Wednesday, April 25, 2007

தமிழ் இணைய கசடுகள் ஒழிந்தன

தமிழ் இணைய கசடுகள் சில ஒழிந்ததை கொண்டாடும் விதத்தில் இந்த பதிவு...!!! மீதியெல்லாம் உங்களுக்கே தெரியும்...!!!!

அடுத்ததாக சடாயுவின் பதிவில் இப்படி இருந்த ஒரு வரிக்கு நான் போட்ட பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது...


///பாட மறுக்கும் பாப்பாத்திகள்" என்று ஒரு ரவுடி எழுதுகிறான்.///

என் நன்பர் வரவணையான் செந்திலை ரவுடி என்று நீங்கள் குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் மிஸ்டர் ஜடாயு.

அந்த பதிவுக்கு பதிலைக்கானோம்...அதை விடுத்து ரவுடி என்று நீங்கள் குறிப்பிட்டது உங்கள் நேர்மையற்ற செயலை குறிக்கிறது. நீங்கள் ஏன் அவ்வாறு எழுதி இருக்கிறீர்கள் என்று விளக்கம் தரமுடியுமா ?

ரவுடி என்றால் அவர் என்ன கடைகளில் மாமூல் வசூலித்து வயிறு வளர்க்கிறாரா ? அல்லது கூலி வாங்கிக்கொண்டு கொலைத்தொழில் செய்கிறாரா ?

தயவு செய்து விளக்கவும்...!!!

சடாயு பதில் சொல்வாரா ? இணையத்தில் மட்டுமே கருத்துப்பரிமாற்றத்தின் மூலம் அறிந்த ஒரு நபரை ரவுடி என்று குறிப்பது எந்த வகையான கீழ்த்தர எண்ணம் ? இவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள் ?



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

57 comments:

Anonymous said...

Nee uruppadamaatta

Anonymous said...

நன்றி அய்யா..

Anonymous said...

இன்று பரங்கி மலை ஜோதி திரையரங்குக்கு வரவும். அங்கே நான் நடித்த திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கே நீங்கள் சடவாயுவை சந்திக்கலாம்.

Anonymous said...

வரலாற்றின் வெள்ளை பக்கங்களில் சிகப்பு எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பின் நவீனத்துவ பதிவு.

லக்கிலுக் said...

செந்தழலார் எப்பவுமே சூப்பர் ஸ்டாரு தான். நாலு வரியில பதிவு போட்டாலும் நச்சுன்னு இருக்கு. அது சரி, தமிழ்மண ஆதரவு பட்டையைக் காணோம்?

Anonymous said...

பட்டை அடிக்கறதில்லைன்னு ஒரு சபதம்..

ஜிமெயில் மற்றும் ப்லாகு இல்லை...மின்னஞ்சல் போஸ்டிங் தானே !!! அதனால் கொளுகையை மீறி பட்டையடிக்க நினைத்தாலும் முடியாது...!!!

லக்கிலுக் said...

வழக்கம்போல பாஸ்வேர்டை யாராவது தொழில்நுட்பக்குழுவுக்கு அனுப்புங்க. பச்சை கலர் பட்டை அடிச்சி அனுப்புவாங்க.

Anonymous said...

நேக்கு பட்டை வேண்டாண்டா அம்பி

Anonymous said...

பாலாண்ணாவோட மொட்டை வேணுமா ?

அப்துல் ஜப்பார்

குமரன் (Kumaran) said...

இரவி.

தமிழ் இணையக் கசடுகள் சில தான் ஒழிந்தன; இன்னும் நிறைய கசடுகள் ஒழியாமல் இருக்கின்றன என்று தெளிவாகச் சொன்னீர்கள். என் கருத்தும் அதுவே.

செந்திலை ரவுடி என்றழைத்ததற்கு என் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் பற்பல பேரை சாதி, குடும்பம் போன்ற பலவற்றை வைத்து அசிங்க அசிங்கமாகத் திட்டும்/திட்டிய நபர்களுக்கும் என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கும் உங்கள் கேள்விகள் பொருந்தும். இணையத்தில் மட்டுமே கருத்துப்பரிமாற்றத்தின் மூலம் அறிந்த ஒரு நபரை கேவலமாகத் திட்டுவது எந்த வகையான கீழ்த்தர எண்ணம்? இவர்கள் என்ன தான் செய்யமாட்டார்கள்?

Anonymous said...

குமரன்

சரியாக சொன்னீர்கள்...அவை திரட்டியில் தெரிவதில்லையே...கண்ணில் காண்பவை கசடுகளாய் இருந்தால் / தூக்கி எறிய முடிந்தால் உடனே செய்துவிடவேண்டும்...

