Monday, July 02, 2007

ஜென் கதையும் மலேசியா மனநோயாளியும்

ஜப்பானில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்த மக்கள் பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஸென் ஆசிரியர் ஒருவரை தங்களுடையக் கிராமத்தினைக் கொள்ளையிட்டு வரும் ஒன்பது கொள்ளைக் கூட்டத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக அழைத்து வந்தனர்.



கிராமத்திற்கு வந்த ஸென் ஆசிரியர் அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக தனக்கு ஒரு கிண்ணத்தில் அரிசி சாதத்தினை எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டும் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.



சீனர்களும், ஜப்பானியர்களும் வெட்டும் குச்சியினை உபயோகித்து தங்களுடைய உணவினை சாப்பிடுவது வழக்கம். நீங்கள் சீன/ஜப்பானிய உணவகங்களுக்கு சென்றால் நான்குகிளை முள்கரண்டியினைத் (ஃபோர்க்) தருவதற்கு பதிலாக வெட்டும் குச்சியைத் தருவார்கள். அதனை உபயோகித்து சீன/ஜப்பானிய மக்கள் மிக எளிதாக சாப்பிடுவது ஆச்சரியமாக இருக்கும். நானும் பல முறை உபயோகித்து சாப்பிட முயற்சித்திருக்கிறேன். ஆனால் அதனை உபயோகித்து நாம் இரண்டு முறை சாப்பிடுவதற்குள் நம்முடன் வந்திருந்த சீன நண்பர்கள் தங்களுடைய கோப்பை சாதத்தினை சாப்பிட்டு முடித்திருப்பார்கள். ஏன் வம்பு என்று சிறுகரண்டியாலேயே (ஸ்புனிலேயே) சாப்பிட ஆரம்பித்து விட்டேன். இல்லை என்றால் பணத்தினையும் கொடுத்து விட்டு சாப்பிடாமல் அல்லவா உணவகத்தினை விட்டு வெளியே வரவேண்டி இருந்திருக்கும். மீண்டும் கதைக்கு செல்வோம்.



கிராம மக்கள் தங்களை கொல்வதற்காக வாள்வீரன் ஒருவனை ஊதியத்திற்கு அழைத்து வந்ததை அறிந்த ஒன்பது திருடர்களும் மறைவாக ஸென் ஆசிரியர் சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் அவரின் பின்புறம் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.



ஆசிரியரின் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஸென் ஆசிரியர் தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உயர்த்தி மேலே பரந்து கொண்டிருந்த ஈயினை அடித்த போது ஒரு ஈயானது செத்து கிழே விழுந்தது. ஒன்பது முறை தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உபயோகித்து ஒன்பது ஈக்களை செத்து கிழே விழ வைத்தார். பின்பு திரும்பி பார்த்த போது, அங்கு மறைந்திருந்த கொள்ளைக் கூட்டத் திருடர்கள் காணமல் போயிருந்தனர். அன்றைக்கு சென்றவர்கள்தான் அதன் பின்பு அந்தக் கிராமத்தின் பக்கமே அவர்களை யாரும் பார்க்கவில்லை.

http://zendaily.blogspot.com/



தினம் ஒரு ஜென் கதையை தரும் கங்காவின் பதிவில் இருந்து சுட்டது...அருமையான பதிவு....



இது தலைப்பின் ஒரு பாதிக்கு...அடுத்த பாதிக்கு...



என்னுடைய முந்தைய பதிவுக்கு வழக்கம் போல மலேசியா நாதாரி தன்னுடைய ஸ்டைலில் திட்டி பின்னூட்டம் மட்டுமே போட்டுவிட்டு ஒதுங்கி ஊளையிட்டுக்கொண்டே ஓடிவிட்டது...



அடத்தூ...இவ்ளோதானா உன்னோட தைரியம்...உனக்கு ஆண்மை என்ற ஒரு விடயமே இல்லை என்பது உறுதியானது சரி...ஆனா கொஞ்சம் கூட சொரணை கூட இல்லை என்பது இப்போது தான் தெரிகிறது...



நீ சோத்துல உப்பு போட்டு தின்கிறாயா என்று கேட்டது தப்புதான்...உப்பு என்றால் எப்படி என்றே தெரியாதவனிடம் அதன் பயன் பற்றி எப்படி கேட்க முடியும் ?



சுத்தமான ஆம்பளையா இருந்தா வெளியே வாடா என்றேன்..என் கேள்வி ஒன்னுத்துக்கும் பதில் இல்லை...



இந்தா இது தான் என்னுடைய மொபைல் எண் : 98863 97051....பேசுடா முடிஞ்சா கேன......அதை விட்டுவிட்டு கேவலமாக போலிப்பெயரில் அங்கங்கே பின்னூட்டம் என்ற பெயரில் கழிந்துவைக்காதே சோமாறி...!!! (அது சரி...அது தான் அதிகபட்ச வீரமான செயல் என்றால் தொடந்து கழியவும்)



படிக்கும் மற்ற பதிவர்கள் இதெல்லாம் லூஸ்ல விடுங்க...பின்னூட்டம் எதுவும் நான் போடுவதில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு மனதில் ஏற்றிக்கொள்ளுங்க....











#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

5 comments:

லக்கிலுக் said...

//#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################//

ஹப்லோக் கும்மி அடிக்கிறமாதிரி, உங்க பதிவுன்னாலே இந்த டிஸ்க்ளைமர் கும்மி தாங்கமுடியலே சாமி!!!!

மதுரை மச்சி said...

Ravi Thala vendam intha kola veri. kanda naygaluku neenga en unga time a waste panuringa.

Anonymous said...

ஏன்டா இப்படி சண்டை போட்டுக்கிறிங்க 'பரபசங்களா'

Anonymous said...

Mr.Ravi,

The best thing is to ignore him. Otherwise he will be continueing this for ever.

Anonymous said...

உண்மைதான் ரவி அவனுக்கு கொஞ்சம் கூட உடம்ப்பில்
சொரனையே இருக்காது போலிருக்கிறது, 'அது' திருட்டுத்தனமாக
உங்கள் பெயரில் போட்ட பின்னூட்டத்திற்க்கு அது நீங்கள் தான் என்று
கருதி நான் ஒரு பின்னூட்டம்
போட்டிருந்தேன், அதன் கடுமைக்கு வருந்துகிறேன்.

அந்த மன நோயாளி நிச்சயமாக பெரியாருக்கு கெட்ட பெயரை தான்
ஏற்படுத்துவான்,
அவன் பேசுவது நாத்திகமும் அல்ல ஒரு வெங்காயமும்
அல்ல,

சதா பாப்பான்,பாப்பான்னு ஊளையிடுகிறானே தவிர
பார்ப்பனியதிற்கு எதிராக ஒன்றையும் கிழித்ததில்லை.

அந்த
கழுதையிடமிருப்பதெல்லாம் வறட்டுத்தனமான
பார்ப்பன சாதி வெறுப்பும்,தன்னுடைய சுய சாதி மீதான
பற்றும் தானே தவிர பகுத்தறிவும் இல்லை ஒரு
MAண்னாங்கட்டியுமில்லை,
மாமா வீரமனிக்கு மாப்பிள்ளையாக இருப்பது
மூட நம்ப்பிக்கையா
பகுத்தறிவா ?

எனவே பெரியார் பெயரை கெடுக்கும் இது
போன்ற சொறி நாய்களை தான் பழைய பிய்ந்து
போன செருப்பைக்கொண்டு துரத்திதுரத்தி
அடிக்க வேண்டும்.

பாவெல்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....