Wednesday, March 25, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் பிராமண குரல் தேடல்



ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா பதிவோட தலைப்புல ? சாரி கோச்சுக்காதேள்...

நல்ல குரல் வளம் உள்ளவர்கள் ரிஜக்ட் ஆவதும், அவாள் மட்டும் செலக்ட் ஆவதும்...அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கனும் ஓய்...!!!!

ஜட்ஜஸ். நீங்க நன்னா ஜட்ஜ் பண்றேள். கொஞ்சம் சூத்திரவாளையும் இந்த காம்பட்டீஷன்ல சேர்த்து பாடவைச்சி ப்ரைஸ் கொடுங்களேன்னா...? கொறைஞ்சா போயிருவேள் ?

டிஸ்கி : பதிவு எந்த தனிநபரையும் புண்படுத்த அல்ல.

41 comments:

பரிசல்காரன் said...

டெஸ்ட்டூஊஊஊஊஊஊஊ....

நசரேயன் said...

டெஸ்ட்டூ

நசரேயன் said...

நானும் நல்ல பாடுவேன்.எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க

பரிசல்காரன் said...

டெஸ்ட் பின்னூட்டம் பாஸ்! (எப்படீ? எப்பவும் கம்பெனி மொதலாளி நீங்கதான் டெஸ்டு பண்வீங்க.. முந்திகிட்டோம்ல???)

ரவி said...

பாஸா ?

ரவி said...

நசரேயன் ? நீங்க 50 பைசாவுக்கு ஒரு நூலை வாங்கி முறுக்கு வேணா விக்கலாம் ( உபயம் : ஜெண்டில்மேன்). ஆனா பாடமுடியாது..சங்கதி வருமா ? சரணம் வருமா ? பட்டையோ நாமமோ இட்டிண்டிருக்கேளா ?

குடுகுடுப்பை said...

நான் போட்டிக்கு வரலை.

குடுகுடுப்பை said...

என் குரல் ஒரு குறள்.

ILA (a) இளா said...

பின்னிட்டேள், பிச்சிட்டேள்..

குப்பன்.யாஹூ said...

தற்போதைய போட்டியாளர்கள் அஜீஸ், ரேணு பிராமணர்களா என்று தெரிய வில்லை.

இதற்கு முந்தைய airtel சூபர் சிங்கரில் ஜோசப் அல்லது மார்ட்டின் என்ற பெயர் கொண்ட கிறித்துவ சமுதாயத்தை சேர்ந்தவரே முதலிடம் வென்றார்.

என் பார்வையில் இந்த நிகழ்ச்சி ஜாதிய கநூட்டதுடன் நடப்பதாக தெரிய வில்லை, ஆனால் நிகழ்ச்சியை முடிக்கும் எண்ணமே இல்லை போல. 2010 வரை தொடரும் என நினைக்கிறேன்.

குப்பன்_யாஹூ

ரவி said...

குடுகுடுப்பை ? நிகழ்ச்சி பாக்குறேளா இல்லையா ? டெக்சதீஷ்ல வருது பாரும் ஓய்

ரவி said...

இளா, என்ன ஓய் சொல்றேன்

ரவி said...

குப்பன்..

நல்ல பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இன்றைக்கு ராகினிசிரீ அங்கே நிற்பதற்கு காரணம் என்ன ?

ரேணு அவாள். அவாளோட மம்மி ப்ரொக்ராம்ல கலந்துண்டாளே பாக்கலியோ ?

ரவி said...

ஆக உங்களால் ரெண்டு பேரை மட்டும் தான் அவாள் இல்லை என்று சொல்ல முடியுது , அதுலயும் ஒரு பிழை. அஜீஸ் என்பவர் கண்டிப்பாக சூத்திரவாளா இருக்கமுடியாது.

நான் தனிப்பட்ட எவரையும் இந்த பதிவில் சாடவில்லை. மொத்த நிகழ்ச்சியையும் தான் சொல்கிறேன்.

கயல் said...

மிக‌ச் ச‌ரியான‌ நையாண்டி! ஒரு வாய்ப்பு குடுத்தா பின்னிடுவோம்ல‌!! நீங்களே நீதிபதியா வந்து க‌‌ல‌க்குங்க‌ பாஸ்!!

Unknown said...