இந்த கசடுகளை பார்வை இடாமலேயே இருந்துவிடவேண்டும்...அல்லது காணாமலேயே அழித்தல் வேண்டும்...

நேரம் வரும்போது - காலஓட்டத்தில் அவையும் கரைந்து காணாமல் போகும்..

உங்களுக்கு இதில் ஒன்றும் மாற்றுக்கருத்தில்லையே !!!

Anonymous said...

உன் அம்மாவை தங்கட்சியை ஜாதி பேர் சொல்லி சொன்னால் என்ன செய்வீர்கள் ரவி?

Anonymous said...

எங்க வீட்ல யாரும் மேடை போட்டு பாடலீங்க அனானி நன்பரே...பொது வாழ்க்கையில் இருப்பவர்களைத்தானே விமர்சனம் செய்யமுடியும் ?

Anonymous said...

கசடுகளைதான் ஒழிக்கமுடியும்.......
எங்களை போன்ற அசடுகளை என்ன செய்ய முடியும் ஹா ஹா ஹா.....

Anonymous said...

மனித நேயம் பேசும் இரட்டை வேடம் போடும் எட்டபன் லக்கிலுக், உன் நண்பன் அருணின் போட்டோகளையும் தனிபட்ட தகவல்களையும் நீ மூர்த்திக்கு கொண்டு கொடுத்தாய்? உன் இரட்டை வேடங்களை உன் நண்பன் அருணே கருத்து களத்தில் எழுதியதை இங்கே பதியட்டுமா?

Anonymous said...

பூரிகிழங்கு said...

//எட்டபன் லக்கிலுக், உன் நண்பன் அருணின் போட்டோகளையும் தனிபட்ட தகவல்களையும் நீ மூர்த்திக்கு கொண்டு கொடுத்தாய்? //

அப்படிப்போடுங்க அருவாள...இவன் செய்யக் கூடியவந்தான்...இவனெல்லாம் நல்லவன் வேசம் போடுறத பாத்துதான் இந்தப் பக்கம் ஜாஸ்தி வர்றதில்ல..சமீபத்துல இவனுங செஞ்ச வேலை-யப் பாத்தா நெசமாவெ வலையுலகத்த அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிட்டானுங்க:) அப்படியே அதுக்கடுத்த கட்டமா ஆள் கடத்தல்,கொல,கொள்ளை அப்டின்னு கொண்டுபோகச்சொல்லுங்க..தமிழ்மணம் அதுக்கும் ஒதவுமோ என்னமோ??? அந்த கருத்து-ல அருண் எழுதினதையும் போடுங்க கரு.மூர்த்தி..அந்தக் கேடுகெட்ட கபோதி, ஈனப்பய கருப்பு-க்கு சப்போர்ட் பண்ர இந்தக் கூட்டம் நியாயத்தையும், தருமத்தையும் பத்திப் பேசுது..அந்தக் கேவலத்துக்கு பொறந்த கருப்பு ஒரு பிராமணன எதிர்க்கிறாந்கிற ஒரே காரணத்துக்குத் தானே இந்தக் கும்பலும், தமிழ்மணமும் அவனக் கண்டும் காணாத மாதிரி நடிக்கிறானுஙக?? நியாயமாம் தூஊ...

Anonymous said...

anonyyyyy can u post that karuthu matter

Anonymous said...

//எங்க வீட்ல யாரும் மேடை போட்டு பாடலீங்க அனானி நன்பரே...பொது வாழ்க்கையில் இருப்பவர்களைத்தானே விமர்சனம் செய்யமுடியும் ? //

நீங்களும் தமிழ் மணத்தில் எழுதுவதும் பொது வாழ்க்கை தானே உம்மை கிறுத்துவ பண்ணாடை என்று விளித்தால் கூட தவறு இல்லை..முதலில் உம் நண்பர்களை திருத்த பாரும் வந்துட்டாரு.

மருதநாயகம் said...

தூள் ரவி

Anonymous said...

//தூள் ரவி

sorry அவரு செந்தழல் ரவி....

Anonymous said...

உடனடியாக வழங்குங்கள். கெட்டவர்களை கெட்டவர்கள் என சொல்ல அவர்களின் அனுமதி எதற்கு. லக்கிலுக் பற்றிய விவகாரங்களை அம்பலப் படுத்துங்கள்

வஜ்ரா said...

another good news for you.

http://sankarmanicka.blogspot.com/2007/04/blog-post_25.html

Anonymous said...

