Tuesday, April 03, 2007

திரட்டியின் நிர்வாகத்துக்கு

வேளை வந்துவிட்டது...ஆம்...பின்னூட்ட உயரெல்லையை அதிகரிக்கவோ / அல்லது இந்த கட்டுப்பாட்டை நீக்கவோ நேரம் வந்துவிட்டதென்று நான் நினைக்கிறேன்...

ஒரு பதிவர் வந்து கொடுத்த பல ஐடியாக்களை பதிவர்களின் எந்த கருத்தையும் கேட்காமல் - ஜனநாயக முறைப்படி ஒரு சர்வே கூட வைக்காமல் இம்ளிமெண்ட் செய்தது நிர்வாகம்...

இப்போது நான் சொல்லும் இந்த யோசனையையும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்...

பின்னூட்ட உயரெல்லை கட்டுப்பாடு பல வலைப்பதிவர்களுக்கு ஏற்பில்லை என்று தெரிந்தும் சில பல கும்மிகளுக்காக அதனை வைத்துள்ளீர்கள்...இருப்பினும் எல்லாமே கலையாமல் அடுக்கப்பட்டிருந்தால் அது வீடு அல்ல...ஷாப்...வீடு என்றால் அப்படித்தான் கலைந்து கிடக்கும்...எங்களிடம் போய் பர்பெக்ஷன் எதிர்பார்த்தால் எப்படி...

இருந்தாலும் சில பல கும்மிகளை குறைத்துக்கொள்வோம் என்று கூறி, பின்னூட்ட உயரெல்லையை உடனே நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

மற்ற பதிவர்கள் தங்களது ஆதரவை பின்னூட்டத்தில் பதிக்குமாறு கேட்கிறேன்...சர்வேசனை ஒரு சர்வே போடுமாறு இந்த பதிவின் மூலம் கேட்கிறேன்...

ச்ச்சும்மா : (அவருக்கு யாரும் பின்னூட்டம் போடலைன்னா அதுக்கு நான் என்ன செய்வது...சரி இனிமேல் அவரது பதிவையும் அ.மு.க கவனிக்கும்)

மேல்விவரம் : இது ஒரு பக்கா டீசண்ட் பதிவு...கும்மி அல்ல...அ.மு.க மன்னிக்கவும்...பதிவர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்கிறேன்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

26 comments:

Anonymous said...

இப்ப இருக்கும் முறை சரியே.

நீங்க கும்மி அடிக்க உயரெல்லை தூக்க சொல்வது அநியாயம்.

நாமக்கல் சிபி said...

நானும் ஆதரிக்கிறேன்!

Anonymous said...

நானும் ஆதரிக்கேன்.

வெட்டிப்பயல் said...

என் ஆதரவு - 100%...

எப்பவும் தமிழ் மணத்துலே விழுந்து கிடக்கற நம்ம பேச்சிக்கு எப்படியும் காது கொடுப்பாங்கனு நினைக்கிறேன்...

Anonymous said...

நானும் காதலிக்கிறேன்,

Anonymous said...

//எப்பவும் தமிழ் மணத்துலே விழுந்து கிடக்கற நம்ம பேச்சிக்கு எப்படியும் காது கொடுப்பாங்கனு நினைக்கிறேன்...//

அது யாரு பேச்சி ? அவிங்களுக்கு எப்படி காது போச்சி ?

Anonymous said...

என் அத்தான் எனக்கு காது தேடிகிட்டு இந்தப் பக்கம் வந்தாரா?

Anonymous said...

இல்லம்மிணி , காதுல கம்மல் கெடக்கான்ன்னுதான் தேடிக்கிட்டிருந்தா உன் அத்தான் .

Anonymous said...

//அவிங்களுக்கு எப்படி காது போச்சி ? //

என் அத்தான் கோவமா இருக்குறது தெரியாம காதுல போட்டுக்கக் கம்மல் கேட்டுத் தொலைச்சேன்!

கோவத்துல கத்திய எடுத்தூஊஊ! ஒரே வீசு வீசுனாரு! அப்ப போனதுதான் என் காது

கோவி.கண்ணன் said...

அனானிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று என் பதிவில் அனானிகளுக்கும் திறந்தாசு !

வாழ்க பின்னூட்ட சுதந்திரம் !
:)

Anonymous said...

இந்த நிகழ்ச்சி இன்னிக்கும் தொடர்ந்து மக்கள் மனதில் நிக்குதுன்னா அதனால் உட்கார முடியலைன்னு தான் அர்த்தம் !

ramachandranusha(உஷா) said...