இசை ஒவ்வொறு நாகரிகத்தோட ஆதார ஸ்ருதி. அப்படித்தான் கர்நாடக சங்கீதமும் திராவிட நாகரிகத்தின் இசை வெளிப்பாடு. ஆனா இந்த கர்நாடக இசையை பார்ப்பனர்கள் தங்கள் கட்டுப்பட்டுக்குள் எடுத்துக்கொண்டார்கள்(நன்றி-செயமோகன்). எடுத்த வேகத்தில் தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு, சம்ஸ்கிரதம்,தெலுங்கு,கன்னடத்தை உள்ளே கொண்டு வந்துவிட்டார்கள். பெரியார் கழகம்(தமிழ் ஓவியா கவன்த்திற்கு) போன்றோர்கள் கர்நாடக இசையை(வில்லிப்பாட்டு, நாட்டுப்புற இசை போல) தமிழில் மற்றுமே பயிற்றுவித்து, தமிழிழிலேயே கச்சேரி வைக்கலாம். ஒரு மாற்றுக் குழு தேவைதானே நமக்கு.

அந்த தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சிக்கு போட்டியாக ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை குறி வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. அந்த நிகழ்ச்சிகளை நீங்க தொடர்ந்து பார்ப்பதைப் பார்த்தால் உங்களுக்கும் அவாள் குணம் இருக்கும் போல?

நல்லதந்தி said...

இந்த மாதிரி நிகழ்சிகளில் பிரமணர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பது போல் தெரியக் காரணம், இந்நிகழ்ச்சிகள் அப்படி இப்படி சுத்தி கடைசியாக கர்நாடக சங்கீதத்தின் வரையறைக்குள் போய்விடுவதுதான் காரணமாக இருக்குமோ?.

தனி நபரைப் புண்படுத்த அல்லன்னு சொல்லியிருக்கேளே அந்தத் தனி நபர் யார்? :)

லக்கிலுக் said...

அண்ணா நேக்கும் நன்னா பாட வரும்னு நோக்கும் தெரியுமில்லே :-)

ரவி said...

// அந்த தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சிக்கு போட்டியாக ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை குறி வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. அந்த நிகழ்ச்சிகளை நீங்க தொடர்ந்து பார்ப்பதைப் பார்த்தால் உங்களுக்கும் அவாள் குணம் இருக்கும் போல? //

அவாளேதான் !!!!

ரவி said...

தாம்புக்கயிறு சைசு பூநூல் போட்டுண்டிருக்கேன், இன்னுமா தெரியல...

ரவி said...

அண்ணா நேக்கும் நன்னா பாட வரும்னு நோக்கும் தெரியுமில்லே :-)


நேக்கு அதைவிட நன்னா வரும். நம்மவாளை ஆட்டத்துல சேத்துக்க மாட்டேண்றா. அதான் பொலம்புற்றேன்னா

மஞ்சள் ஜட்டி said...

Do you think Ilayaraja, Deva, Harris Jeyaraj and ARR are all Brahmins?? There is no Brahmin Music director who is famous or a celebrity (even MSV) then why you "GANDU" on brahmins. F**K You.

ரவி said...

Do you think Ilayaraja, Deva, Harris Jeyaraj and ARR are all Brahmins?? There is no Brahmin Music director who is famous or a celebrity (even MSV) then why you "GANDU" on brahmins. F**K You


Dear brother,

I Dont have Gandu on any Person.

நான் தனிப்பட்ட எவரையும் இந்த பதிவில் சாடவில்லை. மொத்த நிகழ்ச்சியையும் தான் சொல்கிறேன்.

Pot"tea" kadai said...

சின்னப்பொண்ணு வேணாம் மாமா...பெரிய பொண்ணு வேணாம் மாமா...அந்த அத்த மட்டும் போதும் மாமா...

இந்தப் பாடலை எளுதியவர் திரு.ஃப்ரிட்ஸேல் போன்ற ஒரு இன்ஸெஸ்டா?

நேக்கு சேத்துசுத்தலா பாடவே வரமாட்டேங்கறதுறா அம்பி!

Pot"tea" kadai said...

//why you "GANDU" on brahmins.//

மராத்தியில் காண்டு என்றால் சூத்து என்று பொருள். இங்கு என்னவாறு பொருள்படுகிறது.

//F**K You.//

இதற்கு ஃபக் யூ என்றே எழுதிட்டு போலாமே?