முத்து தமிழினி லக்கிலுக் இலைக்காரன் என்ற பெயரில் எழுதுவதில்லை என்று சொன்னாராம்.
கருத்து களத்தில் ஜெயலலிதா என்ற பெயரில் எழுதி விட்டு அதன் பின்னர் தானே அந்த தலைப்பை தமிழ்மணத்தில் இணைக்கிறான். கருத்து களத்தில் அதை பல பெயர்காளில் எழுதுவதை நீருபித்து அந்த ஜெயலலிதா புனை பெயரை தடை செய்தார்கள். இந்த பண்டாடைக்கு எல்லாம் சப்போர்ட் வேற.

Anonymous said...

லக்கி லுக்கு உன்னோட உண்மையெ பெயரா?. தமிழ் மணத்துல வந்து நேச குமாரும் அரவிந்தனும் கேட்டதுக்கு பதில் சொன்னியா? வந்துட்டான்
. உன்னோட ரவுடித்தனத்த இங்கே காட்டாத. கரு.மூர்த்தி ஏற்கனவே உன்னோட வேசத்த சொல்லியிருக்காரு. உனக்கும் மூர்த்திக்கும் என்ன உள்டக்கர் கூட்டு என்பதெல்லாம் ஊரே அறியும்.

Anonymous said...

யோய் ரவி லக்கிலுக் என்ற ரவுடி இலைகாரன் இரவுகழுகார் என்ற போலி பெயர்களின் எழுதுவதை நீருபித்தால் என்ன செய்வாய்? வந்துட்டாரு.லக்கிலுக் கருத்து களத்தில் மட்டுறுத்தினாராக இருந்து தீடீரென்று நீக்கபட்டான் ஏன் என்று உனக்கு தெரியுமா?

Anonymous said...

எனக்கு கூட புஷுக்கும் தமிழ்மணத்துகும் இருக்கும் உரவு தெரியும்.....
பின்லாடனுக்கும் தேன்கூடிர்க்கும் இருக்கும் உரவு தெரியும்.....
அதெல்லாம் சொன்னா நீங்க பேஜாராயிடுவீங்க........

Anonymous said...

luckylook is the guy working as a spy to moorthi. he passed up the ip and personal details to moorthi. this was the memento of the messages from the arun which i read in karuththu.com few days back . as i read he was ready to share the evidences. ravi why can't u meet him personally and solve this issue because that arun also put up in bangalore.

Santhosh said...

ஆமாம் ரவி நீங்க சொன்ன மாதிரி நிறைய கசடுகள் ஒழிந்து விட்டன ஆனா இன்னும் இருக்கே. ஆனா நிறைய நாயிங்க சொந்த பெயரில் கருத்து சொல்ல பயந்துட்டு தன்னோட பெயரில் ரசிகர்/கொலைவெறி மன்றம் ஆரம்பிச்சி அனானியா அடுத்தவங்களை பத்தி அசிங்க அசிங்கமா கமெண்டு போட்டுட்டு இருக்காங்களே அவங்களை எல்லாம் என்ன செய்வது? இது பற்றி உங்க கருத்து என்ன ரவி? இது மாதிரியான ரசிகர்களுக்கு போடுகிற கமெண்டுக்கு அவங்க தலைவர்கள் பொறுப்பாவார்களா?

Anonymous said...

//anonyyyyy can u post that karuthu matter//
poor guy deleted everything after a long quell to save the portal. i am sure he is ready to share everything. why can't balabharathi and muthu thamizini can't continue the operation with next poli luckylook?
(i am not the first anony just sharing what i had have heard )

Anonymous said...

சந்தோஷ்...

எனக்கு தெரிந்து உங்களது போலிப்பெயரிலோ அல்லது அனானியான பெயரில் உங்களை திட்டியோ எந்த பின்னூட்டத்தையும் இதுவரை பார்த்ததில்லை..பிறகேன் இவ்வளவு கொலைவெறி ?

கசடுகள் பற்றி சொன்னால், எல்லாவற்றையும் ஒரு சேர சுத்தப்படுத்த முடியாது...கொஞ்சம் கொஞ்சமாக தான் செய்ய வேண்டும்.

சாதி மற்றும் மதம் பற்றி வெறியுடன் எழுதிக்கொண்டிருந்தவர்கள் நீக்கப்பட்டது சரியான செயல் என்பதை சொல்லத்தான் இந்த பதிவு. போலிப்பதிவு எதுவும் திரட்டியில் வருவதாக எனக்கு நினைவில்லை..நான் திரட்டியில் வரும் பதிவுகளை பற்றித்தான் பேசுகிறேன்...