சீக்கிரம் காதை தேடுங்கப்பா. நாயீ, கீயி தூக்கிட்டுப் போயிட போகுது
ரவி, பதிவை விட பின்னுட்டங்கள் சூப்பரப்பூ :-))))))))))

Anonymous said...

ஆராங்கெனும் இங்ஙன கும்மி அடிக்குன்னு

Anonymous said...

நான் எங்கே இருக்கேன் ? யாராச்சும் சொல்லுங்க

Anonymous said...

40 வந்தால் எனக்கு நாய் குணம் வந்துடும்

Anonymous said...

மதுரக்கி போனால் குதர வாங்கலாம், குதரல போன என்ன வாங்கலாம் ?

Anonymous said...

என் தாடி போல பின்னூட்டமும் வளருது

Anonymous said...

எடோ, இவட ஆ மம்மூட்டி - வல்லிய பீடி வலிச்சான் வந்நோ...

ஞான் இவட ஊணு ஒருமிச்சி கழிக்காம் பறஞ்சது.

பட்ஷே கொறச்சு நோக்கின்னது கேட்டோ காங்கல்லியே சேட்டா..

நிங்கள் சம்சாரிக்குந்னது எனிக்கி மனசிலாகலா..பதிவு / பின்னூட்டம் எனிக்கி கொறச்சு மனசிலாயி. இவட ரெத்த பூமி தன்னே..

மம்மூட்டிய கண்டால் விளிக்கட்டே சேட்டா.

Anonymous said...

ஆன்ஸைட் அனானி...

அல்டிமேட் கற்பனை. ஆனால் இந்த பதிவையும் கும்மிப்பதிவாக ஆக்கி, கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் அடிச்சு நொறுக்கிட்டீங்களே....

Anonymous said...

சன் ஆப் முத்துக்குமரன்

Anonymous said...

ஏவி"எம்"சரவணன்//

யாருப்பா ஏவியது உன்னை ?

ஆதிபகவன் said...

என்னைப் பொறுத்தவரை பின்னூட்ட உயரெல்லை/கட்டுப்பாடு அவசியமற்றது.

இதனால் நல்ல பதிவுகளை தவறவிட்டிருக்கிறேன்.

//பின்னூட்ட உயரெல்லை கட்டுப்பாடு பல வலைப்பதிவர்களுக்கு ஏற்பில்லை என்று தெரிந்தும் சில பல கும்மிகளுக்காக அதனை வைத்துள்ளீர்கள்//

எத்தனை கட்டுப்பாடுகள் வைத்தாலும் கும்மிகள் குவியத்தான் செய்கின்றன.

ரவியின் கருத்துப்படி //பின்னூட்ட உயரெல்லையை உடனே நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...//

Anonymous said...

ஆமாம் ஆதிபகவன்,

அகர முதல எழுத் தெல்லாம்
தகர சிலேட்டில் எழுதிப்பழகு

Anonymous said...

ஏமாறாதவன், அறியாதவன் என்ற பெயர்களில் எல்லாம் மறைந்து எழுதும் மடசாம்பிராணியான மடராமனும், பார்ப்பன அடிவருடியான அரைவிந்தன் நீலகுண்டனும் ராமகோபாலனின் தங்கள் பதிவுக்கு விளக்கம் அளிப்பார்களா?

ரவிசீனிவாசை நான் முழு கிராக்கன் என்றுதான் இன்னும் வகைப்படுத்தி இருக்கிறேன்.

ஊரான் காசை வாங்கி, வசூலித்து தன்னுடைய காசுபோல் பெருமையாக ஜம்பம் அடித்து ஒரு பெண்ணுக்கு கொடுத்ததால் அன்புடன் பாலா பெரிய மனுஷன் ஆயிட முடியுமா? சிந்திக்குமா அந்த பாப்பார மிருகம்?

SurveySan said...

அடடா, இதுக்கு ஏற்கனவே சர்வே எல்லாம் போட்டு தீர்ப்பும் சொல்லியாச்சே ரவி. பாக்கலியா?
லிமிட் பாதிக்கும்னுதான் நிறைய பேர் சொல்லியிருந்தாங்க.

சர்வே இங்கே

விடைகள் இங்கே


பி.கு: தமிழ்மணத்துல லிங்க் க்ளிக்கினா, புது விண்டோ ஓப்பன் ஆகாம, அதே விண்டோலயே ஓப்பன் ஆகுதே. யார் ஐடியா அது? நாட் குட்!

சென்ஷி said...

:))))

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....