வால்பையன் said...

அவா சங்கீதம் படிச்சிண்டு வர்ரா
நம்மவா எல்லோரும் சங்கீதம் படிச்சா நல்லா தான் பாடுவா!
ஆனா அதுக்கு நேரமில்லையே!

நாம பொழப்ப பாப்போம்ணா!

Unknown said...

//தாம்புக்கயிறு சைசு பூநூல் போட்டுண்டிருக்கேன், இன்னுமா தெரியல...//
மண்டு, பூநூல் போட்டுண்டிருக்கேள்னா நோக்குதானே தெரியும், நேக்கு எப்படி தெரியும் அபிஸ்டு. போட்டோ எடுக்கறச்சே பூநூல தெரியறமாதிரி எடுத்தேல்னா என்ன கொறஞ்சா போயிடுவேள்? போட்டோ பாக்கறச்சே நம்மவா மாதிரி தெரியலயே?

Subramaniam said...

///அந்த தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சிக்கு போட்டியாக ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை குறி வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. அந்த நிகழ்ச்சிகளை நீங்க தொடர்ந்து பார்ப்பதைப் பார்த்தால் உங்களுக்கும் அவாள் குணம் இருக்கும் போல?///

Ravi annakku indha nilamaiya?

மணிகண்டன் said...

ரவி,

லேபில் கிளிக் பண்ணி போனா, நீங்க மூணு / நாலு/அஞ்சி மாசம் முன்னாடி எழுதின super singer பதிவு வரும்ன்னு பாத்தா வர மாட்டேங்குது.

ரவி said...

//F**K You.//

ஆங் அப்புறம்...

நான் ஆம்பளையாச்சே...என்னை எப்படி அப்படி சொன்னேள் ? உம்ம வீட்டில லேடீஸ் யாராவது இருந்தா அனுப்பிவிடும் அம்பி...

இது ரத்த பூமின்னு தெரியாமா நீ ??

ரவி said...

///மண்டு, பூநூல் போட்டுண்டிருக்கேள்னா நோக்குதானே தெரியும், நேக்கு எப்படி தெரியும் அபிஸ்டு. போட்டோ எடுக்கறச்சே பூநூல தெரியறமாதிரி எடுத்தேல்னா என்ன கொறஞ்சா போயிடுவேள்? போட்டோ பாக்கறச்சே நம்மவா மாதிரி தெரியலயே?///

ஆமாடா அம்பி. நான் சூத்திரவா...சூடு பட்ட பூனைன்னு பேரு வெச்சிருண்டிருக்கேள் ? சூடு எங்க சூ'வுல பட்டமாதிரி இருக்கு ? ஹி ஹி

Unknown said...

//*ஆமாடா அம்பி. நான் சூத்திரவா...சூடு பட்ட பூனைன்னு பேரு வெச்சிருண்டிருக்கேள் ? சூடு எங்க சூ'வுல பட்டமாதிரி இருக்கு ? ஹி ஹி*//

தத்து பித்துன்னு உளராதேள் அம்பி, மண்ணா மண்ணி சேமமா இருக்காளோன்னோ?

வெற்றி-[க்]-கதிரவன் said...

இந்த ஆதங்கம் எனக்கு ரொம்ப நாளாக இருந்தது அதபத்தி எழுதினதுக்கு நன்றி

கங்கைஅமரன் சிறப்பு நடுவரா வந்து, தமிழ் உச்சரிப்ப பத்தி பேச....

மற்ற சேர நாட்டு நடுவர்கள் பேந்த பேந்த முழிச்சது.... அவர்களுக்கு எந்த அளவுக்கு தமிழ் தெரியும்கிறத காண்பித்தது....

george said...

அருமை

Kumky said...

ரொம்ப நாளா எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.
எல்லா இடத்திலும் கடவுள் போல நீக்கமற நிறைந்திருக்கும் அவாளே போற்றி போற்றி.

வால்பையன் said...

//ரொம்ப நாளா எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.
எல்லா இடத்திலும் கடவுள் போல நீக்கமற நிறைந்திருக்கும் அவாளே போற்றி போற்றி. //

எல்லா இடம்னா உங்க வீட்டுகுள்ளயுமா?

எதாவது பேசுனும்னு பேசக்கூடாது?