மேலும் வஜ்ரா ஷங்கர் அவர்களே...உங்கள் பதிவுகளை எப்போதும் படிப்பவன் நான். நீங்கள் தமிழ்மணத்தில் / தேன்கூட்டில் இல்லாவிட்டாலும் படிப்பேன். நீங்கள் விலகிசெல்வது எனக்கு சந்தோஷம் என்று நான் சொன்னேனா ?

லக்கிலூக் பற்றி பின்னூட்டம் போடும் அனானி நன்பருக்கு...எதுவாக இருந்தாலும் அங்கேயே சென்று சொல்லவும்...முகவரி தெரியுமில்லையா ?

என்னுடைய குடும்பம் பற்றி எழுதிய அனானி நன்பருக்கு...நன்றி...இப்போதுதான் அவர்கள் நினைவு வந்து தொலைபேசினேன்..பதிவிலேயே நான் சொல்லி இருப்பது போல திட்டுவதற்கு என் மின்னஞ்சலையே உபயோகம் செய்யவும்...

சந்தோஷ்..aka அப்படீன்னா என்னா ?

Anonymous said...

i am just curious decent guys like kuzhali and muthu thamizini will take action if luckylook been prooved guilty ?

Anonymous said...

//லக்கிலூக் பற்றி பின்னூட்டம் போடும் அனானி நன்பருக்கு...எதுவாக இருந்தாலும் அங்கேயே சென்று சொல்லவும்...முகவரி தெரியுமில்லையா ? //

நீங்கள் தானே அவரி உற்ற நண்பர். அங்கே என்றால் எங்கே? சொன்னால்தானே தெரியும்

Anonymous said...

//போலிப்பதிவு எதுவும் திரட்டியில் வருவதாக எனக்கு நினைவில்லை..நான் திரட்டியில் வரும் பதிவுகளை பற்றித்தான் பேசுகிறேன்...//

இறை நேசன் என்ன ஆச்சு பாஸ்?

Anonymous said...

216.168.239.87 இது உன்னோட ஐ.பீயா ராசா ? நூஆர்க்குல களி தின்னனும்னு ஆசை இல்லையே ?

Anonymous said...

ரவுடி லக்கிலுக் என்ற பதிவர் வலைபதிவுக்கு வந்ததே அருண் என்ற இவரின் கருத்து களத்தின் நண்பர் சொன்னதால் தானாம். அப்போ இதை லக்கிலுக் என்ற ரவுடியே பல முறை கருத்து களத்தின் சொன்னாரார் சாரே.

Anonymous said...

accenture வேலை வேணுமா வேண்டாமா ராசா?

Anonymous said...

59.92.9.126 இதாவது உன்னுதா ?

Anonymous said...

ராசா கம்பெனிலே வேலை பார்து கொண்டே ஜாப் கன்சல்டன்ஸி நடத்துறது உங்க கம்பெனிக்கு தெரியுமா ராசா! நான் களி திங்கறது இருக்கட்டும் உம் நிலை எப்படி

Anonymous said...

//59.92.9.126 இதாவது உன்னுதா ?
உனக்கு தான் கூகுள் அனானி நண்பர்கள் உண்டே கண்டுபுடி மகாராசா

Anonymous said...

கடைசியில அதையும் சொல்லிட்டீங்களா ?

Anonymous said...

ஆமா நாலு பேருக்கு ஜாப்பு வாங்கி தந்தா எனக்கு சோறு கிடைக்காமே போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அப்படி ஒரு நெலம வந்தா பசியோட இருக்கேன். செத்தா போயிருவன் ? நீங்க நல்லாருங்க சாமி. அடுத்தவன் மேல இருக்க காண்ட இங்க காட்டாதீங்க. போயி புள்ள குட்டிய படிக்கவைங்க. இன்னோரு பதிவுல வெச்சுக்கலாம் ஆட்டத்த. இப்ப வர்ட்ட்டா

Anonymous said...

You are partial guy

Anonymous said...

யோவ் ஒரு மலேசியா மூர்த்தி சைக்கோவானது போதும் அமெரிக்காவுலருந்து கிலம்பாதிங்க்

Anonymous said...

