Tuesday, July 10, 2007

தமிழ்மணம் உறங்குகிறதா ?

அதிகமாக எழுதப்போவதில்லை நான் இந்த இடுகையில்....சில அநாகரீக பதிவுகள் பற்றி தொடந்து மடல் அனுப்பியும் தமிழ்மணம் நிர்வாகம் கண்டும் காணாமலும் இருக்கிறதே ? தமிழ்மண அட்மின் மடல் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை படிக்கப்படுகிறது என்று தெரியவில்லை...மடல் அனுப்பியும் பதில் இல்லாததால் இந்த பதிவு...

 

நிர்வாகிகள் மன்னிக்கவும்...

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

5 comments:

ஜீவி said...

அன்புடையீர்,
தங்கள் வருத்தம் நியாயமானதே.
இதைத்தான் திரு. மாலனும் குறிப்பிட்டு வருத்தப்பட்டிருந்தார்.
தாங்கள் தொடந்து எழுத வேண்டுகிறேன்.

Anonymous said...

உங்க பங்காளி கிருஷ்ணா தான் இப்ப தமிழ்மணத்தின் மாடரேட்டர். புரிஞ்சா சரி. எனக்கும் இதை போல பல மடல்கள் அனுப்பி அலுத்து போய் விட்டது.

Anonymous said...

என்னாச்சு...

SurveySan said...

பதில் வந்துதா?

Anonymous said...

சும்மா ஓரமா இருந்து வேடிக்க பாத்த உன்ன போய் இப்படி அடிச்சிடானுங்களே. இந்த பயலுவல நம்பவேகூடாது, சே குவேரானு நெனப்பு எல்லாரையும் போட்டு தாக்குரானுங்க. முதல்ல பிரமினிசம்னு் சொல்லி அடிச்சான் பிறகு திரவிடயன் சொல்லி அடிக்கரான். அடுத்தது யார அடிக்க போராங்களோ, படுபாவிங்க. லெனின், ஸ்டாலின், மாஒ போன்ற கொலைகாரன் வழியில் இவர்கள் அராஜகம் இருக்கிறது,் தாங்கமுடியல.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....