierarki-யில் பணம் படைத்த வர்க்கம்தான் மேல்நிலையில் இருந்து மற்றவர்களைப் புறந்தள்ளப்போகிறது. அந்த மேல்நிலை hierarki-யில் இன்று இருந்துவரும் அனைத்து சாதியினரும் இருக்கவேண்டியது மிக அவசியம்.

நிலபிரபுத்துவ, முதலாளி வர்க்கத்தின் புரட்சிகளின் ஆய்வையொட்டி இந்த மாற்றம் இந்தியாவில் நிகழும் எனக் கருதுகிறேன்.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துவந்த சாதிக் கொடுமைகளைவிட இப்பொழுது எவ்வளவோ குறைந்து வருகிறது. இனியும் குறையும், இறுதியில் வலுவிழந்து சாதியம் முழுமையாக பணத்திற்கு அடிமைப்பட்டுப் போகும்.

எனவே, புரட்சிகள் செய்துதான் சாதியை ஒழிக்க முடியும் என்றில்லை, நாம் விரும்பினும் விரும்பாவிடிலும் சாதியம் வீழ்வது நிச்சயம்.

ஒருவேளை ‘பார்ப்பான்கள்' என நீங்கள் அடையாளமிடுபவர்கள் யூதர்களைப்போல அறிவிலும் பொருளாதாரத்திலும் வலிமைக் கொண்டால், யூதர்களை எப்படி அசைக்க முடியவில்லையோ, அதேப்போல் பார்ப்பான்களையும் அழிப்பதென்பது கடினமாகிவிடும்.

எனவே, hierarki-யின் மேல்மட்டத்தில் அனைத்து மக்களும் சமமான பங்கு வகிக்க வேண்டும். இதற்கு Capitalism முறை வழிவகுக்கிறது.

இதற்கிடையில் அரசியல்வாதிகளிடமிருந்தும் சாதி வெறியர்களிடமிருந்தும் பல தொல்லைகளை நாம் அனுபவிக்க வேண்டி வரும். ஆனால் சாதி சாதி என்று நாமே ஒருசாராருக்கு முத்திரைக் குத்தி அவர்களின் இருப்பை மேலும் வலுப்படுத்துவதை விடுத்து, 'ஒத்துழையாமை'யை மேற்கொண்டு சாதியை மேன்மைப்படுத்த முயல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.

‘சமுதாயக் கொள்கைகளை எதிர்ப்பதைவிட புறக்கணிப்பதே சிறந்த புரட்சியாகும்' என்பது எனது தனிப்பட்ட கருத்து.

Unknown said...

I dont know how to express the ecstasy i experienced when i saw this blog. When almost all the blogs are infested with parpanargal and their views, i was longing for a blog like this. So, this is 'varadhu pol vandha mamani and vadiya bhoomi kanda vanmazhai'.

But i dont know why like all politicians including dmk, ellorum ean bhayabakthiyodu brahmanargal enra sollai payanpaduthigireergal?
It is a sanskrit word. After all there is a pure tamil world 'parpan' used by Bharathiar even before periyar. So let us use tamil word.

When you go through other blogs, you will find that all parpanargal are unanimous in defending their interest and all the unholy nonsenses in the socalled holy scriptures. But our commentators are very playful and not seriously discussing the issues involved.

some questions were raised about the caste feeling among non-parpanargal also. No doubt it is there because of the way they have been brought up and it will die in due course.

But the main difference is non-parpanargal have never opposed social and religious reforms such as harijan upliftment, sc and bc reservations, any hindu becoming temple priest etc. But parpanargal are always opposing such moves. kousikan

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

I totally agree with you on a few things and condemn the discrimination. But you have to understand that it is not just among bhahmins. People from caste X never respect a caste Y if it is below it. Bhaminism does not come by birth and anyone can become brahmin by living quality. Your general sweeping comments could have been avoided with some social responsibility. By talking bad about bhaminism, I think it is you who is again discriminating the people. Hinduism in general is like a self correcting algorithm as the years go on (Do not ask if Islam or Buddhism are not, I am not mentioning them because I don't know). I have seen so many brahmins helping others and selfish people from other caste. So it is foolish to someone's selfishness with their caste (my thought is one should never see caste for any sake). But there is a perception that many brahmins help only brahmins. I agree that this is true in many cases. But what will they do when they don't help any helps from government or anyone else? Remove reservation, keep them only for SC/ST people (only for 10 more years). All these problems will be solved automatically.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....