//ஆமா நாலு பேருக்கு ஜாப்பு வாங்கி தந்தா எனக்கு சோறு கிடைக்காமே போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அப்படி ஒரு நெலம வந்தா பசியோட இருக்கேன். செத்தா போயிருவன் ? நீங்க நல்லாருங்க சாமி. அடுத்தவன் மேல இருக்க காண்ட இங்க காட்டாதீங்க. போயி புள்ள குட்டிய படிக்கவைங்க. இன்னோரு பதிவுல வெச்சுக்கலாம் ஆட்டத்த. இப்ப வர்ட்ட்டா//

ராசா நீயும் பொத்துகிட்டு போ சரியா உதாரு வெட்டி சீன் போட்டுகிட்டு அழுப்பு பண்ணாதே சரியா .

Anonymous said...

//யோவ் ஒரு மலேசியா மூர்த்தி சைக்கோவானது போதும் அமெரிக்காவுலருந்து கிலம்பாதிங்க்//

பண்ணாடை

Anonymous said...

தூக்க போ ரவி ராசா.

Anonymous said...

என்ன ராசா சத்தமே இல்லை. வா ராசா அனானி ஆட்டம் ஆடலாம்

Santhosh said...

//சந்தோஷ்...

எனக்கு தெரிந்து உங்களது போலிப்பெயரிலோ அல்லது அனானியான பெயரில் உங்களை திட்டியோ எந்த பின்னூட்டத்தையும் இதுவரை பார்த்ததில்லை..பிறகேன் இவ்வளவு கொலைவெறி ?//

அண்ணா வராம சொல்லுவோமா வந்தது நண்பர்கள் போடலை அம்முட்டு தான்.

Anonymous said...

சந்தோசு ஒரு மாங்கா பய. பொண்ணுங்க பின்னாடி ஒளியற பேமானி. அவன் கமெண்டெல்லாம் இங்கே தேவையா ரவி?

Anonymous said...

//என்ன ராசா சத்தமே இல்லை. வா ராசா அனானி ஆட்டம் ஆடலாம் //

ரைட்டு ராசா ஒனக்கு ஆப்பு ரெடி

Anonymous said...

சந்தோசு ஒரு வெளம்பர பிரியன். டோண்டுவை திட்டி விளம்பரம் பாத்தான். இப்போ அவனை யாரும் கண்டுக்காததாலே அவனே அவன் பேரில் போலி பின்னூட்டம் போட்டு வெளம்பரம் தேடுறான்

Santhosh said...

//சந்தோசு ஒரு மாங்கா பய. பொண்ணுங்க பின்னாடி ஒளியற பேமானி. அவன் கமெண்டெல்லாம் இங்கே தேவையா ரவி?//
இங்க பாருடா யாரு சொல்றாங்கன்னு அப்பன் வெச்ச பெயரை வெளியே சொல்ல துப்பு இல்லாத பொட்டை நாயி பேசுது பாரு.
//சந்தோசு ஒரு வெளம்பர பிரியன். டோண்டுவை திட்டி விளம்பரம் பாத்தான். இப்போ அவனை யாரும் கண்டுக்காததாலே அவனே அவன் பேரில் போலி பின்னூட்டம் போட்டு வெளம்பரம் தேடுறான்//
இது வேறயா. அது சரி ஏன் உங்களுக்கு அம்முட்டு கஷ்டமா இருந்தா சொந்த செலவுல எனக்கு ஒரு விளம்பர தட்டி வெக்க வேண்டியது தானே?

Anonymous said...

மாயவரத்தான் சுபிக்சாவை வைத்து தோல் பிசினஸ் செய்வதை விட போலி இயக்கம் செய்வது ஒன்றும் பெருசா தெரியலை எங்களுக்கு!

Anonymous said...

அருண்குமாருக்கு ஆக்செண்சரில் ஆப்பு அடிச்சது பத்தாது போல இருக்கு. திருச்சி சிறீரங்கம் வந்து அவன் அம்மாவுத்துலும் அடிச்சாதான் ஒத்து வருவான்.

Anonymous said...

பாடு சந்தோஷ் ஒரிஜினல் பொட்டை நீ தாண்டா. உன் ஆத்தா உனக்கு கொடுத்த உருவத்தை மறைச்சி ஏண்டா கிரேஸி ப்ராக் போட்டோ போட்டுருக்கே லவடிகோவாலு

Anonymous said...

நண்பர் அருண் என்பது இவரா?

Anonymous said...

//Anonymous said...
நண்பர் அருண் என்பது இவரா?
Friday, April 27, 2007//

Thanks. I was searching for this post, which proves Pons' collaboration with போலி டோண்டு.

For sometime, Aappu had closed the readership of his posts. Thanks to you, I was able to take a mht copy.

இப்ப ஆப்பு உனக்கடிக்கப்போகும் பின் நவீனத்துவ அடியை வாங்கிக் கொள்ளுடா.

நன்றியுள்ளவன்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....