கலக்க போவது யாருன்னு ஒரு நிகழ்ச்சி இருக்கு, அங்க எல்லாம் பாப்பானுகளா வந்து கும்மி அடிக்கிறானுங்க!

கண்ண கட்டி விட்ட குதிரை மாதிரி திரியாதிங்க!

தப்ப பண்ணவன் யாரா இருந்தாலும் தப்பு தான், அது என்ன பாப்பான்னு தனியா ஒரு கேட்டகிரி?

Kumky said...

மிஸ்டர் வால்பேயர்.,
பதிவ முழுசா படிச்சிட்டு வந்து அப்புறம் பதில் சொல்லுங்க.
கலக்க போவது நிகழ்ச்சி காமெடி அது இகழ்ச்சியான நிகழ்ச்சி.அது வழியா சினிமாவிற்க்கோ வேறு பெருமளவு சம்பாதிக்க போகிற வாய்ப்புக்கள் குறைவு.
ஆனா சூப்பர சிங்கர் அப்படியில்லை
அது இசை வழியா உடல் உழைப்பு தேவைப்படாத கோடிகளை சம்பாதிக்க வழி பண்ணுகிற திரை இசைக்கு உள்நுழைகிற தனிப்பட்ட இடம்,. அதில் அவாளுக்கு மட்டுமே அடம் உண்டு.இதில் உள்ள நுண்ணரசியலை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்.
(இதில் வரும் எழுத்து பிழைகளை புரிந்து கொள்வீகளென நம்புகிறேன்.)

வால்பையன் said...

சினிமாவில் வாய்ப்பு கிடைக்கலாமே தவிர அது கட்டாயமல்ல!
நடிப்புக்கு ஒரு சம்பளம், சண்டை போட ஒரு சம்பளம், பாட்டு பாட ஒரு சம்பளம் என்று வகைபடுத்திவிட்டு பிறகு எங்கே இருக்கும் சமத்துவம்.

பாப்பான் சங்கீதம் கத்துகிட்டான். பாட்டு பாட போறான், அதனால சினிமாவுல பாடற எல்லாருமே பாப்பானுங்களா, இல்ல அவனுங்களுக்கு வாய்ப்பு குடுக்குற இசையமைப்பாளர்கள் பாப்பானுங்களா?

யாருக்கு திறைமையுண்டோ அவன் பாட வேண்டியது தானே!

இல்ல இங்கேயும் இட ஒதிக்கீடு கேட்ப்போமா?

சரி விடுங்க!

பாப்பானுகளுக்கு வாய்ப்பு தர்றாங்கன்னு எப்படி சொல்றிங்க உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?

Kumky said...

இப்படி நேரடியா கேள்வி கேட்கலாம்னா எல்லாத்தையும் உங்க பாணியில கேள்வி கேட்டுட்டே போகலாம்.
விஷயம் அதுவல்ல...வாய்ப்பு எங்கே எப்படி யாரால் யாருக்கு உருவாக்கி தரப்படுகிறது என்பதே...இந்த பதிவின் முக்கிய சாராம்சம்.
ஓ...ஏர் டெல் சூ...சிங்கரில் பாட்டுபாடி விருது வாங்குவது அப்புறம் வீட்டில் பாடிக்கொண்டிருக்கவா?
எதுக்கு இந்த சின்ன விஷயத்துக்கு மெனக்கெட்டு செலவு பன்னி தோத்தவால்லாம் அழுது புலம்பிண்டிருக்கா?
எந்த பிரயோஜனமும் இல்லாம பொழுது போக்கிற்க்காக பாடி உங்கள மகிழ்ச்சியில் ஆழ்த்தவா அவா கூப்பிடுற இடம் தேடி ஓடி வந்துண்டிருக்கா?
நடிக்கவும், சண்டை போடுவதும் ,பாட்டு பாடுவதும் அதுல வர்ர வருமானமும் உங்களுக்கு சரிசமமா தெரியறது...சரி.
உடல் உழைப்பு சார்ந்த எத்தணை தொழில்கள் அவர்கள் செய்கிறார்கள்..?
கடேசியா ஒன்னு கேட்ருக்கிங்களே..
அப்ப சங்கீதம் தெரிஞ்சவாதான் இதப்பத்தி பேச முடியும்னா.....நீங்க எந்த அரபு தேசத்துல எண்ணெய் கெனறு வச்சு அதப்பற்றி பதிவு எழுதறீங்க?

Kumky said...

திறமையுள்ளவனுக்கு வாய்ப்பு தரவேண்டுமெனில் அப்புறம் எதுக்கு இந்த இட ஒதுக்கீடும்...அம்பேத்கரும்..சட்டமும் போராட்டமும்..எதுவுமே தேவையில்லையே...என்னத்துக்கு எல்லாத்துலயும் பங்கு.தேவையேயில்லை.
100 பேர் உள்ள சமுதாயத்தில் 96 பேர் திறமையினடிப்படையில் அரசு மற்றும் தனியார் இன்னபிற வாய்ப்புள்ள இடங்களுக்கு வேலைக்கு போய்விடலாம்.
100000பேர் உள்ள சமுதாயத்தில் 50பேருக்கு கூட வேலை கிடைக்க போவதில்லை ஏன்னா அவனுக்கு திறமையில்லை.
அப்படியே சாக வேண்டியதுதான். இல்லன்ன சாதி அடிப்படையில் வருணாசிரம தருமப்படி அவன் சாதிக்குண்டான தொழிலை செஞ்சுட்டே தலைமுறை தலைமுறையா காலந்தள்ள வேண்டியதுதான்.
நல்லாருக்கு வால் உங்களோட நியாய தர்மம்.
சரி யாரை குஷிப்படுத்த இந்த விவாதம் என்று சொல்லிவிட்டீங்கன்னா எனக்கும் வசதியா இருக்கும்.

ஜோசப் பால்ராஜ் said...

இன்னும் கொஞ்சம் விலாவரியா எழுதியிருக்கலாம் ரவி. நான் இந்த விசய் டிவிய எல்லாம் பார்கிறதில்ல .
ஆனா இன்னைக்கு என் அண்ணண் போன் பண்ணி நீயெல்லாம் என்னட பதிவு எழுதுற, இந்த சூப்பர் சிங்கர் நிகழ்சியில அவனுங்க செய்யிற அட்டூழியத்தயெல்லாம் எழுத வேண்டியது தானேன்னு கேட்டான்.
அப்டி என்னடா நடந்துச்சுன்னு கேட்டேன், அப்பதான் சொன்னான், ஒரு சாதாரண பாட்ட போடியில மிக நல்லா படுனவர வெளியேத்திட்டு, கஷ்டமான பாட்ட சொதப்பி பாடுன பொண்ண அடுத்த சுற்றுக்கு தேர்வு செஞ்சாங்களாம், அதுக்கு அவங்க சொன்ன காரணம் அந்த பொண்ணு கஷ்டமான பாட்ட பாடுச்சு, நீ ரொம்ப சுலபமான பாட்ட தானே பாடுன. யாருங்க அந்த பொண்ண கஷ்டமான பாட்ட பாடச் சொன்னது? அப்ப ஒழுங்கா பாட முடியாதவங்க எல்லாம் கஷ்டமான பாட்ட எடுத்துக்கிட்டு சொதப்பிட்டுப் போனாலும் அடுத்த சுற்றுக்கு போகலாமா? என்னமா யோசிக்கிறாங்கய்யா இவிங்க.

ஒரு நேர்மையான நடுவரா இருந்தா என்ன செஞ்சுருக்கனும்? சுலபமான பாட்டப் பாடுன பையன கொஞ்சம் கஷ்டமான பாட்டையும், கஷ்டமானப் பாட்டப் பாடுனவங்கள சுலபமானப் பாட்டையும் பாடிக்காட்டச் சொல்லி அதுல அவங்க எப்டி பாடுறாங்கன்னு பார்த்து அதவைச்சு தீர்பு சொல்லியிருக்கலாம். எதுவுமில்லாம இப்டி அநியாயம் செய்யிறது எந்த விதத்துல நியாயம்?
அது என்ன விசய் டிவியில மட்டும் வர்ற நடுவர்கள் எல்லாம் கோட்டிப்புடிச்சவய்ங்களாவே இருக்கானுங்க?
ஏற்கனவே ஒருத்தன் எனக்கு நடிக்கத்தெரியாது நடிக்கத் தெரியாதுன்னு அப்டிங்கிற வசனத்தப் பேசி சூப்பரா நடிச்சுட்டுப் போனான், இப்ப இவாள்லாம் கிளம்பிருங்கா.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....